-
29 ஜூலை, 2015
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
யாழ்.மாவட்ட செயலக மடல் நாளை வெளியீடு
யாழ். மாவட்ட செயலகத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது செயலக மடல் நாளை வெளியிடப்படவுள்ளது.
யாழில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு
வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு ஒன்று இடம்பெற்றது.
கலாசாரத்தை மீறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட
காணாமல் போன இலங்கை மாணவி சென்னையில்
இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த மாணவி சென்னையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
28 ஜூலை, 2015
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ் தேசி யக் கூட்ட மைப் பின் தேர் தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங் களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து
வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு நிகர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் : மகிந்தவின் தரப்பு கடுமையாக சாடல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு
சுவரொட்டிகளை அகற்றும் பொலிஸார்
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனால் தேர்தல் விதிமுறைகளை மீ
எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா; காணாமல் போனவர்களது உறவுகள் யாழில் போராட்டம்
காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்?
மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோஷித்த ராஜபக்ச,முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவார்கள்
இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்
இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பத்தினர் துருக்கியில் இருந்து ஈராக்கிற்கு தப்பியோட்டம்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கு 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
2–ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில முக்கிய நிறுவனங்களின்
அப்துல்கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் நடைபெறும் மத்திய அரசு வட்டார தகவல்கள்
அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரம் சோகத்தில் மூழ்கியது.
இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது:
அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, பிரணாப், ஜெயலலிதா உட்பட தலைவர்கள் இரங்கல்
இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி,
பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
27 ஜூலை, 2015
ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேலும் 75 அமைப்புகள் இணைவு
75 சிவில் அமைப்புக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒன்றியம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் நாளை 28
ஒளடத கட்டுப்பாட்டு சபைத் தலைவருக்கு அதிரடிப் படை பாதுகாப்பு
தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் சமீர திலங்க சமரசிங்கவுக்கு இன்று முதல் பொலிஸ் விசேட
கஞ்சா கலந்த மருந்துப் பொருட்களுடன் ஒருவர் யாழில் கைது; தொடர்ந்தும் நடவடிக்கை என்கிறார் வூட்லர்
கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கஸ்த்தூரியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் கைது
சிறந்த ஊடகவியலாளருக்கு விருதுகள் வழங்கும் விழா நாளை
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து 16 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள 2014 ஆம் ஆண்டுக்கான
கருணாநிதியின் அவதூறுகள் இனி மக்களிடம் எடுபடாது: அமைச்சர் வேலுமணி
.தி.மு.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கருணாநிதியின்
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் : கட்சி பதவியும் பறிப்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை நீக்கம்
போரை வென்றது முப்படையினரே அன்றி ராஜபக்சவினர் அல்ல: மங்கள சமரவீர
விடுதலைப் புலிகளுடனான போரை ராஜபக்சவினர் வெல்லவில்லை எனவும் நாட்டின் முப்படையினரே அதனை வென்றதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம்
புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம் 23 - 07 - 2015 அன்று ஏற்பாடு
தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன
மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் அழகிகள் உள்பட 25 பேர் கைது
மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் ஆடிய 10 அழகிகள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழீழ தேசியத் தலைவரின் நாமம் உரைக்கக்கேட்டு தாயகமக்கள் ஆர்ப்பரிப்பு; அதிர்ந்தது யாழ்ப்பாணம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான்
கொலைகள் , காணாமல் போதலுக்கு பாதுகாப்பு தரப்புக்கு தொடர்பு ; விசாரணையில் அம்பலம்
நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியவாளர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பு உள்ளது என விசாரணைகள்
|
யாகூப் மேமனின் புதிய கருணை மனுவில் கையெழுத்திட்ட அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், நடிகர்கள் விபரம்
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப்மேமனின் மரண தண்டனையை நிறுத்தக்கோரி, அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபல
வங்கியின் முட்டாள்தனம்: ரூ.95 ஆயிரம் கோடிக்கு அதிபதியான வேலைக்காரப் பெண்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையின் சிறு தவறால் பெண் ஒருவரின் சேமிப்பு கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. |
இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட 700 வாகனங்கள் ,,இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்! கடுப்பில் கோத்தபாய
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில்
விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் கைது
விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்து விபரங்களை வெளியிடுதல் மந்தகதியில்! டரான்பெரன்சி இன்டர்நெசனல் குற்றச்சாட்டு
சொத்து விபரங்களை வெளியிடும் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு: பக்ரிநாத் சென்ற பக்தர்கள் தவிப்பு
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,
26 ஜூலை, 2015
டயமண்ட் லீக் போட்டியில் உசைன் போல்ட் வெற்றி
லண்டனில் இடம்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில் உலகின் குறுந்தூர ஓட்ட சம்பியன் உசைன் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.
பி.எல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு -கிழக்கிற்குள் இணைந்த சமஷ்டிகுள் தீர்வு; விஞ்ஞாபனத்தில் த.தே.கூ வலியுறுத்து
ஒன்றுபட்ட வடக்கு- கிழக்கு அலகைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளேயே அதிகார பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்
24 ஜூலை, 2015
தற்போதைய செய்தி .அரசியல்வாதி தம்பி மு தம்பிராசாவின் மகன் கடத்தப்பட்டார்

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நான் இல்லாத சமயத்தில் அவர் தனியாக இரபிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ்ப்பாண காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் அவரது முகநூலில் இருந்து வந்த செய்தி
சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தினர் முன்வரவேண்டும்; வூட்லர்
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் கல்வி வலையத்திற்கு
யாழில் இயங்கிவரும் விடுதிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்; வூட்லர்
யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில்சந்திப்பொன்று நேற்று பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வேட்பாளர் சிவாஜிலிங்கம் சபை அமர்வில் கலந்து கொண்டமையால் கிளம்பியது சர்ச்சை
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஐpலிங்கம் இன்றை அவை
கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 விடயங்களை உள்ளடக்குமாறு கோரிக்கை
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
மைத்திரியை கட்சி தலைமையில் இருந்து நீக்க இரகசிய நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும்
ஐக்கிய தேசிய கட்சியில் கருணாவை இணைத்து கொள்ளமாட்டோம்: சசிதரன்
கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்
23 ஜூலை, 2015
Shritharan Sivagnanam 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ஓர் அணியில் நிற்பதன் மூலமே எங்கள் தமிழர்கள் தீர்வை எட்டமுடியும்
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு… 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ராஜீவ் கொலை - குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஆம்பூர் கலவர பவித்ரா கோர்ட்டில் ஆஜர்
ஆம்பூர் கலவரத்தின் கதாநாயகி பவித்திரா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். சென்னை அம்பத்தூர் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளது போலீஸ்.
எப்.எம். ஏலம் - சன் குழுமத்திற்கு ஐகோர்ட் அனுமதி
பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்தில் பங்கேற்க சன் டிவி குழுமத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் : யாழ்.ஆயர்
தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் தாக்குதல்; மூவருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒருவரை நல்லூர் பகுதியில் வழிமறித்து தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று
பேஷ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கின் மூலம் இன்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது - அமெரிக்க புலனாய்வுப் பிரிவு!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார்
மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா?
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க
இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டி: பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான்
22 ஜூலை, 2015
திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மஹிந்த குடும்ப ஆட்சியின்; ஊழல், மோசடி விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த - தயாசிறி - ஜோன்ஸ்டன்: விருப்பு வாக்குகளுக்காக கடுமையான போட்டி பெரும்பான்மை அரசு அமைப்பதே ஐ. தே. கவின் குறிக்கோள்
சுமார் 10 வருட காலம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். திடீரென குருணாகல் மாவட்டத்திற்கு பரசூட்டில் வந்து தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லையென்றும் மருந்தின் விலை
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வியாழக்கிழமை (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.
எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற அவரது நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.
அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது.
பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.
ஐரோப்பிய நாடொன்றில் வாலிபன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
வெளிநாட்டில் வதியும் வாலிபனொருவன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. ராஜினாமா செய்தாரா?
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்தாரா? என அரசியல் வட்டாரத்தில்
சூனியம் வைக்க கடத்தப்பட இருந்த வறுத்து எடுத்த குழந்தைகளின் 6 உடல்கள்
PM IST
பாங்காங்கில் 6 இறந்த குழந்தைகளின் உடலை வைத்து இருந்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர் சோவ் ஹோக் குவுன் இவர் தவான் பெற்றோருக்கு ஹாங்காங்கில் பிறந்தவர். சில நாட்களுக்கு சில மாதங்களில் இறந்த குழந்தைளின் 6 உடல்களை ரூ 4 லட்சம் (சுமார் 6400 டாலர் ) கொடுத்து விலைக்கு வாங்கினார். இதனை தவானுக்கு அவர் கடத்த திட்டமிட்டு
பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்
பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் சென்னையில் இன்று கால மானார்.
பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியுடன் : வைகோ சந்திப்பு
பிரதமர் மோடியை வைகோ நாடாளுமன்ற கட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில், 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்;நிலம்
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் : பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று 22ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் நான்காவது நாள் போட்டி கொழும்பு, கெத்தாராம
ஐ.தே.கயின் மடியில் அமர்ந்து தேசிய அரசை அமைக்கப் போவதில்லை : மகிந்த
தேர்தலில் 117 ஆசனங்களைக் கைப்பற்றி நாம் ஆட்சியமைப்போம் ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் அமர்ந்து கொண்டு தேசிய அரசொன்றை ஒருபோதும் அமைக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி
கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: 501 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 501 ஓட்டங்களை குவித்து ஒரு ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.
லாங்ஷயர் அணியும் கிளமார்கன் அணியும் மோதிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும் : மருதனார்மடம் பரப்புரையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில்
சுவிஸ் லுசர்ன் மாநிலதில் 15 முதல் 20 வயதிருக்க கூடிய இருவர் பேரூந்தில் துணிகர கொள்ளை
சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நாடகவிழா
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நாடக விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்
இந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது:
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களதுவேன்-டக்ளஸ்
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை
பிளாட்டர் மீது ‘டாலர்’ வீச்சு
இங்கிலாந்தின் காமெடி நடிகர் சைமன் புராட்கின், ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் மீது பணத்தை (‘டாலர்’) எறிந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் செப் பிளாட்டர், 79. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
‘பிபா’ நிர்வாகிகள் செய்த ஊழல் தொடர்பாக 7 பேர் கைதுக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
சேப்பாக்கம் பக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா
கோல்கட்டா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல்
பனை அபிவிருத்திக் கண்காட்சி நாளை ஆரம்பம்
வடமாகாண சபையால் ஜீலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
|
தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்கு தூண்டுகோலாகும்; கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்பு
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)