-
19 மே, 2014
போர்க்களத்தில் ஒரு பூ – போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்ப்பணம்.
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப்
நோர்வே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு
18.05.2014 மதியம் 1200 மணியனவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நோர்வே மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3மணியனவில் தமிழின அழிப்பு நாள் ஜந்தாம் ஆண்டு நினைவுப்பேரணி ஒஸ்லோ மத்தி தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளுமுன்றலை வந்தடைந்தது.இப்போராட்டத்தினை மக்கள் அவையினர் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு மரியாதை செ
புலனாய்வுப் பிரிவினரால் "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார்
மின்சாரத்தை பெற்றுத் தாருங்கள்; மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் கோரிக்கை
மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசந்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம் மின்சாரசபை
யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் மல்லவராட்சி
இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு

கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம்
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)