புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2016

ஜெ,. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் புது கெடுபிடி

முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மே

தென்மண்டலத்தில் அ.தி.மு.கவை அலற வைக்கும் 70 தொகுதிகள்...! -எகிற வைத்த 7 காரணங்கள்

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கொதிக்கின்றனர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல்

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட

தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை பறிகொடுத்த நபர்: யாழில் மோசடி

இலங்கையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவம் ஒன்றில் பெருமளவு பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி யாழ்.ஆணைக்கோட்டை-

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை


இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல்

தமிழக தேர்தல் மேடைகளை கலக்கும் 2G ஊழல் கனிமொழியின் ஓடியோ பேச்சு ஆதாரம்

150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: வைகோ


‘எங்கள் கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று ஆர்.கே.நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார்.

வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளது : முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் !!

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைகள் தென்படாததால் கைவிடப்பட்டது தேடும் படலம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழீழ வைப்பகத்தின் நகைகள் அடங்கிய இரும்புப் பெட்டகம் புதைக்கப்பட்டதாகக்

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி

டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டங்கள் தொடரும்: மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கையில்,  ‘’மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம்

சென்னை வந்த சோனியாகாந்திக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் திமுக தலைவர் கலைஞரும் சென்னை தீவுத் திடலில் இன்று மாலை பொதுக்கூட்டத்தில்

பட்டாபிராம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை செண்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற மெயில் பட்டாபிராம் அருகே தடம் புரண்டது.  தடம் புரண்ட 2 ரயில் பெட்டிகளையும்

ad

ad