|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு |
-
10 ஜன., 2021
உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் இந்துக் கல்லூரி மாணவன்
விக்னேஸ்வரன் தரப்பு பிடிவாதத்தால் இணங்கினோம்
மக்களிடம் மன்னிப்புக் கோரும் ஊழியர் சங்கம்
9 ஜன., 2021
தூபி உடைப்பின் எதிரொலி! தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு
அகற்றப்பட வேண்டிய ஒன்றே என்கிறார் துணைவேந்தர்
நினைவுத் தூண் தகர்ப்பு; இலங்கை தூதரகம் முற்றுகை
நினைவுதூபி மீள நிர்மாணிக்கப்படும்:அறிவிப்பு
படு குழி நோக்கி பாயும் பிரிட்டன்: 1,325 பேர் சாவு: 68,000 ஆயிரம் பேருக்கு EXCEL மண்டம் மீண்டும் வைத்தியசாலையாக மாறியது
யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை
தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூர செயல்; மாவை கண்டனம்
8 ஜன., 2021
பிரக்கிங் நியூஸ் யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்
யாழ். பல்கலை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்! பொலிஸ் - இராணுவம் குவிப்பு
தகவல் தொழில்நுட்பத்தில் புலிகளே முன்னிலையில்இரா.சாணக்கியன்
தி.மு.க Vs அ.தி.மு.க-கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை
அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத்தான் தூண்டுவார்.
நான் ரெடி ! நீங்க ரெடியா? முதல்வரின் சவாலை ஏற்ற மு.க. ஸ்டாலின்
தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை
பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 58,128 பேருக்குத் தொற்று!
கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த ச |
7 ஜன., 2021
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்!
தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். |
சற்று முன்: ------------------ ரம் சப்போட்டர் சுட்டுக் கொலை : போராட்டத்தை தூண்டிய ரம் சாவுக்கு காரணம்
கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்
டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை
ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்
ஒன்ராறியோவில் நேற்று 51 பேர் பலி- 3128 பேருக்கு தொற்று
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்
6 ஜன., 2021
இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா
கஜேந்திரகுமார் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள் பரிசீலிப்போம் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலே மணிவண்ணன் ஆட்கள் இல்லை
ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?
மன்னாருக்கு கொரோனாவை கொண்டுவந்த முஸ்லிம்கள்; முற்றாக முடக்கப்பட்ட ஒரு கிராமம்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் உட்பட… மேலும் 3 பேரை அதிரடியாக கைது
இன்று அரசுடன், நாளை கூட்டமைப்புடன் - ஜெய்சங்கர் சந்திப்பு
புலோலி தொற்றாளரால் நெல்லியடியில் கடைகளுக்கு சீல்
பிரித்தானியா
அறிவுறுத்தல்-யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு ----------------------------------------------------
5 ஜன., 2021
ஈபிடிபி, முன்னணியிடம் ஆதரவு கோரியிருந்தார் மாவை
தமிழர்களே லாக் டவுனால் நஷ்டமா ?: £9.000 ஆயிரம் பவுண்டுகள் GRANT கொடுக்கப்படுகிறது : 4.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது
புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதிவரை நீடிக்கும்! பொரிஸ் ஜோன்சன்
கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! பெண் உட்பட நால்வர் கைது
அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது! லண்டன் நீதிமன்றில் பரபரப்பு தீர்ப்பு
வவுனியா – பட்டானிச்சூரில் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
மூன்று நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு
தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது
இலங்கையில் வர்த்தமானி ஊடாக ஆயிரம் கோடி மோசடி?
பிரதமர் அறிவிப்பு வெளியானது
சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவர் வரும்
4 ஜன., 2021
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி
கொரோனா கட்டுப்பாடுகள்: சுவிட்சர்லாந்திடம் இழப்பீடு கோரும் பிரித்தானியர்
இங்கிலாந்தில் மீண்டும் வருகிறது பொது முடக்கம்?
அமெரிக்காவில் புதைக்க இடம் இல்லாமல் பிணங்கள் குவியலாக உள்ளதாக தகவல்
மணி,சீ.வீ.கேயுடன் கிருஸ்ணமூர்த்தி சந்திப்பு?
யாழ்.மாநகர முதல்வராக பொறுப்பேற்ற வி.மணிவண்ணனை உடனடியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் யாழிலுள்ள இந்திய துணைதூதர்.இதன் தொடர்ச்சியாக யாழ்.மாநகர ஆணையர்ளர் மற்றும் அதிகாரிகள் சகிதம் சந்திப்பு இந்திய துணைதூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதனிடையே யாழ் இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்திக்கும் வி.மணிவண்ணனிற்குமிடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இலங்கை வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது
![]() சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக |