ஆவா குழுவில் ஒருவருக்கு பிணை! 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள், வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன்