வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார்.
-
11 ஜன., 2015
னந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜ
மஹிந்த ராஜபக்சவின் ஊடக ஆதரவாளர்கள் தப்பிச் செல்கின்றனர்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்
நான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: கே.பி
நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும தனக்கு இல்லையென கே.பி என்றழைக்கப்படும்
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளி
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மைத்திரியிடம் கமரூன் கோரிக்கை
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமது கோரிக்கையை இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கமரூன் இந்தக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் இலங்கைக்கு வந்தபோது அங்கு முன்னேற்றக்கரமான பல விடயங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடததுவதற்கு ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களில் தமிழ் கூட்டமைப்பு பங்கேற்காது
புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும்
10 ஜன., 2015
பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நீக்கம்
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த
தற்போதைய செய்தி கூட்டமைப்புக்கு ஒரு அமைச்சு ஏற்குமா என்பது கேள்வி 60 அமைச்சர்கள் பதவியேற்பு; டக்ளசுக்கு இடமில்லை எனவும் தெரிவிப்பு
புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ்
பிரான்ஸ் உணவகத்தில் குண்டுவெடிப்பு; 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவம் பெரும் பதற்றத்தில் பாரீஸ் நகரம்
பிரான்சில் 2 ஆவது நாளாக 2 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியோன் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில்
கோவையில் கொடூரம்: 6 பன்றிகள் உயிரிழந்தன; தண்ணீரில் தவிக்கும் 24 பன்றிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூரில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், தவறிப்போய் அங்கிருந்த
இரு வாரங்களில் மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள்! - இரண்டு மாகாண அமைச்சர்கள் இராஜினாமா
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பல அதிரடி
புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்
புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை செயலிழந்து விட்டதாக
புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன் பா.உ
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த்
மிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை என்னால் சீரணிக்க முடியவில்லை -!மஹிந்த
இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார்.
9 ஜன., 2015
புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு சங்கத்தார்கேணி யில்
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!
)
|
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசே
)
|
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு
தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். |
நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 365,167 0 0 41,701 (%) 209,422 (%) |
யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 529,239 0 0 87,859 (%) 285,328 (%) |
தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது
வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்
சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட
வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்
மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்
சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு
மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி
திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்
தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால் ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள் வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார்
முற்றாக வெளிவந்த முடிவுகளில் கிளிநொச்சி முல்லை காலி மைத்திரி வெற்றி ,மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளதுமகிந்த குடும்பம் பதட்டத்தில்.டக்லஸ்,கே பி கருணா பிள்ளையான் கோஸ்டி வேறு அவர்கள் காலில் தஞ்சம்
முடிவுகளை அறிவித்தால் நாட்டில் குழப்பம் ஏற்படுமென காரணம் காட்டி தேர்தல் திணைக்களமும் பாதுகாப்பு பிரிவும் தர்க்கம் இழுபறி கிட்டதட்ட எல்லா முடிவுகளும் தேர்தல் செயலகத்தில் உறுதியாகி விட்டன மைத்திரி வெற்றி உறுதியாகி உள்ளது முடிவுகளை மெதுவாக அறிவிக்க தீர்வு இருதரப்புமே.யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் மட்டகளப்பு திருகோணமலை திகாமடுல்ல காலி கொழும்பு பதுளை கண்டி நுவரெலியா குருநாகல பொலநறுவ அனுராதபுரம் மாத்தளை மைத்திரி வசம் .
மாத்தறை கேகாலை ரத்தினபுரி மொனராகலை மகிந்த வசம் களுத்துறை மொனராகலை புத்தளம் கம்பகா கடும் போட்டியில் உள்ளன
முடிவுகளை பார்க்குமிடத்து தமிழரின் வாக்கு வங்கி இல்லையெனில் தோல்வி அடைந்திருப்பார் மைத்திரி .மைத்திரி வட கிழக்கில் அமோக வெற்றி தெற்கில் ஓரளவு வீதத்தால் வெற்றி
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: கம்பஹா
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,296
மைத்திரிபால சிறிசேன 20,386
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: புத்தளம்
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 4,721
மைத்திரிபால சிறிசேன 4,864
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: வன்னி தேர்தல்
தொகுதி: முல்லைத்தீவு
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 7,935
மைத்திரிபால சிறிசேன 35,441
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: இரத்தினபுரி
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 34,975
மைத்திரிபால சிறிசேன 33,095
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: பதுளை
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,062 மைத்திரிபால சிறிசேன 22,659
மாவட்டம்: வன்னி தேர்தல்
தொகுதி: முல்லைத்தீவு
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 7,935
மைத்திரிபால சிறிசேன 35,441
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: இரத்தினபுரி
தேர்தல் தொகுதி: பெல்மதுல்ல
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 34,975
மைத்திரிபால சிறிசேன 33,095
வாக்குப்பதிவு முடிவுகள்
மாவட்டம்: பதுளை
தேர்தல் தொகுதி: பதுளை
வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ 20,062 மைத்திரிபால சிறிசேன 22,659
ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி முடிவு - கிளிநொச்சி, காலி மாவட்டம்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி
தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906
மகிந்த தப்பிச்சென்றார்?
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
எமது நிருபர்களின் செய்திகளின்படி மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம்
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
8 ஜன., 2015
மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை |
யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய
வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது
7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்
ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்
ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்
தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்
இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30% மட்டக்களப்பு 30% திருகோணமலை 25%
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம்
அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்
கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு
தேர்தல் முடிவுகளை மாற்றலாம் ; மறுக்கும் ஶ்ரீ லங்கா டெலிகொம்
தேர்தல் பெறுபேறுகளை ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka
கூட்டமைப்பின் முடிபில் எந்த மாற்றமும் இல்லை மாவை சேனாதிராஜா அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற் கெனவே விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என, தமிழ்த் தேசியக்
மத்துகம பிரதேசத்தில்,உடுகம பெருந்தோட்ட பகுதியில் போலி வாக்குகள் பிடிபட்டன
உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால்
பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்
மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை
தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்
தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு
யங் ஸ்டார் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015
..............................................................................................................
காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை
இடம் ; பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
(Allmendstr 23,2562 Port
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள்
விருது வழங்கல் ;21.40 மணி
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22
போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல் ஊடாக அறிவிக்கப்படும்
எமது இணையத்துடன் இணைந்திருங்கள்
www .lyssyoungstar .com
www .stfainfo .ch
facebook -scyoungstar
..............................................................................................................
காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை
இடம் ; பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
(Allmendstr 23,2562 Port
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள்
விருது வழங்கல் ;21.40 மணி
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22
போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல் ஊடாக அறிவிக்கப்படும்
எமது இணையத்துடன் இணைந்திருங்கள்
www .lyssyoungstar .com
www .stfainfo .ch
facebook -scyoungstar
மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ
நாம் தமிழர் கட்சி இரண்டாக பிளவு! அய்யநாதன் உற்பட 13மாவட்ட பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் தெரிவிப்பு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)