அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு
என்னிடம் ஆதாரம் உள்ளது :
நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
நடிகை எஸ்.ராதா, தன்னை பைசூல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, 50 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கூறினார். நடிகை ராதா புகாரை, தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.