கவனமெடுக்கவும் சமூகசேவைப்பணம் வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள் சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் முன்கூட்டியே அறிவிக்கவேண்டும்
-
28 மார்., 2020
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி
கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில் உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம்
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில் உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!
கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஒரு சிறு நகரம் வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு
கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
27 மார்., 2020
யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை
கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
உதயன் நிறுவனத்திலிருந்து சரவணபவணனின் அவசர உதவியாக வடமராட்சி மக்களுள்ளுக்கான உணவு நிவாரணம் வழங்கப்டுகிறது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்
பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
26 மார்., 2020
சுவிஸ் - 10714 பேர் பாதிப்பு 161 பேர் இறப்பு 10'714 Personen sind in der Schweiz positiv getestet worden. 161 Personen sind an den Folgen einer Coronavirus-Infektion gestorben.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு
தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
போராளிகளின் தியாகத்தின் கொடையில் உலகெங்கும் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது வேரூன்றி இருந்த ஈழத்தமிழரின் வாழ்வை கொரோனாவின் தாக்கத்தலிருந்தும் காப்பற்ற இறைவனை வேண்டுவோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தமிழ்ச்செல்வி லக்சுகன், லக்சனா ஆகியோரின் பேரனும் சத்தியபாமா பிரபாலினி தயாளினி 079 690 15 96 சந்திரகுமாரி தரனின் மாமனாரும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தம்பு (தம்பர்கடைசந்தி) பாக்கியம் ,வேலாயுதம் ஆகியோரின் பேரனும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனாவுக்கு சுவிஸ், இத்தாலி , பிரான்ஸ் நாடுகளில் ஒவ்வொரு தமிழர் பலியாகி உள்ளனர்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர் பலியானார்
சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் . இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமை க்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது . இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு உணவகம் ஒன்றில் வேலை செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார் .இவரது வசிப்பிடத்தில் இணைப்பாக ஒரு பேக்கரி இருப்பதாகவும் அதனை மூடிவிடடார்கள் என்றும் கூறப்படுகிறது . தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்
சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் . இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமை க்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது . இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு உணவகம் ஒன்றில் வேலை செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார் .இவரது வசிப்பிடத்தில் இணைப்பாக ஒரு பேக்கரி இருப்பதாகவும் அதனை மூடிவிடடார்கள் என்றும் கூறப்படுகிறது . தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை சேர்ந்தவரும் சுவிஸ் ஜோனா நகரில் வசித்துவந்தவருமான சதாசிவம் லோகநாதன் இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின் புத்திரனும் கணபதிப்பிள்ளை பராசக்தியின் மருமகனும் சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம் ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை சேர்ந்தவரும் சுவிஸ் ஜோனா நகரில் வசித்துவந்தவருமான சதாசிவம் லோகநாதன் இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின் புத்திரனும் கணபதிப்பிள்ளை பராசக்தியின் மருமகனும் சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம் ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
25 மார்., 2020
கொரோனா மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126, ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126, ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா கொரோனா -முன்பு - ஈரானை அமெரிக்காவின் திடடம் கொரோனா
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா வகுத்த திடடம் தான் கொரோனா ? எது உண்மை ? எது ஊகம் ?எது வதந்தி ?
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு
மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்
இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
எம் உறவுகளுக்கு நெறுக்கடியில் உதவுவோம் எம்மோடு கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும் செயல்படுவோம்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும் செயல்படுவோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
புலத்து புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை என்பவற்றில் உலகிலேயே முன்னிடத்தில் உள்ளன இலங்கையும் இந்தியாவும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.
26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
என் பெரியம்மாவின் மக்கள் சந்திராக்கா பெரியக்கா ,தங்கை ராஜேஷ் .(ஜேர்மனி) ராஜேஷின் கணவர் பகீ
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை
யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை
கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று
உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா
கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்
சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
24 மார்., 2020
ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு
யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய
நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்
கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு
ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
23 மார்., 2020
சுவிஸ் கொரோனா பாதிப்பால் வேலை நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத கொடுப்பனவை வழங்க உள்ளது அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம் பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம் 3200 பிராங்க் பதிவாகி வழமையான கழிவுகள் நீங்கலாக வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால் 2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி 2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு செய்து அரசு வழங்கும்
இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.
இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்
பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.
முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
22 மார்., 2020
இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்
சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்
மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன் தொடர்பு கொண்டோரை சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்
இன்று ஊரடங்கு நேரத்திலும் புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம் ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில் மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் இவர்களை அறிந்தவர்களை காட்டித்தருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்
அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை
இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்
பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
21 மார்., 2020
சுவிஸ் வாழ் தமிழரே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை
சுவிஸ் தமிழ் உறவுகளே . சுவிஸில் வாழும் மதம் மாறிய தமிழருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் உறவுகளாக இருந்தாலும் இரக்கப்பட்டு உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள் உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம் மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள் எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும் இந்த போதகரினால் யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு தள்ளி விட்டு சுவிஸ் வந்துள்ளான்
அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)