https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/
-
24 ஜன., 2016
மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும்
23 ஜன., 2016
வேலூர் சிறையில் முருகன் - நளினி சந்திப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி சந்திப்பு இன்று நடைபெற்றது
ஜெயலலிதாவுடன் விஜயதாரணி சந்திப்பு
- காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ்
- தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவை வளாகத்தில்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300-வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம்
5 -வது ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒரு
நாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில்
யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்!
யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு! உயர்மட்ட பதவி நிலைகளில் அதிரடி மாற்றம்?
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு
கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டம் (Photos)
கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? காரசார விவாதம்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? எ
22 ஜன., 2016
வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்து
பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம்
விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுப்பு!பி.பி.சி
இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான
அரசியல் கைதிகள் விடயத்தில் இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் ?தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன்
ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு! பேரறிவாளன் கடிதம்
ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே |
அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?
அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். |
21 ஜன., 2016
பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றதுதாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)
.நன்றி கதிரவன்
பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா
வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின்
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!
கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்
டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்
நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்
கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து
மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்
இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ
பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்!
பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும்
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!
வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில்
20 ஜன., 2016
இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!
பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நீச்சல் போட்டியில் ஈழத்தமிழ் சிறுமி சாதனை!
தமிழீழம் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜெயக்குமார் (வயது 9) சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான
19 ஜன., 2016
‘ஆன்–லைன்’ வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் மோசடி சென்னையில் தொழில் அதிபர் கைது
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின்
சிம்பு , அனிருத் ஆஜர் அக கோவை கோர்ட் உத்தரவு
‘பீப்’பாடல் பற்றிய வழக்கில் மார்ச் மாதம் 21ம் தேதி சிம்பு, அனிருத் ஆஜராக கோவை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
மத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று,
ஹபீஸ் எம்.பி இராஜினாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்,
டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் சென்னை கொலை வழக்கின்நீதிபதி சாந்தி
இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முரண்பாடு! அவசர கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிடம் கோரிக்கை
வட மாகாண சபை ஆளும் கட்சியினருடனான கூட்டத்தை நாளை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுமாறு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம்
18 ஜன., 2016
ரொறொன்ரோவிற்கு மீண்டும் ஒரு அதி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை? - See more at: http://www.canadamirror.com/canada/55658.html#sthash.PkglvXUg.dpuf
கனடா- ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி ஒரு அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்று இரவு முழுவதும்
அவதூறு வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கலைஞர்
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் கலைஞர் சென்னை முதன்மை அமர்வு
மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு
புதிய அரசியல் கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவிற்கா அல்லது கோத்தாவிற்கா?
ஒன்றினைந்த எதிர் கட்சிகளின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான தலைமைத்துவம் தொடர்பான
யாழ். வேம்படி பாடசாலை உயர்தர மாணவி தற்கொலை
படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து
சவாலை ஏற்று புகையிரதத்தில் பயணித்தார் இராஜாங்க அமைச்சர் சுஜீவ
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் விடுக்கபட்ட சவாலை சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ
உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கத் தீர்மானம்
காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்கு செல்லவுள்ள இலங்கைப் படையணி
லெபனான் அமைதி காக்கும் கடமைகளுக்காக செல்லவுள்ள, இலங்கையின் 10ஆவது அமைதிகாக்கும் படையணியினர் எதிர்வரும் பெப்ரவரி
உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கத் தீர்மானம்
காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம்
ரவிந்த் கெஜ்ரிவால் மீது ’மை வீச்சு : இளம்பெண் ஏற்படுத்திய பரபரப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப் பேரணியில் பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு
கடலாடியில் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் - வீடுகள் சூறை : சாதிக்கலவரம் ஏற்படுமோ என அச்சம்
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த பெருமாபாளையம் மற்றும் நவாப்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில்
தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளது
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை இன்று கலைக்கப்பட உள்ளதாக சிங்கள
புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற
சரத்குமார், ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்
தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின்
ஜல்லிகட்டு நடத்தியதில் தடியடி - கல்வீச்சு : காளை கைது ( படங்கள்)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு
சஞ்சய்தத் விடுதலையாகும் விவகாரம் : எரவாடா சிறை அதிகாரியிடம் தகவல் கேட்டு பேரறிவாளன் மனு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், எரவாடா
17 ஜன., 2016
ஒரு செய்தி மற்ற உறவுகளுக்கும் தான் யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் பல்கலைக்கழக கல்லூரியில் தொழில்நுட்ப துறைகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இன்று உதயன், தினக்குரல் 17.01.2016 பத்திரிகையில் வந்துள்ளது. தயவ செய்து விண்ணப்பியுங்கள் இதுவும் பல்கலைகக்ழகம் தான். விண்ணப்ப முடிவு திகதி 5.02.2016
பில்டிங் சேவிஸ் தொழலிநுட்பம், மெக்கானிக்கல் தொழில்நுட்பம்? கொன்ஸ்ரக்சன் தொழில் நுட்பம்,புரடக்சன் ாதழில்,பாம் மெசினரி,உணவு தொழில்நுட்பம், பியூட்டி கல்சர், கொஸ்பிராலஜி, ரூரிசம் வயது - 29 இற்கு கீழ் தயவு செய்து இதை படித்து நல்ல துறையில் முன்னுக்கு வாங்கள். அப்பிளிகேசன் போம் புத்தககடையில் அல்லது டவுண்ட லோட் http: www. uci.lk
the chief executive officer
University college of Jaffna
29 Brown rd Jaffna
021 22217792
பில்டிங் சேவிஸ் தொழலிநுட்பம், மெக்கானிக்கல் தொழில்நுட்பம்? கொன்ஸ்ரக்சன் தொழில் நுட்பம்,புரடக்சன் ாதழில்,பாம் மெசினரி,உணவு தொழில்நுட்பம், பியூட்டி கல்சர், கொஸ்பிராலஜி, ரூரிசம் வயது - 29 இற்கு கீழ் தயவு செய்து இதை படித்து நல்ல துறையில் முன்னுக்கு வாங்கள். அப்பிளிகேசன் போம் புத்தககடையில் அல்லது டவுண்ட லோட் http: www. uci.lk
the chief executive officer
University college of Jaffna
29 Brown rd Jaffna
021 22217792
புதிய அரசியல் அமைப்புக்குள் வட,கிழக்கை இணைக்க கூடாது! விகாரையில் நின்று இனவாதம் பேசிய மஹிந்த..
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற
இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!விகட
ன்
புதிய அரசியல் கட்சி அமைக்கும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்
பதிய அரசியல் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
16 ஜன., 2016
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம்
வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு
எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்
பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார்
சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர
சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா
அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. தகவல்
உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.
அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால்
விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது
இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று
15 ஜன., 2016
2016 இன் முதன்மை சுற்றுலா தளங்களில் இலங்கையும் உள்ளடக்கம்
2016ஆம் ஆண்டின் ராடார் சுற்றுலா மைய நாடுகளின் தரப்படுத்தலில் பத்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்
வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்க விருப்பமில்லை! பங்கேற்றமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி
தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி - கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி
வெளிநாட்டு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய துறவி உட்பட 4 பேர் கைது
மாத்தறை தலல்லு கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேரை கந்தர பொலிஸார்
கிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம்
ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின.
ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும்.
புகையிரத சேவையில் நேர மாற்றம்
வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று
பட்டம் ஏற்றிய மாணவன் பாம்பு தீண்டிச் சாவு!
பாம்புக் கடிக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
புகையிரத சேவையில் நேர மாற்றம்
வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு
தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)