கடும்போக்காளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை |
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களுக்கு
|
-
20 ஜூன், 2014
19 ஜூன், 2014
ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு
அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான் இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்... வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன்.
பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498, 506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள்
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர்
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி
18 ஜூன், 2014
பி ஜே பி ஆட்சி -- ஒரு பார்வை
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம்
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
17 ஜூன், 2014
இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர் |
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் |
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து சாதனை
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும் முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக முன்னால் ஜெர்மனி நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம்
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும் முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக முன்னால் ஜெர்மனி நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம்
அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை அங்குரார்ப்பணம்
நேற்றைய தினம் 15.06.2014 ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .
நிர்வாக சபை
தலைவர் -குமாரசாமி சுரேஷ்
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன்
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன்
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன்
நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
நாகராசா ஜெயக்குமார்
பரநிருபசிங்கம் ராஜகோபால்
கணேசு பேரின்பநாதன்
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன்
சுப்பிரமணியம் புவனேந்திரன்
துரைராசா சுரேந்திரராசா
அரியபுத்திரன் நிமலன்
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல்
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர்
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு ( இர
ண்டாம் இணைப்பு)
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத
இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது
தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள் காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5 முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்
தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள் காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5 முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்
16 ஜூன், 2014
சர்வதேச விசாரணை கானல் நீர் அல்ல ; பாஸ்கரா
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீர் என இந்த அரசு கூறிக்கொண்டிருப்பது அது அவர்கள் காணும் பகல் கனவு என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் பாஸ்கரா தெரிவித்தார்.
எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ; கோப்பாயில் மக்கள் ஆர்ப்பரிப்பு
வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கெஹலியவின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
அளுத்கம, தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் அமுல்
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து இன்று மாலை முதல் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரின் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, இன்றுமாலை பொதுபல சேனாவினர் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தனர்.
இதையடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: சுவிட்சர்லாந்து அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வென்றது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற வைத்தார் செபரோலிக். முன்னதாக சுவிட்சர்லாந்து அணியில் மெக்மதி, குழுவடார் அணியில் வேலன்சியா தலா ஒரு கோல் அடித்தனர்.சுவிட்சர்லாந்து ஈகுவடோரை 2-1 என்ற ரீதியில் வென்றது.பிரான்ஸ் கொண்டுராசை 3-0 என்ற ரீதியில் வென்றது .இரு அணிகளும் ந்தல மூன்று புள்ளிகளை பெற்றுள்ளன
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/pjgCxptnWeM" frameborder="0" allowfullscreen></iframe>
15 ஜூன், 2014
தமிழகத்தின் மின் நிலைமையைப் பற்றி உயரதி காரிகளுடன் ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் உயரழுத்த மின் நுகர்வோருக்கான கட்டுப் பாடுகள் அனைத்தும் தளர்த் தப்படுகிறது. ஜூன் 1 முதல் மின் வெட்டு இருக்காது' என்று தெரிவித்தார்.
அப்பாடா... என்று மக்களும் தொழில் முனைவோ ரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஜூன் 1 முதல் மின்வெட்டு நீக்கப்பட்டதா? இல்லை. அன்றைய தினம்தான் சென்னை நீங்கலாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்தது. நொந்துபோன மக்கள், இரவு நேரங்களில் தூக்கமின்றி வீதியில் நிற்கும் அவல நிலைக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)