குமுதம் அட்டை பட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது கலைஞருடன் குஷ்புவை முடிச்சு போட்டு .முகநூலில் மகிழ்னன் எழுதிய விளக்கம் இது . பெரியார் மணியம்மையை மனம் முடித்தது போல கலைஞர் குஷ்புவை--------?
“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார்.
-
15 பிப்., 2013
முன்னாள் போராளிகளை வணங்கிய ஜனாதிபதி மகன் நாமல் ராஜபக்ஷ MP
சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.38 வயதுடைய சிவஞானசீலன் என்பரே தூக்கிட்டுக் கொண்டவராவார். திருமணமான குறித்த நபர் தனது மனைவி கவிதாவுடன் குடித்துவிட்டு வந்து தினமும் கலகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த சிவஞானசீலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு நகரினுள் தினமும் காலையில் சுமார் 41 ஆயிரம் சிறியரக வாகனங்கள் பிரவேசிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று மற்றும் முன்தினம் காலை முதல் பகல் 12 மணி வரை கொழும்பு நகரினுள் நுழையும் சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
Fri Feb 15 03:30 GMT | 09:00 local 03:30 GMT | 3rd Place Play-off - England Women v New Zealand Women Brabourne Stadium, Mumbai | ||
Fri Feb 15 03:30 GMT | 09:00 local 03:30 GMT | 5th Place Play-off - South Africa Women v Sri Lanka Women Barabati Stadium, Cuttack | ||
Sun Feb 17 09:00 GMT | 14:30 local 09:00 GMT | Final - Australia Women v West Indies Women Brabourne Stadium, Mumbai |
சென்னை கொருக்குப்பேட்டையில் 48 வது அதிமுக வட்டச் செயலர் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
தமிழினப்படுகொலை விவாகாரம்: ஐ.நா சட்டவிதி 99ஐ பயன்படுத்துமாறு ஐ.நா பொதுச்செயலுருக்குரிய மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனு!
ஐ.நா.சபையின் சட்ட விதி 99ஐ பயன்படுத்தி இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையினையொன்றினை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத்
14 பிப்., 2013
அமெரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையை செய்தாரா?- மன்மோகன் சிங்கின் மகள் கேள்வி
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் சித்திரவதை நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னாள் பிரதம மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் உடன்படிக்கையை செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
13 பிப்., 2013
http://i.imgur.com/bO3dF.png
சுவிஸ் வங்கியி மக்கள் பணத்தை கொலை அடித்து தங்கள் பெயரில் போட்டு வைத்திருக்கும் அரசிய வாதிகளின் முகங்கள் .மக்களே கண்டு களியுங்கள்
கருணாநிதி 35 000 கோடி .மாறன்15 000 கோடி , சிதம்பரம் 32 000 கோடி ,ராஜா 7 800கோடி.ராஜீவ் காந்தி 19 800 கோடி
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,3 5,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................3 5,000 கோடி
சிதம்பரம்..................... ..32,000 கோடி
சரத் பவார்.....................28,0 00 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,50 0 கோடி
JM சிந்தியா...................... 9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா.......................... .7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
http://i.imgur.com/bO3dF.png
சுவிஸ் வங்கியி மக்கள் பணத்தை கொலை அடித்து தங்கள் பெயரில் போட்டு வைத்திருக்கும் அரசிய வாதிகளின் முகங்கள் .மக்களே கண்டு களியுங்கள்
கருணாநிதி 35 000 கோடி .மாறன்15 000 கோடி , சிதம்பரம் 32 000 கோடி ,ராஜா 7 800கோடி.ராஜீவ் காந்தி 19 800 கோடி
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,3
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800
கருணாநிதி....................3
சிதம்பரம்.....................
சரத் பவார்.....................28,0
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,50
JM சிந்தியா......................
கேடன் பிரகாஷ்..................8,200
A ராஜா..........................
சுரேஷ் கல்மாடி..................5,900
http://i.imgur.com/bO3dF.png
சற்று நேரத்திற்கு முன் வந்த அதிர்ச்சி தகவல்.
------------------------------ ------------------------------ ---------
தூக்கில் தொங்கப்போகும் நான்கு தமிழர்களின் உயிர்.
சந்தனக் காட்டு வீரப்பன் உயிரோடு இருந்த போது பாலாற்று கன்னிவெடி நிகழ்த்தப்பட்டது. அதில் பல போலீஸார் இறந்தார்கள். அந்த வழக்கில் சைமன் உள்ளிட்ட நான்கு தமிழகதோழர்கள் மீது வழக்கு பதிவானது. கர்நாடக தடா நீதிமன்றத்தில் விசாரணை.
------------------------------
தூக்கில் தொங்கப்போகும் நான்கு தமிழர்களின் உயிர்.
சந்தனக் காட்டு வீரப்பன் உயிரோடு இருந்த போது பாலாற்று கன்னிவெடி நிகழ்த்தப்பட்டது. அதில் பல போலீஸார் இறந்தார்கள். அந்த வழக்கில் சைமன் உள்ளிட்ட நான்கு தமிழகதோழர்கள் மீது வழக்கு பதிவானது. கர்நாடக தடா நீதிமன்றத்தில் விசாரணை.
விநோதினியின் உடலை, அவரது தந்தை ஜெயபாலின் சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு எடுத்துச் சென்று இன்று இரவோ அல்லது நாளை காலையோ தகனம் செய்ய, விநோதினியின் குடும்பத்தார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த விநோதினியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற இனிய செய்தியை வெளியிடுகின்றோம்
வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனை: சர்வதேசம் அதிர்ச்சி!
சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது.
நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.
ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா |
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். |
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன் |
எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு-02 கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களினாலேயே இந்த பணம் சற்று முன்னர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏ
12 பிப்., 2013
ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) சென்னை, மயிலாப்பூரில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) ஈழத் தமிழர்களுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில் மதிமுக கட்சியினர் சுடர் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.
அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார்.
பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார்.
குறள் எழுதி, பாடினார் வைரமுத்து
|
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும்
ஒன்லைன் மூலம் வீசா எடுத்து 2012 இல் இலங்கைக்கு சென்ற மில்லியன் பேர்
ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
விஸ்வரூபம் |
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன். |
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார். இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார். நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார். தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள். |
11 பிப்., 2013
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்
தி.மு.க., நினைத்திருந்தால் ராஜபக்சவின் வருகையை தடுத்திருக்கலாம்! முக்கிய கட்சி பிரபலங்கள்
தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது. ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...
இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சர்வதேச அரங்கில் இலங்கை அரசினை தனிமைப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு இலங்கையில் நிகழவிருப்பதாக கூறப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜேர்மனி சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்று போட்டி .செய்தி
__________________________________________________________________
கடந்த 09.02.2013 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியி 19 கழகங்கள் பங்கு பற்றின.அவற்றில் சுவிசில் இருந்து கலந்து கொண்ட 5 கழகங்களான யங் ஸ்டார் ,யங் ஸ்டார் 1,இளம் சிறுத்தைகள் ,யுனைடெட் பயர் ,சுவிஸ் பாய்ஸ்,இளம் ராயல் ஆகிய 5 கழகங்களுமே காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.அரையிறுதி ஆட்டத்தில் யங் ஸ்டார் அணி என்னபெற்றல் அணியுடன் மோதியது. ஆரம்பத்திலேயே என்னபெற்றால் ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது .இருந்தாலும் அடுத்த 5 நிமிடங்களிலேயே 4 கோல்களை யங் ஸ்டார் அணி போட்டு ஆட்டத்தின் வெற்றியை தன் வசப் படுத்தியது .இறுதியாட்டத்தில் ஸ்டுக்கார்ட் அணியை சந்தித்த யங் ஸ்டார் 4-2 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது . சிறந்த விளையாட்டு வீரன்,அதிக கோல் அடித்த வீரன் ஆகிய 2 விருதுகளையும் யங் ஸ்டார் யசியும்,சிறந்த முன்னணி தாக்குதல் வீரன் விருதையங் ஸ்டார் நிசாத்தும் பெற்றனர்.ச்டூட்கார்ட் வீரர் ஜெனோடன் சிறந்த பந்துக்காப்பாளராக என்னபெற்றால் வீரர் அனித் சிறந்த பாதுகாப்பு வீரராக தெரிவாகினர்
மூன்றாம் இடத்தை என்னபெற்றால் அணி கைப்பற்றியது
யங் ஸ்டார் இரண்டாவது தடவையாக இந்த சுற்றுப் போட்டி கிண்ணத்தை கைப்பற்றுகிறது .யங் ஸ்டார் அணியில் தரமின்,சபேசன்,ஜசிந்தன்,பிரதீஸ் ,ஜெசி,கௌதம்,நிஷத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)