![]() அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75 ஆக இருக்கின்றது |
-
8 மார்., 2023
தொடர்ந்து சரியும் அமெரிக்க டொலர் மதிப்பு
வவுனியாவில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் சடலங்களாக மீட்பு!
![]() வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன |
ஏப்ரல் 25இல் உள்ளூராட்சித் தேர்தல்
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது, ஆணைக்குழு இன்று நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
7 மார்., 2023
ஆனையிறவில் 26 அடி உயர நடராஜர் சிலை!
![]() கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார் |
எரிபொருட்களின் விலைகள் குறையலாம்! - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு.
![]() ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் |
கோட்டாபயவை வீட்டில் குடியேற விடாமல் தடுக்கும் யோஷித
100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!! 100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!
தயாசிறியின் பொதுச்செயலாளர் பதவியை்ப் பறித்தார் மைத்திரி!
![]() ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார். அவரது வெற்றிடத்துக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார் |
மார்ச் 19க்கு முன் தேர்தலை நடத்தக் கோரி கட்சிகள் கடிதம்!
![]() எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன |
5 மார்., 2023
விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள்! அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கிய செய்தி - அமைச்சர் அலி சப்ரி தகவல்
விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது.
ன்னேறும் ரஷ்ய படைகள்...கடுமையான அழுத்தத்தில் உக்ரைன்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதால்
யாழ்.மாநகர சபை புதிய மேயராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டம்:மாவை சேனாதிராஜா தகவல்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ்.மாநகரசபையின்
ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த இலங்கை யுவதி…….. ஜேர்மனியில் நடந்த சோகம்
ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் வசித்துவந்த 39 வயதுடைய மலர்விழி என்னும்
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
மொட்டு தவிசாளர் பதவி - தூக்கியெறிகிறார் பீரிஸ்!
![]() பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை, அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
மார்ச் 20க்கு முன் தேர்தலை நடத்த வேண்டும்
![]() உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
தங்கத்தின் விலையும் சரிவு!
![]() டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார் |