-
8 ஜூலை, 2014
7 ஜூலை, 2014
மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை
நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை பிடித்தது .
நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை பிடித்தது .
புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம்

ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள் சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.
குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
இலங்கை மீதான விசாரணையில் பாகிஸ்தான் தலையிட முடியாது - ஐ.நா

இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
6 ஜூலை, 2014
யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி

யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது இறந்தவர்களின் சடலங்களைக் கடந்து தான் சென்றோம் என
விசா இன்றி பயணம்: மோசமான நாடுகள் வரிசையில் இலங்கை
விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் |
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.
தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த்
|
5 ஜூலை, 2014
இன்று சுவிசில் மாவீரர் கிண்ண ஞாபகார்த்த விளையாட்டு போட்டி
இன்று சுவிஸ் லுசர்ன் நகரில் உள்ள அல்மேண்ட் மைதானததில் (Horwerstr ,6005Luzern)மாவீரர் நினைவு விளையாட் டுப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.உதைபந்தாட்டப்போட்டிகளில் பெரியோர் 17,15,13,11,9 வயது பிரிவுகள் மற்று 35 வயதுக்கு மேல்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன.
இன்று சுவிஸ் லுசர்ன் நகரில் உள்ள அல்மேண்ட் மைதானததில் (Horwerstr ,6005Luzern)மாவீரர் நினைவு விளையாட் டுப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.உதைபந்தாட்டப்போட்டிகளில் பெரியோர் 17,15,13,11,9 வயது பிரிவுகள் மற்று 35 வயதுக்கு மேல்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளன.
விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான
லா..லா..லா பாடலுடன் அரங்கத்தை கலக்க தயாராகும் ஷகீரா
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி விழாவில் பிரபல கொலம்பியன் பொப் பாடகி ஷகீரா தனது பாடலை பாடவுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட வைத்தியர் உட்பட ஏழு பேர் கைது
வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் வைத்தியர் உட்பட ஆறு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 ஜூலை, 2014
யாழ்.பல்கலைக்கு புதிய மருத்துவ பீடம்
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளது.
எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு ஜனாதிபதியே பதில் கூறவேண்டும்; சரவணபவன் எம்.பி
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே பொறுப்பு கூறவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல்
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன்
அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர்

குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன
3 ஜூலை, 2014
அதிமுக செயற்குழு கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
2 ஜூலை, 2014
இன, மத வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா கோரிக்கை

இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது
சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02 பெண்கள்
பரந்தன் சந்தியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து இன்று
பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால்
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)