புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

ஒரு அன்பானாஆனால் மக்களிடையே கோபக்கனலைஅள்ளி வீசக்கூடிய செய்தி உலகநாடுகளின் புங்குடுதீவு அமைப்புக்கள் ஏன்இதற்கு மௌனம் சாதிக்கின்றன.
..............................................................................
உலகெங்கும்வாழ்புங்குடுதீவுமக்களே.அண்மைக்காலமாக தங்களை தாங்களே மின்னியல் ஊடகங்கள் சமூக இணையங்களில் விளம்பரபடுதிக்கொண்டு வருகின்ற உலக மையம்என்னும் பெயரில்முளைத்திருக்கும் அமைப்பு எடுத்த எடுப்பிலேயே பல்லாண்டுகாலமாக பலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் உலகின் புங்குடுதீவுஅமைப்புக்களை முட்டாள்தனமாக தாக்கி விமர்சனங்களைஎழுதி பேசிவருகிறனவே ஏன் இதற்குஇந்தஅமைப்புக்கள்மௌனம்சாதிக்கின்றன உதாரணம் அந்தஅமைப்பின்ஸ்தாபகர் ஒருவர்ஆரம்பத்திலேதன்சொந்தகுரலில் ஒலிபதிவு தகவலை சொல்கிறார் . புங்குடுதீவுஅமைப்புக்கள் எல்லாம்ஊருக்கெனகாசுசேர்த்து தாங்கள்நன்றாகசாப்பிட்டுகொண்டு டான்ஸ்நடத்திக்கொண்டு வாழ்கிறார்கள் .இன்னும்ஒன்றுஅண்மையில்பல கோடிரூபாக்களை சேர்த்து தாங்களேவிழுங்கிவிட்டதாக சொல்லிஉள்ளார்கள்எவ்வளவுஅநாகரீகமான செயல்இது.வெளிநாடுகளில்வாழும்புங்குடுதீவுமக்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கச்டப்படுகிரார்களா அவர்கள் தான் தம்மை வலிந்து ஊரையும்ஊரில்வாழும் உறபுகளையும்காத்திவருகிறார்கள் அவர்களுக்கு வந்திட்டம்நல்லசுகபோகவால்வில் திளைப்போம்என்ன வா தெரியாதா இப்படி கேவலமான செயலை செய்கின்ற இந்தஅமைப்புக்கு எங்கேஇருந்துநிதிவளம்கிடைக்கபோகின்றது இந்த பல்லாண்டுகலாகாஇயங்கும்பலம்மிக்கஅமைப்புக்களை இப்படிஏலனமாகாகேவலாமாக திட்டி தீர்த்துவிட்டுஎந்தமுகத்தோடுஉலக அமைப்புக்களிடம்போகபோகிறார்கள்மக்களேஅமைப்புக்களேபதில் சொல்லுங்கள்

ad

ad