-
9 ஜூன், 2014
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை
மொத்தவரவு…
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மொத்த செலவு…
வடக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம்
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
மானிப்பாய் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்
மானிப்பாய் (வலி. தென் மேற்கு) பிரதேச சபையின் உப தவிசாளர் சிவகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவிபிள்ளையை விடவும் கடும்போக்காளர் ஹுசைன்; இலங்கை அரசு அச்சமாம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசைன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும்
பரபரப்பான புதிய செய்தி
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல்
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
நேற்றிரவு துப்பாக்கிதாரிகள் பாகிஸ்தான் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
8 ஜூன், 2014
எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; விவசாய அமைச்சர் கோரிக்கை
எங்கள் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ; சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இம்முறை ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் …
கென் கிருபா – ஸ்காபரோ கில்வூட்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
நீதன் சண்முகநாதன் – ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் – மார்க்கம் யூனியன்வில்
இவர்களை நாம் வெற்றிபெறச் செய்யவேண்டும், ஏன் நாம் இவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், அதில் எமது பங்கு என ……
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்
எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக உலகக்கிண்ண போட்டிகள்
ஏமாற்றப்பட்டார் டிவில்லியர்ஸ்
தென் ஆபிரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக உள்ளது என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக சத்தம் போடும் நகரம் மும்பை
உலகில் அதிக இரைச்சலான நகரம் மும்பை என்ற அதிர்ச்சி தகவல் மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.
திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை? -வெங்சர்க்கார் சுட்டிக்காட்டு

இங்கிலாந்து அணியை 2 இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம்
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அறிக்கை 12 ஆம் திகதி ஐ.நா.இல் சமர்ப்பிப்பு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை,
7 ஜூன், 2014
ஜோர்டான் இளவரசர் நவிபிள்ளை பதிலாக முன்மொழியப்பட்டுள்ளார்

மனித உரிமைக்குழுவின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் மொழிந்துள்ள
ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார் |
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
|
பல்கலைக்கழக மாணவர் மீது ஜயசூரிய தாக்குதல்!- சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய பல்கலைக்கழக மாணவர் மீது நடத்திய தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம்
நீதிபதியின் வரவின்மையால் விபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் முன்னாள் விடுதலைப் போராளிகள்
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 140 பேர் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்களை சமர்ப்பியுங்கள்; பொலிஸாருக்கு மன்று உத்தரவு
குருநகர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)