ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று தமிழ்
-
20 டிச., 2018
வடக்கு அபிவிருத்தி- மீள்குடியேற்றம் ரணில் வசமானது!
புதிய அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, தேசிய கொள்கை, பொருளாதார
19 டிச., 2018
வடமராட்சியில் விடுதலைப் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்
யாழ்.வடமராட்சி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சம்பந்தனா ? மஹிந்தவா? பெரும்பான்மை தீரமானிக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த
நாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர்களா?
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்றில் இழுபறி இடம்பெற்றுவருகின்ற நிலையில்
துருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று
துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இராணுவ புரட்சியில்
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்
18 டிச., 2018
சம்பந்தனுக்கு புன்சிரிப்பு சுமந்திரனுக்கு கைலாகு
நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
நன்றி நன்றி நன்றி என் உறவுகளே நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த முடிவு
16 வயதில் சமூக சேவைக்கும் அரசியலுக்கும் வந்தவன் .கண்ணாடி ,தர்மபாலன் தனபாலன் போன்ற வழிகாட்டிகளின் பாசறையில் வளர்ந்தவன் .இன்று சுவிஸின் பிரபலமான அமைப்புக்கு கிடைத்த தோல்வி என் அனுபவத்துக்கு கிடைத்த வெற்றி இதனை என் வழிகாட்டிகளுக்கே சமர்ப்பிக்கிறேன் முழுவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன் தருகிறேன் அவர்களாகவே தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கையை உள்பகுதியில் உலா வர விட்டுள்ளபடியால் நாங்களும் நிதானமாக நடந்து கொள்ள உள்ளோம் ஏனெனில் அந்த அமைப்பை அவமானபடுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை .பொறுப்பு முழுவதுமே அதில் உள்ள ஒரு சிலரியனுடையதே
விஜித் விஜேமுனி ஐ.தே.கவுடன் இணைவார்’
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜேமுனி சொய்சா இன்றைய
மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு த.தே.கூட்டமைப்பு எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையை சபாநாயகர்
புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சித்தார்த்தன்
ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம்
அமைச்சினை கைவிட்ட மனோ,றிசாத்?
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ
வணக்கம் என் சொந்த மண்ணுக்கு சென்றிருந்த போது சிறுப்பிட்டி பிரதான வீதிக்கு தனியார் பேரூந்து சங்கம் மின்விளக்குகளை பொருத்தி கொடுத் திருந்தது . அதனை பார்த்த நான் மடத்துவெளி பிரதான வீதியில் நோடடம் இட்டேன் .மாடுகள் களவு . கோவில் விழாக்களில் இருந்து வீடு திரும்பும் பெண்களின்பாதுகாப்பு மற்றும் தங்க நகை களவு போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு மின்விளக்கு பொருத்தினால் சற்று குறைய வாய்ப்புண்டு ,ஆதலால் அந்த பிரதான வீதியில் மின்னிணைப்புக்காக முன்னரே உள்ள கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்துதல் இலகுவானது என அறிந்தேன் .திருஅ -சண்முகநாதன் அவர்கள் சுவிஸ் வந்த பொது நடந்த கமலாம்பிகை பழைய மாணவர் சங்க கூடத்திலும் இந்த கோரிக்கை அலசப்பட்ட்து .மடத்துவெளி பிரதான வீதியில் ஊரதீவுக்கு செல்லும் வீதி சந்தியில் (மலர் கடையடி ) இருந்து பின்கடி பகுதி வரை கம்பங்கள் இருக்கின்றன . ஆனால் மடத்துதுறையில் இருந்து மலர் கடையடி வரை வீதி கரையில் கம்பங்கள் இல்லை . மடத்துதுறை பிள்ளையார் கோவிலில் வீதி பக்கம் மின்விளக்கு உண்டு .ஆகவே அந்த சிறிய அளவு வீதிக்கு முடியாத நிலை. பாஸ்கரன் அவர்கள் மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு முன்பாக மடத்துவெளி கிழக்கு கடற்கரைக்கு செல்லும் புதிதாக தார் வீதியாக மாற்றப்பட கம்பிலியன் வீதிக்கு சொந்த செலவில் மின்விளக்குகளை பொருத்தி கொடுத்தார் .ஆதலால் பாஸ்கரனை தொடர்பு கொண்டு பிரதான வீதிக்கும் போடுவோம் உடனடியாக நான் காசு தருகிறேன் .என்றேன் உடனடியாக நவம்பர் 6 ஆம் திகதி காசு மூன்று லட்ஷம் அனுப்பி இருந்தோம் . பாஸ்கரன் ஏற்கனவே செயதது போலவே சர்வோதயம் யமுனாவின் ஒருங்கிணைப்பில் திரு இளங்கோவின் உதவியோடு செய்து கொண்டிருக்கிறோம் ..சுமார் நாட்பது நாட்களுக்கு முன்னரே புன்கடியில் இருந்து ஆரம்பித்தோம் . காஜா புயல் நிமித்தம் தடங்கல் ஏற்பட்டது .பின்னர் மீண்டும் பணி நடைபெறுகிறது எனது பணிக்கு மடத்துவெளி வீதியில் தொடர்புடைய சிலநண்பர்களும் பண உதவி கேட்டிட பொது தந்துனார்கள் .ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் 11 மின்கும்பில் வழங்கப்பட்ட்து எமது பிரதேச சபை உறுப்பினர் திருமதி யசோ அவர்கள் ஊரதீவு வீதிக்கு அவற்றை பொருத்தி உள்ளார் இன்னும் ஒரு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் அவர்கள் மலர் கடையடியில் இருந்து கிழக்கே தூண்டி வைரவர் கோவில்.மற்றும் முன்னர் திரு அம்பலவாணர் அவர்களின் கடை இருந்த இடத்துக்கு செல் கின்ற செம்மண் வீதிக்கு தனது மின்குமிழ்களை பொருத்தி உள்ளார் என அறிகிறேன் . திருமதி யசோ அவர்களும் ஊரதீவு சனசமூக நிலையமும் கேட்டுக்கொண்டபடி இன்னும் ஒரு லட்ஷம் ரூபாவினை சனசமூக நிலைய செயலாளர் செல்வி எஸ் எக்சனா அவர்களுக்கு பத்து நாட்களுக்கு முன்னே அனுப்பி உள்ளேன் இது ஊரதீவு வீதியில் இன்னும் பாத்து மின்குமிழ்களையம் ஊர்தேவியில் உள்ள இன்னுமொரு சிறுவீதிக்கு 15 மின்குமிழ்களையும் பொருத்தவென அனுப்பி உள்ளேன் நன்றி
17 டிச., 2018
ரணில் ஆட்சியைக் கலைக்கப்போகிறாராம் செல்வம் அடைக்கலநாதன்
எமது மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் ஆட்சியைக் கலைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
படையினரை விடுவித்தாலே அரசியல் கைதிகளை விடுவிப்பேன் - மைத்திரி
16 டிச., 2018
டிசம்பர் 26 குட்டி பட்ஜெட்
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு
வடக்கு கிழக்கு கரையோரங்களில் கிரமாங்களுக்குள் கடல்நீர் புகுந்தால் அச்சம்
வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் இன்றைய தினம் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்ப
சிறுபான்மையினருக்கு செய்த துரோகம்’-பொன் செல்வராசா
சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கியது, சிறுபான்மையினருக்கு, மைத்திரிபால
பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்
இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக
ஜனாதிபதியே தீர்மானிப்பார்’
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் இணையுமா இல்லையா? என்பது குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி-ஊரதீவு பகுதிகளின் தெருவிளக்கு பொரு த்தும்பணிகள் ஊரதீவு சனசமூக நிலையமும் பிரதேச சபை றுப்பினர் திருமதி யசோ அவர்களும் கேட்டுகொண்டதற்கிணங்க ஊரதீவு பகுதிகளில் இன்னும் மேலதிக விளக்குகளை பொருத்த ஒரு லட்ஷம் ரொப்பாக்களி டிசம்பர் 6 ஆம் திகதியை அனுப்பி விட்டொம் அந்தப்பணிகளும் நடைபெறவுள்ளன புங்கடி பகுதியில் இருந்து மடத்துவெளி முருகன் கோவில் முன்னே வரை நாங்களே மின்விளக்குகளை பொருத்தி உள்ளோம் நானும் சில நண்பர்களும் இணைந்து சுவிஸ் பாஸ்கரனின் ஒருங்கிணைப்பில் சர்வோதயம் ஊடாக இந்த பணியை செய்துள்ளோம் வேறு எவரும் இதற்கு உரிமைகோர முடியாது பொருத்தி முடிந்த இடங்களின் படங்களை வெளியியிட்டும் இருந்தோம் மக்கள் உண்மை அறிவார்கள் .நாங்கள் படங்களை வெளியிடட பல நாட்களின் பின்னர் சரியான இடத்து அடையாளங்களை உறுதிப்படுத்த முடியாத சில படங்களை வெளியிட்டு ஒரு சிலர் வீணாக அவமானத்துக்குள்ளாகி வருகின்றனர் . மக்களே புரிந்து கொண்டுள்ளார்கள் . புங்கடியில் முதல் கட்டமாக ஒரு மாதத்துக்கு முன்னரே பொருத்தி விட்டொம் படங்களை கூட வெளியிட்டொம் இரண்டாம் கட்டமாக கடந்த 6-7 ஆம் திகதிகளில் பொருத்தி இருந்து மடத்துவெளி முருகன் கோவில் முன்பக்க பிரதான வீதியில் எடூக்கப்படட படங்களை கூட வெளியிட்டொம் நன்றி
கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின்
இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானம்
2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு ஐ.தே.மு தீர்மானித்திருப்பதாக
யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் புதிதாக உதயமாகவுள்ளது. இதற்கான அங்கீகாரம்
மைத்திரிக்கு அதிர்ச்சி-எதிரணியில் அமர முடியாது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தங்களால் எதிரணியில் அமர முடியாது என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்
நீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு
ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை
ஐனநாயக போராளிகள் கட்சி பேச்சாளர்துளசி நாலாம் மாடிக்கு அழைப்பு
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம்
ரணிலுடன் இணைய வியாழேந்திரன் ஆர்வம்
மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வெளிவிவகார அமைச்சராக சுமந்திரனா?இல்லை ஆனால் மாவை சொல்கிறார்
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள்
15 டிச., 2018
12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள்12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது-பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிமஹிந்த ராஜபக்
தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர்
மந்திரி பதவிக்காக ரணிலுடன் சேரும்அங்கயன் இராமநாதன்,காதர் மஸ்தான்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய
ரணில் நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம்
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்
முன்னணி ஆதவுடன் வலி மேற்கு பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது
மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி பிரதேச மட்டத்தில் தேவைப் பகுப்பாய்வுகளை முன்னெடுக்கப்பட
பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகினார் மகிந்த ராஜபக்ச!!
பிரதமர் பதவியிலிருந்து நான் பதவி விலகி விட்டேன் என அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.
14 டிச., 2018
மைத்திரியிடமிருந்து பிரிந்து செல்கிறது துமிந்த அணி
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது.
சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?
இன்று ஜக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் எனவும் எதிர்வரும்
பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்"-சுசில் பிரேமஜயந்த,
சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
13 டிச., 2018
ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் மைத்திரி?
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில்
வெளியானது தீர்ப்பு; நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாதுமைத்திரி கடும் அதிர்ச்சி
நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என சிறிலங்கா உயர் நீதிமன்றம் வரலாற்றுத்
பொ.பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை’
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக
மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி
மபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை
ஆதரவளித்த கூட்டமைப்பிற்கு தேடித் தேடி நன்றி சொன்ன ரணில்
நாடாளுமன்ற அமர்வு நேற்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை தேடிச்
கூரேக்கு எதிராக மைத்திரியிடம் கோள் சொன்ன சிறீதரன்!
இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற
மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை
மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது
ததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
12 டிச., 2018
சும்மா வெறும் வாய் மன்று கொண்டிருந்த பல கத்துக்குட்டிகளின் வாயை மூட வைத்த சம்பந்தர் ராஜதந்திரம்
நின்றவன் போனவன் என எல்லா கத்துக்குட்டிகளும் கூட்ட்டமைப்பை வசை படிக்க கொண்டிக்க ஓடும் மீனோட உறுமீன் வரும்வரை காத்திருந்து ஒரே கொத்தாக . கூட்ட்டமைப்பு உடையது அவர் போறார் இவர் போறார் என்று கதைகள் .நிபந்தனையின்றியா ஆதரவு . மக்களின் பிரதிநிதி இல்லாதபோதும் பெரிசா அலட்டிக்கொண்டவர்கள் அதனியா பேர் வையையும் மூட வைத்துள்ளார் சம்பந்தர் இரண்டு பகுதியும் நன்றாக அடிப்படை விட்டு காத்திருந்து தன காலடிக்கு ஓடி வர வைத்து சாணககியம் சாதித்தாரோ
நின்றவன் போனவன் என எல்லா கத்துக்குட்டிகளும் கூட்ட்டமைப்பை வசை படிக்க கொண்டிக்க ஓடும் மீனோட உறுமீன் வரும்வரை காத்திருந்து ஒரே கொத்தாக . கூட்ட்டமைப்பு உடையது அவர் போறார் இவர் போறார் என்று கதைகள் .நிபந்தனையின்றியா ஆதரவு . மக்களின் பிரதிநிதி இல்லாதபோதும் பெரிசா அலட்டிக்கொண்டவர்கள் அதனியா பேர் வையையும் மூட வைத்துள்ளார் சம்பந்தர் இரண்டு பகுதியும் நன்றாக அடிப்படை விட்டு காத்திருந்து தன காலடிக்கு ஓடி வர வைத்து சாணககியம் சாதித்தாரோ
தமிழக முகாமிலிருந்து 42 ஈழத் தமிழர்கள் நாடு திரும்பினர்
தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 ஈழத்தமிழர்கள்
நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில்
மீண்டும் பிரதமராக ரணில்! உச்சகட்டத்தில் பரபரப்பில் கொழும்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய
இன்று மாலைக்குள் பிரதமராகிறார் ரணில்??
நாட்டில் வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால
>BREAKING NEWS< °°°°°°°°°°°°°°°°°°°°°°° தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக
கல்வி அமைச்சர் அகில விராஜ்’ – ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த மைத்திரி
கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான
பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி
பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர்
சற்றுமுன்னர் கடும் அதிர்ச்சியில் மஹிந்த!!
சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல்
சம்பந்தன் வச்சு செஞ்சுடடாரா சம்பந்தனுக்கு எழுத்துருவில் வாக்கு மூலம் வழங்கவுள்ள ரணில்
நாடாளுமன்றத்தில் இன்று ரணிலுக்குச் சார்பாக கொண்டு வரப்படும் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு
மைத்திரியின் கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தது!
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை
ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு
ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூ
வெள்ளி ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?
நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சில முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழுமெனவும் நாளை மறுதினம்
மகிந்தவும் 49 முன்னாள் அமைச்சர்களும் நீதிமன்றில் முன்னிலை
மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு
11 டிச., 2018
போராளிகள் பற்றிய அறிய அல்-ஜசீறா தொலைக்காட்சி இலங்கையில்
அல்-ஜசீறா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் லீஷா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு இலங்கை
யாழ் ஊர்காவற்றுறையில் மகளின் பரிட்சைக்காக தந்தையின் இறுதிசடங்கு தள்ளிவைப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும்
புங்குடுதீவு ஊரதீவு பிரதான (சங்குமாலடி)வீதியில் 12 அடி உயரமான மரங்களை நட்டு அரும்பணியாற்றியுள்ள சுவிஸ் தமிழனனின் முன்னுதாரணம்சுவிஸில் வாழ்ந்து வரும் பாசல் நகர் சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக அமைந்துள்ள வீட்டுக்கு அருகாமை வரை 12 அடி உயரம் கொண்ட வேம்பு ,ஆல் , புங்கை மரங்களை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு ஆரம்பித்து வைத்துள்ள இந்த முயடர்ச்சி வெற்றியளிக்கு என நம்புகிறோம் இது போன்ற ஊர் நலன் விரும்பிகளின் சேவை பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் . மின்னாமல் முழங்காமல் நேரடியாக செயலில் இறங்கும் இந்த இளைஞனை பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால் பேசித்திரியும் மனிதர் முன்னே இது ஒரு நல்ல வழிகாடடல் ஆகும்
யாழில் உடற்பயிற்சி நிலையம் மீது ஆவா குழு தாக்குதல்
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் மீது நேற்று மாலை தாக்குதல் சம்பவம்
276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது
சு.க- பொ.பெ உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றிரவு சந்திப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’
நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார்
மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள்
ஆளுநரினால் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அவ்வகை திட்ட்ங்களை செய்வது சாத்தியமில்லை விதிமுறைகளிலுமில்லை
மாகாண சபை ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை
ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிவரலாறு படைத்தது
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள்
ரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு
நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.
ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக
10 டிச., 2018
வீட்டுத்திடட வீடுகள் ஈபிடிபி சிபரசுகளுக்கு வழங்கப்படமாட்டாது : யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும்; சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட
நாட்டுப்பற்றாளர் சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை
ஜனாதிபதியாக மாறிய ரணில்! அதிர்ச்சியடைந்த மைத்திரி
கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே
வழக்கினை அடுத்த மாதம் வரை பிற்போட்ட உயர் நீதிமன்றம்
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான
புளொட், ஈபிஆர்எல்எவ் தமிழ் மக்கள் பேரவையில் நீடிக்கும்
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய
9 டிச., 2018
சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர்
சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர். தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாய் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் நாமல் ராஜபக்ஷ
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷ உத்தரவிட்டதாக தனது தாய் தொடர்பில் சமூகவலைத்தளங்களில்
வெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி
மிக நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ்வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால்
தலைதெறிக்க ஓடிய சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஊடகங்களை புறக்கணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)