கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக