புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

Nepal 141/5 (20/20 ov)

Afghanistan 132/8 (20.0/20 ov)
Nepal won by 9 runs

 திருப்பூர் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொடர் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது. 
இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
உயிரிழந்த என்.எல்.சி., சாயப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: ஜெ. அறிவிப்பு!
நெய்வேலி என்.எல்.சி. மற்றும் பெருந்துறை சாயப்பட்டறையில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

''நாம் சிங்கத்தின் பரம்பரை.. சிறு நரிகளிடம் பிச்சை கேட்க மாட்டோம்!''
)

ப்ரீபெய்டு கூட்டணி வில்லன்கள்...ஒரு முழு நீள  அலசல் 
வாக்கு வியாபாரிகளின் சுயரூபம்!
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று நடிகர் கவுண்டமணி பேசியது சாதாரண வசனம் இல்லை என்பது, முன்பு எப்போதையும்விட இப்போது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இருட்டிய பொழுது விடிவதற்குள், இந்தக் கூட்டணியில் இருந்து

பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக தொகுதிப்பங்கீடு - முழு விபரம்


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே.,
ம தி மு க வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய 6 கட்சிகள் இடம் பெற்று உள்ளன இந்த கட்சிகளின் தொகுதி பங்கீடு



தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் தலைமையில் 5 முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., இடது

    2ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு மீண்டும் சம்மன்

2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை  அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு

1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக

இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து!
மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
பண்ருட்டி தி.வேல்முருகன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழக வாழ்வுரிபண்ருட்டி தி.வேல்முருகன்மைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல் முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்டமாக 19 தொகுதிகளில்
வேலூரில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சையளிக்குமாறு கோரி மனுத் தாக்கல்
வேலூர் சிறையில் உள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்றை உருவாக்கிப் பார்த்தீனியத்தை ஒழித்து வருகிறது.
யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் புத்தூர்ப் பகுதியில் இளைஞர்கள் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் நேரில் கண்ட காட்சிகளை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த பலமிக்க சாட்சியாக வைத்திய கலாநிதி வரதராஜா
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு
ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு  பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.



பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்
தமிழ் ஊடகவியலாளா்s Foto
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் 
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ad

ad