![]() இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார் |
-
14 ஆக., 2023
இந்தியாவுக்கான புதிய தூதுவராகிறார் சேனுகா
ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி!
![]() நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் |
13 ஆக., 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சட்டவிரோத பண பரிவர்த்தனை
வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்! [Sunday 2023-08-13 06:00]
விகாரையைத் தடுக்க சம்பந்தன் யார்?- நிலாவெளி வீதியில் பிக்குகள் ஆவேசம்! Top News
![]() திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது |
அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் கைது!
![]() யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. |
11 ஆக., 2023
பொலிஸ் அதிகாரங்கள் குறித்து டிரான் அலசுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு!
![]() 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது |
யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.
![]() யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது |
10 ஆக., 2023
13 தொடக்கப் புள்ளியோ, தீர்வோ அல்
![]() 13 தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது |
பறாளய் முருகன் அரச மரத்தின் வயதைக் கண்டறிய ஜனாதிபதி உத்தரவு!
![]() சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார் |
யாழ். நகர் பகுதியில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரப் பிரிவு நடவடிக்கை
இத்தாலியில் அகதிகள் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி
கம்பி எண்ணும் 48 பௌத்த பிக்குகள்! - பெரும்பாலானோர் மீது பாலியல் குற்றச்சாட்டு.
![]() சிறுவர் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். |
சதயாரா என சவால் விடுத்தார் சிறிதரன்! - நழுவினார் ரணில்.ர்வஜன வாக்கெடுப்புக்குத்
![]() தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்தார். |
சிவாஜிலிங்கமே பொதுச்செயலாளர்!- சிறிகாந்தா அறிவிப்பு.
![]() தமிழ்த் தேசியக் கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால், அது கட்சிக்குள் பேசப்பட்ட கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள். சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் பொதுச்செயலாளர். தேவையெனில் கட்சியின் தேசிய மாநாட்டில் அதில் மாற்றங்கள் வரலாம் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். |
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்!
![]() நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். |
சுன்னாகம் காதல் கொலை - யுவதியின் தந்தையும், சகோதரனும் கைது!
![]() சுன்னாகம் காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் |