சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோ
வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.
புங்குடுதீவில் ஒரு மாவீரர் குடும்பத்துக்காக வாழ்வாதார உதவி
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர் கரும்புலி சாந்தா அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர் நாளை முன்னிட்டு சுமார் 1 லட்ஷம் ரூபா செலவில் கிணறு ஒன்றரை அமைத்து கொடுக்கும் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும் இந்த புனிதமான பணிக்கு எனக்கு உதவிய அனைவருக்கும் நரியை தெரிவித்து கொள்கிறேன்
üபிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன்
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.
தனியே கூட்டமைப்பு 16 ஈ பி டி பி 1 இவை அரசுக்கு அதாவது மகிந்த பிரதமராக ஆதரவு கொடுக்காவிடில் எதிராணியாகவே பார்க்கப்படும் அப்படியானால் மொத்தம் 127 எதிரணியில் அதாவது ரணில் பக்கமாக
ரணில் கூடடணி வெளியேறினால் அவர்களின் அணியில் 103 உம ஜெ வி பி அணியின் 6 உம முஸ்லீம் காங்கிரஸ் 1 உம சேர 1110 ஆகும் கூட்ட்டமைப்பு 16 எதிர்க்கட்சி அதனால் அதுவும் சேர 126 எதிரணியில் ஆகும் ஈபிடிபி 1 உள்ளது அப்படியானால் மைத்திரி அணியும் மகிந்த அணியும் சேர வெறும் 95 மட்டுமே வரும் கேள்விக்குறி
மைத்திரி ஆதரவு33&மகிந்த ஆதரவு62=95--பெரும்பான்மைக்கு ஆகக்கூடியது 113 தேவை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை 225
Political groups
Government (140)
UNFGG (106)ஐ தே கட்சி ஆதரவு
UPFA (Pro-Sirisena) (33)மைத்திரி ஆதரவு
SLMC (1)
Opposition (85)
UPFA (Pro-Rajapaksa) (62)மகிந்த ஆதரவு
TNA (16)
JVP (6)
EPDP (1)
Length of term
5 years
Elections
Voting system
Proportional representation
Last election
17 August 2015
Next election
On or before 17 August 2020
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.
இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் மகிந்த பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்
கிளிநொச்சி கண்ணன் கோயிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் போது நீண்ட காலமாக
வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன.நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினை சந்தித்துள்ளனர்.
மேலும் கல்விக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாண கல்விச் செயலாளரையும் கால்நடை விவசாயகுழு உறுப்பினர்கள் மாகாண கால்நடை செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
நேற்றைய ஆளுனருடனான சந்திப்பில் ஆங்கில மொழிக்கல்வியினை முன்னேற்றுதல்.
2. வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகளில்; கணித விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்தல்.
3. பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சிகள் வழங்குதல்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
புங்குடுதீவுமடத்துவெளி ஊரதீவு சந்தியில் இருந்து கேரதீவு சிறுப்பிட்டி வரை வீதிகள் ஒளிமயமானது மடத்துவெளி சந்தியில் இருந்து ஊரதீவு கேரதீவு ஊடாக இ றுபிட்டி வரை செல்லும் பிரதான வீதிக்கு பிரதேச சபை இந்த மின்விளக்கு பணிகளை செய்துள்ளது
கேரதீவு பகுதி வீதிகளுக்கு 7 மின்விளக்குகளை பொருத்தி ஒளிமயமாக்கி உள்ளது பிரதேசசபை .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார் திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள்
புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் வீதிக்கு ஒளிவிளக்குகள் பொருத்திய நல்லுறவு பாஸ்கரனை வாழ்த்துவோம்
சுவிஸ் லௌசான் நகரில் வசிக்கும் கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன் தனது பிறந்த இடது வீதியான காம்பிலியன் வீதிக்கு மின்விளக்குகளை பொருத்தி அழகு பார்த்துள்ளார் இவரது நற்பணியை பாராட்டி மகிழ்கிறோம் படங்கள் பாஸ்கரன்