தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.
-
22 ஏப்., 2014
நக்கீரனின் கருத்துக்கணிப்பு -இது இந்த இணையத்தின் கணிப்பு அல்ல நக்கீரன் தி முக சார்பு சஞ்சிகை என்பது வாசகர்கள் அறிந்ததே
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம்
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .
திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம் லீக் அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம்
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .
திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம் லீக் அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்
""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில்.
வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத் தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா
வித்தியாச மானதாக இருக்கிறது இந்த நாடாளு மன்றத் தேர்தல் களம். ஐந்து அணிகள் நிற்கும் நிலையில் யாரை யார் எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தலைவர்களில் தொடங்கி சிறப்புப் பேச்சாளர்கள் வரை அனைத்துக் கட்சிகளிலும் பிரச்சாரம் அனல் பறக் கிறது. நேரடியாகக் கேட்பதுடன் தினமும் டி.வி.யிலும் இணைய தளத்திலும் பார்த்து ரசிக்கிறார்கள் தமிழக மக்கள்.
லாஸ்ட் புல்லட்!
வாக்குப்பதிவை முடித்ததும் கொடநாடு செல்லவிருக்கிறார் ஜெ. அங்கு 15 நாட்கள் தங்குகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதால் ரிவியூ மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்த முடியாது என்பதால் இந்தப் பயணம். கொடநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. |
திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம்
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சந்தேகம்; தென்னாபிரிக்காவின் முயற்சியில் திடீர் சிக்கல்
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி pung 10
திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி |
(சரசு) |
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014 |
வானொலி அறிவித்தல்
|
|
தீவகத்தின் பிரதான வீதி அகலமாக்கப்படுகிறது
யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு 80 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும்
விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டைபாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.
நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)