வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான
-
14 அக்., 2019
பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து- முன்னணி மறுப்பு இரண்டாம் பதிவு
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்ப
பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜா
யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டத்திலேயே பேராசிரியர்
கெஞ்சினோம்! அது நடக்கவில்லை க.குமார் ஆதங்கம் விடாப்பிடியில் கஜன் குமார் மாணவர்கள் எதையோ நினைத்த பொரிமாத்தோண்டி கதை கஜானா
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம்.
நச்சென்று ஒரு நெத்தியடி
------------------------------------------
மாவை போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன் போன்ற முன்னாள் போராளித்தலைகளும் விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு சிறுத்த சாதாரண பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை தந்த வரலாற்றுப்பெருமை நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும் எத்தனையோ வைமர்சனங்கள் கண்டாலும் காலத்தின் தேவை கருதி எம் வருங்கால பல்கலை தூண்களின் முயட்சிக்கு அடிபணிந்தமை கேவலமல்ல எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு அடிமை சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு ஓகே சொல்லிட்டாங்க பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம் வெறும் வாய் விமர்சனக்களை வைத்தவர்களுக்கு ஒரு சவால் இந்த உடன்பாடு பாராட்டுக்கள்
------------------------------------------
மாவை போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன் போன்ற முன்னாள் போராளித்தலைகளும் விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு சிறுத்த சாதாரண பல்கலைக்கழக மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை தந்த வரலாற்றுப்பெருமை நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும் எத்தனையோ வைமர்சனங்கள் கண்டாலும் காலத்தின் தேவை கருதி எம் வருங்கால பல்கலை தூண்களின் முயட்சிக்கு அடிபணிந்தமை கேவலமல்ல எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு அடிமை சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு ஓகே சொல்லிட்டாங்க பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம் வெறும் வாய் விமர்சனக்களை வைத்தவர்களுக்கு ஒரு சவால் இந்த உடன்பாடு பாராட்டுக்கள்
13 அக்., 2019
பலாலிக்கு விரையும் குடிவரவு அதிகாரிகள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு
சிவாஜியை காப்பாற்றும் ரெலோவின் யாழ்.கிளை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை
சுவிசில் ஒன்றுகூடிய குர்திஷ் ஆதராவளர்கள்; காவல்துறை துப்பாக்கி பிரயோகம்
குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம்
2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்),
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள்
கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்பு
சூடுபிடித்துள்ள கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் களம்
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கனடா ஒன்ராரியோ வீட்டுக்குள் மூன்று சடலங்களால் பரபரப்பு!
கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் போராளி குடும்பத்தோடு கைதுவீட்டில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (12) கைப்பற்றப்பட்டது
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
யங் ஸ்டார் லீஸ் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி 17.11.2019.Zollikofen
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் லீஸ் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடடசுற்று ப்போட்டி எதிர்வரும் நவம்பர் 17 அன்று காலை 8-00 மணிக்கு Zollikofen மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதிகபட்ஷம் 32 சுவிஸ், ஐரோப்பிய கழகங்கள் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்த போட்டி இம்முறை பேர்ண் மாநகருக்கு அண்மையில் உள்ள Zollikofen மைதானத்தில் நிகழவுள்ளது வழமை போல் அனைத்து சிறப்புகள் உள்ளடங்க முதல் இடத்தையடையும் கழகத்துக்கு 500 சுவிஸ் பிராங் பரிசுத்தொகையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது ஆதரவாளர்கள் உதைபந்தாடட ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் லீஸ் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடடசுற்று ப்போட்டி எதிர்வரும் நவம்பர் 17 அன்று காலை 8-00 மணிக்கு Zollikofen மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதிகபட்ஷம் 32 சுவிஸ், ஐரோப்பிய கழகங்கள் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்த போட்டி இம்முறை பேர்ண் மாநகருக்கு அண்மையில் உள்ள Zollikofen மைதானத்தில் நிகழவுள்ளது வழமை போல் அனைத்து சிறப்புகள் உள்ளடங்க முதல் இடத்தையடையும் கழகத்துக்கு 500 சுவிஸ் பிராங் பரிசுத்தொகையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது ஆதரவாளர்கள் உதைபந்தாடட ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
12 அக்., 2019
சிவாஜிலிங்கம் மற்றும் ஹிஸ்புல்லாவால் நம்பிக்கையடைந்திருக்கும் மஹிந்த அணி; காரணம் இதுதான்!
சிதமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிவாஜிலிங்கமும் - ஹிஸ்புல்லாவும் சிதறடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்தரப்பு பிரதிநிதிகள் பொது இணக்கப்பாடு? ஞாயிறன்று உடன்படிக்கையில் கைச்சாத்து!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் பலனாக இன்று இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு
நெல்சன் மண்டேலாவை வெல்ல வைத்தவர்கள் கோத்தாவுடன் பேசுவதா?கஜேந்திரன்
தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக போராளிகள் -சஜித்திடம் எம்பி சீற்:பேரம் படியாமையால் கோத்தா?
சஜித்துடனான பேரம் படியாத நிலையில் ஜனநாயக போராளிகள் கோத்தா பக்கம் பாய்ந்துள்ளனர். முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவையும்; மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மொனராகலையில் 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது
மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11) கைது செய்துள்ளனர்.
வெளியாகியது தேர்தல் முடிவுகள்! பொதுஜன பெரமுன அபார வெற்றி
எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 அக்., 2019
பிரபல நகைக் கடை கொள்ளை வழக்கின் தலைவன் முருகன் பெங்களூரில் சரண்
அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் tதென் ஆ
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.
சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் சந்திரிகா தயாசிறிக்கு அவசர கடிதம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்று தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த கட்சியின் பொதுச்
கூட்டமைப்பாளர்கள் உரிய முடிவை உரிய வேளையில் எடுப்பார்கள் என்றும், அது சரியான முடிவாக இருக்கும் மனோகணேசன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி. அது உள் பங்காளி கட்சி அல்ல.எனவே எடுத்த எடுப்பிலேயே வந்து ஆதரவு அளித்தே விடுங்கள் என்றும், எங்கள் மேடையில் ஏறி நின்று கை காட்டுங்கள் என்றும் அவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார் அரச அமைச்சர் மனோகணேசன்.
காட்டுக்குள் இளம் குடும்பஸ்தர் உயிருடன் எரித்துக் கொலை
வவுனியாவில் நேற்று காணாமல் போன இளம் குடும்பத் தலைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சி
தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக
10 அக்., 2019
தலைவன் வேண்டுமா? கொலையாளி வேண்டுமா?ரணில்
ஜனாதிபதி பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன்
காலி முகத்திடலில்இலங்கை வரலாற்றில் கண்டிராத மக்கள் வெள்ளம் - கோத்தாவை நடுங்க வைத்த நிகழ்வு
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பெருந் தொகை மக்கள் அலைகடலென திரணட்டிருந்தனர்.
சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோத்ததாபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பெருந் தொகை மக்கள் அலைகடலென திரணட்டிருந்தனர்.
சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோத்ததாபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். ரணில
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மக்களுக்கு
ஈழவிடுதலை போராட்டத்தில் பெரும் பிணைப்போடு இருந்த புலிகளின் கடலோடி சீதாராம்: ச.ச. முத்து
சீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேதாரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்கும்.
7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்- அதிபர் கைது!
கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
9 அக்., 2019
தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
போர் குற்றம் புரிந்த அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் கோத்தாபயபு
பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஒதுங்கினார் மைத்திரி - நடுநிலை வகிக்க முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக விலகியிருக்கவும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கவும், முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்சவுக்கு
சஜித்துடன் போகொல்லாகம - கோத்தாவுடன் துமிந்த, முஸம்மில்
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்
|
பொலிசாரின் பொய் வழக்கு - ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு
மாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டி, பின்னா் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக புன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவா் தெரிவித்தார்.
மாதகலில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கத்துக்கு நடந்தது என்ன?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ்.மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்
ரெலோவில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!
சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
8 அக்., 2019
யாழ். மாநகரசபை உறுப்பினருக்கு கோத்தா ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்
ள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலி-முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக நேற்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
ஒரே நாளில் 96 முறைப்பாடுகள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இவ்வாறு பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினமே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகிள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி
சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ?
எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ
7 அக்., 2019
சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம்.!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மீன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனக்கும் அனந்தி சசிதரனிற்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால்
பலாலியிலிருந்து சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்
சென்னை விமானசேவை இல்லவேயில்லையாம்?
கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கான விமானசேவையே கூடிய வருவமானத்தை அரசுக்கு தருவதாலேயே அதனை பலாலியிலிருந்து ஆ
6 அக்., 2019
Breaking News
------------------------
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி
பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர்.
ஊடகவியலாளர் குணரத்தினம் ஜனாதிபதி வேட்பாளரானார்
சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் குணரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் - தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது
ப.சிதம்பரம் வயிற்று வலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21ந்தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 அக்., 2019
சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
4 அக்., 2019
புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் – சம்பந்தன்
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமானது; கோட்டா தேர்தலில் போட்டியிடலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை குடியுரிமையை பெற்றது சட்டபூர்வமற்றதென தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. . இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய
நீதி தோற்றது! கோத்தாவிற்கு வெற்றி
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்று (04) சற்றுமுன் வழங்கப்பட்டது.
யாழ். இந்துக்கல்லூரி அதிபருக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனனின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
இளையராஜாவுக்கு இடையூறு! பிரசாத் ஸ்டூடியோ மீது காவல் நிலையத்தில் புகார்
இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளராக இருப்பவர் ஜாபர். இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான
எனக்கு செக் வைக்கவில்லை - சிவிகே
இன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
கோத்தாவிற்கு பதிலாக சமல் அல்லது சிராந்தி?
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர் மீதான வழக்கு காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை
கோத்தாவின் தலை விதியை தீர்மானிக்கும் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கின் தீர்ப்பு இன்று
அமெரிக்கா மீது பாயும் கோத்தா அணி!
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை குறித்து மகிந்த அணி கடும் சீற்றம் அடைந்துள்ளது.
பொதுவேட்பாளரை தேடும் தமிழர் தரப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் நிறுத்துவதற்காக கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை ஒருவரை அடையாளம் காணும் முயற்சியில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிரமான ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தன் – விக்னேஸ்வரன் ஒருமித்த முடிவு! தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்?
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.
யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்
யாழில் முதியவரின் கைவரிசையால் பாடசாலை மாணவி 03 மாத கர்ப்பம்
யாழில் 62 வயது முதியவரால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
3 அக்., 2019
தமிழ் வேட்பாளரை முன்மொழிந்துள்ளேன்சாள்ஸ் நிர்மலநாதன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் அரசியல் கட்சிகள் பேதமின்றி ஒற்றுமையாக ஒரு நடுநிலையான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவ்வாறான ஒருவரை தாம் பரிந்துரைத்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அங்கீகாரம்
பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்வதற்கு, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சஜித்துக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சி மத்தியசெயற்குழு எடுத்த முடிவுக்கு, கட்சியின் சம்மேளனம் இன்று ஏகமனதாக அங்கீகாரம்
2 அக்., 2019
கோத்தாவின் வாயை மூடி வைத்துள்ள சட்டத்தரணிகள்
ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார் என அவரது பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளா
|
1 அக்., 2019
தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.
தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.
இன மத ரீதியிலான முரண்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் இடமளிக்கப்படமாட்டாது. அதேவேளையில் இந்நாட்
சஜித் - மைத்திரி இன்றிரவு சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியிடம் விடுத்த எழுத்து மூலமான கோரிக்கையை
ஆனையிறவு, நாவற்குழியில் சோதனைச் சாவடிகள்
ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் நேற்று தொடக்கம் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலும் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
30 செப்., 2019
இன்று ஐதேக- கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும்
மொட்டை கைவிட்டால் தான் கோத்தாவுக்கு ஆதரவு
பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும்
அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதா?போட்டியில் இருந்து விலகுவார் கோத்தா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் போட்டியில் இருந்து விலகுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)