கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
-
23 பிப்., 2015
இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்!
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
கலைப் பசியோடு வந்தோம்! இளையராஜா பேச்சு!
சென்னையில் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் அம்மா உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-
திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி
வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி
2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது
2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம்
ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
விமல் வீரவன்சவின் மனைவி கைது
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக
22 பிப்., 2015
உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவது யார்?; சூதாட்டக்காரர்கள் நிர்ணயித்து விட்டனர்?
உலகக் கிண்ணத் தொடரின் முடிவுகள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக " வாட்ஸ் அப் '
புயலால் கிடைத்த நன்மை?
உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவில் புயல் காரணமாக பொதுமக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும்
பாக். அணிக்கு இறுதி ஊர்வலம்
மேற்கிந்தியாவுடனான மோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணிக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பலமிக்க ஐரோப்பிய தெரிவு கழகங்களையும்யும் வீழ்த்தி ஐரோப்பிய ரீதியிலான றோயல் சுற்று போட்டியிலும் யங் ஸ்டார் வெற்றி இது யங் ஸ்டாரின் 50 வது வெற்றி பெறுபேறாகும்
கடந்த சனியன்று 21 02 2015 பேர்ன் புர்க்டோர்ப் நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபநதாட்ட சுற்றுப் போட்டியில்
இராணுவ அதிகார பரவலாக்கத்தின் மத்தியிலும் புலப்படுகிறது விடுதலைப்புலிகளின் வலு - பிரிட்டனின் பிரதித் தூதுவர்
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.
நீதி கேட்டு அணி திரள்க - மாணவர் ஒன்றியம்
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும்
செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாகாண உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கவும்
வடக்கு மாகாண சபையிடம் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி கோருவோர் சபை உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)