ஆளும் தரப்புக்குள் இருந்து கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மாற்ற வேண்டுமென தெரிவித்து
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவராது அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் சதித்திட்டமே
![]() தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கட்டமைப்பு உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |