ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகளின் உளவாளி? திடுக்கிடும் தகவல் |
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளின் உளவாளி ஒருவார் இருந்ததாக முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தெரிவித்துள்ளார். |
-
10 ஆக., 2014
8 ஆக., 2014
4 ஆக., 2014
காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர்
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள்
உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது; காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர்
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான்
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.
திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு ; என்கிறார் முதலமைச்சர்
புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசைப் போல் பாஜகவை நினைக்க வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் – மொரிசன்

நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக இன்று மாலை 4 மணியளவில்
3 ஆக., 2014
கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக; போராடும் திரையுலகம்
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடுமாறு கோரி தமிழ் திரையுலகம் எதிர்வரும் 4ம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய மீது அமெரிக்காவில் வழக்கு தொடர முடியும்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது வழக்குத் தொடர்வதற்கான சாந்தர்ப்பங்கள்
2 ஆக., 2014
–”புங்குடுதீவு நலன்புரி சங்கம்” (பிரித்தானியா)–
1 ஆக., 2014
31 ஜூலை, 2014
தமிழக போராட்டக்காரர்கள் இலங்கைக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவர்
இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள்
கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்!
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது
2013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர்
467 பாலங்களை அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு உதவி
இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
பாழடைந்த வீட்டில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு
இறக்குவானை டெல்வின் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 280,000 மாணவர்கள் தோற்றுகின்ற போதிலும் அவர்களில் 150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)