அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் அவர்
-
20 மே, 2015
மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு
திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச்
மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு
புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க
சந்தேக நபருடன்,சட்டத்தரணியும் நாளை 12 மணிக்கு ஆஜராவர் : உறுதியளித்தார் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்
|
புங்குடுதீவில் கசக்கி எறியப்பட்ட பூவரசம்பூ - டென்மார்க் சைவத் தமிழ்ப் பேரவை கண்டனம்.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையானது மனித நாகரிகத்துக்கே
முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்! விடுவிக்க மக்கள் பேரம்!!

புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்
19 மே, 2015
அவசர வேண்டுகை
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதசம்பவம்கள் போல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாவண்ணம் நடந்துகொள்ளுமாறு என் பாசத்திற்குரிய தேச உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை
2 கடை உரிமையாளர்களை தாக்கியமை
3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை
எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை
2 கடை உரிமையாளர்களை தாக்கியமை
3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை
எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
நன்றி .
kalamohan paramananthan
kalamohan paramananthan
தலைவனின் படை தமிழீழ மக்களுக்கு விடும் அன்பான வேண்டுகோள்! உறுதிகொள்ளுங்கள்,இன்றைய மே18ல்!
14-05-2009 அன்று யாழ்மாவட்டம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட சிவயோகநாதன் வித்தியா என்ற
புங்குடுதீவில் பிரளயம் - மக்கள் கிளர்ச்சி - கலக்கத்தில் காவல்துறை (விசேட புகைப்படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாதுபோனால் மக்களுடன் இணைந்து அரச நிர்வாகங்கள் அனைத்தையும் முடக்கவேண்டிவரலாம் – புங்குடுதீவில் கஜதீபன் தெரிவிப்பு
புங்குடுதீவு படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மிகவும் சுதந்திரமான முறையில் புங்குடுதீவிலிருந்து
சுவிஸ் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும் சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுட
வித்தியா கொலையாளியை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம்…??
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சுவிஸ் பிரஜையை காப்பாற்றுவதில் சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் தீவிரம் காட்டியதுடன் யாழ் பொலிசில் ஒப்படைக்க வேண்டிய கைதியை வெள்ளவத்தை காவல் நிலையத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)