நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு
-
16 ஆக., 2016
சந்திரிக்காவிற்கு சட்டத்தரணி ஊடாக கோட்டாபய கடிதம்
நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள்
சிறைச்சாலையில் நாமலுடன் இரகசிய சந்திப்புகள் ; பிரதமரும் சம்பந்தம்?
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நாமலை பார்க்க, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ
வேலணையில் தீவக பங்குத்தந்தை வாகனம் குடை சாய்ந்து கோர விபத்து
தீவக நராந்தனை பங்குத்தந்தை அருட்பணி ஞா.பீற்றர் அடிகளார் வீதி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் சிவஞானம் தெரிவிப்பு
இலங்கை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் சமகால நிலை பற்றி முக்கிய
யாழில் களைகட்டியது தாமரைப்பூ வியாபாரம்
நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை
சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்த அன்ரனி ஜெகநாதன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், ஒலிவாங்கியை
15 ஆக., 2016
தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடி
செல்ல மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்: அப்போதே ஏதோ தோன்றியிருக்கிறதோ?
பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் அணிலாடும் மூன்றில் தொடரில் தனது மகனுக்கு எழுதிய கடிதம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை-தமிழரசுக்கட்சி அறிவிப்பு
சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக
நாமல் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிய பாடல் : வைகோ இரங்கல்
திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மறைவுவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல்:
நா.முத்துக்குமார் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நிலை குறைவால் காலமானார்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் மரணம் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு தி.மு.க.
காணாமற்போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அலுவலகம் அவசியம்-ஜனாதிபதி
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்களென
காணாமற்போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
13 ஆக., 2016
வட மாகாணத்தை சீரழித்தவர்களே விஷ ஊசி பின்னணியிலும்- சண்.குகவரதன்
வட மாகாண தமிழ் சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த கூட்டமே, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய பின்னணியிலும்
கருணாஸ் பாட…ஜெயலலிதா ரசிக்க! சட்டசபையில் ருசிகரம்
தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.
12 ஆக., 2016
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா வலியுறுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை
தமிழர்விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல், கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளின் போது, மைதானத்திற்கு வருகை தந்திருக்கும், வீரர்கள், கழகங்கள் மற்றும் அனைவரும் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் ஒன்றுகூடுதல் அவசியம். வீரர்கள் தமது சீருடைகளுடனும், கழகங்கள் தமது இலச்சனைகள் மற்றும் கழக கொடிகளுடனும் ஒன்று கூடுதல் அவசியம். குறித்த விழாவின் முக்கியத்துவம் கருதி, அனைவரையும் இதனை இறுக்கமுடன் பின்பற்றுமாறு வேண்டுகின்றோம்.
இதுபோலவே பரிசளிப்பு நிகழ்வுகளின் போதும் குறித்த நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்ககளுக்கு, தங்கள் தங்கள் விளையாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, முன்னரே விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016
கிளி கனகாம்பிகை ஆலய சூழலில் பௌத்த விகாரை : கலந்துரையாடலுக்கு அழைப்பு
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால்
5300 கோடி ரூபா நிதி மோசடி கண்டுபிடிப்பு
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற 52 முறைப்பாட்டுக் கடிதங்கள் தொடர்பில் இதுவரை
அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து
சாலை விபத்தில் 12 பேர் பலி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கமுடியாது-அமைச்சர் சுவாமிநாதன்
பொது மன்னிப்பு வழங்குவதற்கென்று ஒரு முறைமை இருக்கின்றது என்று தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்
பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின்
ஒலிம்பிக் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும்
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில்
யாழ்ப்பாணத்தை பாதுகாக்க ; இளஞ்செழியன் அதிரடி
அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை
முன்னாள் போராளிகள் திடீர் மரணம் தகவல்களை சேகரிக்குமாறு கோரிக்கை ; சீ.வி
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை
காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள்
வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம்
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற
வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை
வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இணையத் தளங்களினூடாக பொருட்கள் வாங்குவோருக்கு எச்சரிக்கை.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக்
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24 ஆம் திகதி
பணப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!
கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு
வண்டலூர் பூங்கா மிருகங்களை இணையதளத்தில் 24 மணி நேரமும் பார்க்க சிறப்பு ஏற்பாடு
“காடு செழித்திருந்தால் தான் நாடு செழித்திருக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. மண் வளப்பாதுகாப்பு, தூய காற்று உருவாக்குதல், ப
11 ஆக., 2016
நாடாளுமன்றில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள்
வித்தியா கொலை சந்தேக நபர்களை மூன்றுமாதம் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய குற்றச்சாட்டு விசாரிக்க அரசு தயார்!
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்த தயார்
சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா? அரசை தெளிவுபடுத்த உத்தரவிடமுடியாது-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு
ஹிங்கிசை பிரிந்தார், சானியா
பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் சதிஷ் சிவலிங்கம் தோல்வி, 4-வது இடம்பிடித்தார்
ரியோ ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் தமிழக வீரர் சதிஷ் சிவலிங்கம் தோல்வி அடைந்தார்.
10 ஆக., 2016
கட்டிங் எந்திரம் கொண்டு ரெயில் பெட்டியில் துவாரம் போட்டுகொள்ளையடித்துள்ளனர்: ரெயில்வே ஐ.ஜி.
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையம் மீதான புகார்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் -
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று அவை கூடும்போது வந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், திமுக எம்எல்ஏக்களுடன் கைக்குலுக்கி சகஜகமாக பேசிக்கொண்டிருந்தார். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பை திகில் கலந்த முகத்தோடு பார்த்துக்கொண்டே சென்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும்
பால் குறிப்பிடப்படாத ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளால் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளத் தடை
பால் குறிப்பிடப்படாத உடைய ஒன்ராரியோவின் சுகாதார அட்டைகளைக் கனேடியக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளப் பயன்படுத்த
என் மகனை திருத்தி தாருங்கள்! தந்தை பொலிசாரிடம் கோரிக்கை
நண்பர்களுடன் களவெடுத்துத் திரிந்த சிறுவனை திருத்தித்தருமாறு சிறுவனின் தந்தை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று யாழ்
காய்ச்சலால் உயிரிழந்தார் முன்னாள் போராளி
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில்,
சிறுமி மீது வன்புணர்வு சந்தேகநபர் விளக்கமறியலில்
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை
மிஸ்ட் கோலினால் காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ள
இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண்
சம்பந்தன் ஐயாவிற்கு அரசியல் கைதிகள் அவசர கடிதம்
இன்னும் தமிழ் மக்களின் எதிர்ப்பிலைகளை சம்பாதித்துள்ள விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இந்நிலையில் இன்னும்
சேலம் - விருத்தாசலம் இடையேதான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு?
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பணம் கொள்ளை
சென்னை எழும்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
பணம் கொண்டுவரப்பட்டரயில் பெட்டி
நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள
பஞ்சு அருணாச்சலம் காலமானார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில்
மிக்” கொள்வனவு ஆவணங்கள் அழிவு :உடனடி விசாரணைக்கு உத்தரவு
மிக் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை
இறுதிக்கட்ட யுத்தத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்
காணாமற் போனோர் குறித்த செயலகங்களை வடக்கு,கிழக்கில் அமைக்கவேண்டும்
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு
7 ஆக., 2016
ஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு: ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 பேர் மீதும் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
24 ஜூலை, 2016
கைது செய்யப்படவுள்ளார் கோத்தா?
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று
ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் அரை சொகுசு பேருந்துகள் மீது நடவடிக்கை
ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில்
வடக்கு மாகாணசபையை புறக்கணித்து வடமாகாண மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்
வடக்கு மாகாணசபையை புறந்தள்ளி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி
”கரு”விடம் மன்னிப்பு கோரிய எமிரேட்ஸ்
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு அனுமதி வழங்காமை குறித்துசபாநாயகர் கரு ஜெயசூரிய, எமிரேட்ஸ்
கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் இன்டர்போலின் உதவியை பெற முடிவு
.இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருள் பெருமளவில் கடத்தி வரப்படுவதை அடுத்து இந்த கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொ
23 ஜூலை, 2016
வடக்கு மாகாணத்துக்கு மேலதிக நாடாளுமன்ற ஆசனங்கள்
புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு நாடாளுமன்ற ஆசனங்கள்
ஜேர்மன் – முனிச் தாக்குதலில் 8 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும்
ஜேர்மன் – முனிச் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை
22 ஜூலை, 2016
சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல்
வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பு நோக்கிய எதிர்ப்புப் பேரணி வரலாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த
வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்
21 ஜூலை, 2016
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை
பல்கலைக்கழக மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோருகிறது வடமாகாணசபை
யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என
புலம்பெயர் தமிழர்களுக்கான விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
புலம்பெயர் தமிழர்களுக்கான விழா மீளவும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கான விசேட
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் ஆஜரான, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்
மீனவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை
இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள்
நம்பிக்கை இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் : சிறீதரன் தெரிவிப்பு
என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர்
சுமார் 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர்
முழங்காவில்விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது இராணுவத் தலையீடு
முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் தாம் அவற்றை விரும்பவில்லை எனவும்
விவேக் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா?' - குழம்பித் தவிக்கும் மன்னார்குடி வாரிசுகள்
போயஸ் கார்டனில் திருமண விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. " விவேக் திருமணத்திற்கு
20 ஜூலை, 2016
நளினி விடுதலையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்..! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்
முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி
கடந்த காலங்களில் சுவிஸ் ஸ்ரீலங்கா ஜெர்மனி ஆகியநாடுகளை ஒருங்கிணத்து புலிகளுக்கு நிதி சேர்க்கும்முகமாக சிறியவங்கிகடன் பெற்ற விடயம் தொடர்பாகவேஇந்தவழக்குபதிவாகிஉள்ளதுமறைமுகமாக கிரிமினல் அமைபோன்ருக்கு நிதி செர்க்குமுகமாக சிறிய வங்கி கடனை ஒழுன்குபடுதியமை அதற்கான முறைகீடான ஆவணங்கள் கறுப்புப்பணம போன்ற விசயங்கள் தொடர்பு போன்றவை இங்கே கவனம் கொல்லபட்டன அபிவிருத்தி சமூக மேம்பாடு போன்ற விசயங்களுக்காகா முறையான ஒழுங்கான விரைவான அமபோன்ரை சட்ட விதிகளுக்கு அமைய உருவாக்கி பெறப்படும் பணத்தை ஆயுதக் கொள்வனவுக்காக மாற்றியமை உட்ப ட இந்த வழக்கில் கவனத்துக்கு எடுக்கப்படும் Bundesanwaltscha
கபாலிக்கு எதிராக மீண்டும் வழக்கு: ரஜினி, தாணுவுக்கு நோட்டீஸ்
லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யாமல் கபாலி படத்தை வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும்
கரூர் - நடுரோட்டில் ரூபாய் 1600 கோடியுடன் நின்ற கண்டெய்னர் லாரிகள்
கரூர் நெடுஞ்சாலையில் கரூர் - அரவக்குறிச்சி இடையே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நிற்கிறது. இதில் ரூபாய் 1600 கோடி
தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம்: வைகோ பேட்டி
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறியது. இந்த
ரத்துச் செய்யப்பட்டது தனியார் பேரூந்துகளுக்கான அனுமதிப்பத்திரம்
மத்திய மாகாணத்தில் தனியார் பேரூந்து வண்டிகளுக்கு பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய
த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)