-
9 ஜூன், 2015
ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
ஈ.பி.டி.பி. அச்சுவேலி பிரதேச பொறுப்பாளரும் கட்சியின் முக்கிய பிரமுகருமான அச்சுவேலியை சேர்ந்த மாரிமுத்து தர்மராசா (வயது 60) தூக்கில்
னைவரும் விட்டு சென்ற போது அம்மாவுடன் இருந்த மகன் நான்!– மஹிந்த
தான் ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டுபடுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி
வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அமைச்சு ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களை கவனிக்கும் வகையில் அமைச்சு அல்லது திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு
விடுதலைப் புலிகள் காலத்தில் போதைபொருளே கிடையாது! விக்னேஸ்வரன் சீற்றம்!
போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில்
வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்தல
வடக்கில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ரி ஆர் ரி,தற்போதைய டான் டிவி பொறுப்பாளர் எஸ் எஸ் குகநாதனின் வங்கி கணக்குகளை ஆராயக.நீதிமன்றம்
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கப்பில ஹெந்த வித்தாரன மற்றும் கொழும்பு பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
இலண்டனில் நடப்பது என்ன? கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? - சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில்
போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை உடன் முறியடிக்கவும்! பொலிசாருக்கு நீதிபதி உத்தரவு!
இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரி யாழ் மேல்
8 ஜூன், 2015
இலங்கைக்கு வெளியில் அனைத்து சமூகங்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் பேசினோம் கூட்டமைப்பு உலகதமிழர் பேரவை அறிக்கை
லண்டனில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.
தற்போதைய செய்தி சண் குடும்பத்தை சேர்ந்த 33 தொலைக்காட்சி சேவைகள் மூடப்படும் அனுமதி இல்லையா ?
கைது செய்வதை தடுக்குமாறு கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு.உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது.
சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை
சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சைக்காக அனுமதிக் கப்படுள்ளார். பேரறிவாளனின் சிறுநீரகக்கோளாறுக்கு சிகிச்சை தரப்படுகிறது.
என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக...... வைகோ நினைவுகள்
திமுக தலைவர் கலைஞர், அருள்நிதி திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:–
தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு
ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில்
கோவில் சிலைகள் அவமதிப்பு: இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள சின்ன இருசம்பாளையம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்
ஊழல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்
நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக போலி விமர்சனங்கள்
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கு மீளச் செலுத்தாத நிலையில் 200 கோடி ரூபா கடன்
* 15 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
* நிதி மோசடிப் பிரிவு நடவடிக்கை
கடற்றொழிலுக்கென கடன் பெற்று
மகளிர் உலகக் கால்பந்து போட்டி கனடாவில் ஆரம்பம்
மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி கள் கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. 4 வாரங்கள்
நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம்
தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு
சம்பூர் காணிப் பிரச்சினை! ஆளுநரின் செயற்பாடுகளை பாராட்டும் கிழக்கு முதல்வர்
சம்பூர் காணிப் பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண
குறுக்கு வழியில் நாடாளுமன்றத்திற்கு வரும் கடும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொகுதி ஒன்றில் போட்டியிடாது தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை.
திவிநெகும திட்டத்தில் நிதி மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்து பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
7 ஜூன், 2015
எழிலன் யாரென்றே எனக்குத் தெரியாது: கனிமொழி
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்சிலோனா 5வது முறை சாம்பியன் வென்றது
பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், இத்தாலியின் யூவெண்டஸ் அணியும்
முன்னாள் சுவிஸ் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் முரளி மகன் பிருந்தன் நினைவு விளையாட்டு விழா
பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் XI கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன.
வில்பத்துவின் அலங்கோலம் ஜனாதிபதி கவல
வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்க ளாலும் பார்த்ததாக ஜனா திபதி
பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர சு. க. வில் எவருக்கும் அருகதை இல்லை ஐ.தே.க.,மு.கா.,ரி.என்.ஏ.,ஜே.வி.பி.
கடும் எதிர்ப்பு
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூத்து எனவும் தெரிவிப்பு
பிராந்திய கூட்டில் டக்ளஸின் கவனம்
பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்
14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய்
14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய் ஒருவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம
9 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!
ஒன்பது பொலஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர - உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு
லண்டனில் உள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் முதல் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க செய்தித்தாள்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,இலங்கையின் அமைச்சர்,லண்டன் தமிழர் தரப்பு சந்திக்கிறார்கள்
இந்த வார இறுதியில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு ஊடகம்
கனிமொழி எழிலனை சரணடையுமாறும் விடுதலைக்கான முனைப்புக்கள் சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.அனந்தி
தமது கணவரை சரணடைய உத்தரவாதம் வழங்கியமை தொடர்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜ்யசபை
6 ஜூன், 2015
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ்
பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார்
பிரேசிலை சேர்ந்தவர் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார். தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வரும்
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி
மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், அ.தி.மு.க.
குடும்ப நலனைவிட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சுலோச்சனா சம்பத்: ஜெ. இரங்கல்
சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டால், சிறுபான்மை
4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது
பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.
பின்னர் பங்கஜ் பராக்
தமிழ் இனக்கொலையாளி சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்பீர்- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
எமது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும், தமிழ்ப்பெண்களை கற்பழித்த சிறிலங்கா அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்தும்
சர்வதேசத்தின் நேரடி கண்காணிப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை
தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை கரையோர மாவட்டம் பாராளுமன்றம் கலைப்பதற்கு முன் அங்கீகாரம் வழங்குங்கள்
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால்
5 ஜூன், 2015
கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு
கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்தவர் கந்தையா சிவராஜா
தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுடன்,
மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் கைது
மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்த பொலிஸ் மோசடி பிரிவு
மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது: கோ.கருணாகரம் (ஜனா)
.எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை
கடடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 16 புலிகளை ஓசைபடாமல் தூக்கிய மைத்திரி அரசு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் இளைஞர்களை , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஓசைபடாமல் தூக்கி வருகிறது இலங்கை
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா.
ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு ஞாயிறு பத்திரிகைகளில் விண்ணப்பப்படிவங்கள்
ஊடகவியலாளர்களுக்கு இன்னும் ஒருமாத காலத்தினுள் சுங்கத் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட இருப்பதோடு இத
2 கோடி ரூபா மோசடி: டக்ளஸ¤க்கு எதிராக முறைப்பாடு
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்
ரகர் வீரர் தாஜுதீனின் மரணம் பிரேதப் பரிசோதனை, பகுப்பாய்வு அறிக்கைகளிடையே முரண்பாடு
தொலைபேசி அழைப்பு விபரங்களைத் திரட்ட உத்தரவு
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.
பாடசாலைப் பெண்களுக்கு பியரைக் கொடுத்து பாலியல் உறவு : கைதான 8 பேரில் தமிழர்களுமா
ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிக்காது குழந்தையைப் பெற்ற 30 வயது யுவதி மறுத்துவருவதால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட
4 ஜூன், 2015
விமல் வீரவன்ஸ மனைவியிடம் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு
ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்
யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில் 6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை |
இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்
யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்
பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!
‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித்
புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்
ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி
முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை
நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)
சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது. |
வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)
தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே பு |
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.
சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் கட்சிகள் இணக்கம்
அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: சிக்குவாரா டக்ளஸ் தேவானந்தா?
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் இன்று காலை
உலகநாடுகள் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீ
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்
* வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கு
* கட்சியின் தலைவர் : மனோகணேசன் பிரதித் தலைவர்கள்”: வி.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம்
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது.
சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ர |
பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். |
சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். |
தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?
காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)