நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம்
-
10 பிப்., 2020
தேடுதலில் சிக்கிய றிசாட்டின் இரகசிய ஆவணங்கள்
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டை நேற்று சோதனையிட்ட பொலிஸார் பல்வேறு இரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம்
கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 
9 பிப்., 2020
வட, கிழக்கின் மாற்று அணி நாம்; மார்தட்டுகிறார் வளர்த்தகடா விக்கி
மிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறிச் செயற்பட்டு வருகின்றது லெட் டர்பாட் கட்சி அனந்தி
முகவரி  இல்லாமல்    அரசியலுக்கு  இழுத்து வந்து  மாகாண   உறுப்பினராக்கியது கூட்ட்டமைப்பு   அக்காவின்  அனுபவத்துக்கும்    எம் பி பதவி அதுக்கும் மேலே  போக போகிறாவாம் கூட்ட்டமைப்பு  கொடுக்குமா  முடியாதே  அதனால்  தனிக்கட்சி லெட்ட்ரபாட் கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
8 பிப்., 2020
11 தமிழர்கள் கொலை வழக்கில்  மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி  வசந்த கரன்னாகொட  ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக  ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா  
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு
யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 பிப்., 2020
மாநில செய்திகள்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 
தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் . நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
வடக்கில் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
6 பிப்., 2020
டென்னிஸ் வீரர் பெடெரரின்    ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப்  போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள்  ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன 
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
5 பிப்., 2020
4 பிப்., 2020
சுவிஸ் காவல்துறையின்  வேகக்கட்டுப்பாட்டு கருவி பற்றி  வலைத்தளங்களில்    பரிமாறியோருக்கு எதிராக  வழக்கு
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
சுவிஸ் பெர்ன் மாநிலத்தில் காவல்துறையினரால் மறைத்து வைக்கப்படும் வேகட்டுப்பட்டு கருவிகள் பற்றி ஸ்மாட் தொலைபேசிகள் மூலம் கண்டறிந்து சமூக வலைத்தளங்களில் பகிந்து கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 200 பேர் உள்ளனர்2013 முதல் இது போன்று செய்திகளை பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது
3 பிப்., 2020
தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை 
இன்று  தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை  போட்டு  மக்களை  சோதனை செய்து  வருகிறது. வாகனங்கள்  முழுவதும்  ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக  அடையாள அடடை  கேட்கப்பட்டு   சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி   வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான  தடுப்பு சோதனை நடைபெறுகிறது 
க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!
கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் 
மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே
வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக
வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?
இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில்
மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்
கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?
யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?
அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக
2 பிப்., 2020
1 பிப்., 2020
ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல்  - கோத்த,பஸில்  இடையே   முறுகல் 
கோத்தாவின் சிந்தனையின் கீழ்  புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய  ஊழல்  தொடர்பானவர்களை   நீக்கி  புதியவர்களை   நியமிக்கவும்  மகிந்த குடும்ப  ஆடசிக்கு முதுருப்புள்ளி  வைக்கவும் நாமலின்  
31 ஜன., 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? ஞா .ஸ்ரீநேசன்
அபரிமிதமான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது . இக் கட்சியானது 1949 இல் தமிழரசுக் கட்சியாகத் தோன்றியது . பின்னர் 1975 களில் தமிழ் மக்களின் 
7000 பேர் ஆபத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பரவியது கொரோனா
7000 பேர் ஆபத்தின் விளிம்பில்
கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைபுறக்கணிக்கிறது கூட்டமைப்பு
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 ஜன., 2020
பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் - 170 பேர் இதுவரை பலி
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச்1: நாடாளுமன்றம் கலைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெளியேற ஐரோப்பி ஒன்றியம் ஒப்புதல் அளித்தது
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான விதிமுறைகளை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருண்பாண்மையாக ஆதரித்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் ஒரு உணர்ச்சிபூர்வமான விவாதத்தைத் 
ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி
முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.
இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.
ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி
சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.
29 ஜன., 2020
போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு
விந்தன்-பா உ க்கு ஆசைப்பட்டு மாகாணசபையும் போயிடும் போல வேண்டாம் இப்படியே இருந்திருவோம் என்கிறாரா .நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு:விந்தன் அறிவிப்பு?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளரது வெற்றிக்கு நாம் அனைவரும்
ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் வரும் இரண்டு அறிக்கைகள்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
ஜெர்மனியில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்! உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
ஜேர்மனிய சுகாதார அமைச்சகம் ஏற்க்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு   பவேரியா (Bayern) எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
28 ஜன., 2020
27 ஜன., 2020
முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்தார் சீன அதிபர்!
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று? உடனடியாக ஐ.டி.எச் க்கு அனுப்பி வைப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மலேசியாவின் கோலாலம்பூர்
குடிவரவு,குடியகல்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ்
இலங்கை  அரச நிர்வாகத்தை முழுமையாக பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் கோத்தாவின் நகர்வின் அடுத்த கட்டமாக குடிவரவு மற்றும் குடியகல்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு
கொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில்
றிசாத் கோத்தா பக்கம்?
நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத்
ஜநா அமர்வில் இலங்கை விவகாரம்:மகிந்த குருநாகலில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர்
25 ஜன., 2020
சற்று முன்னர் கண்டாவளையில் கணவன்  25  வயது  மனைவியை  வெட்டி கொலை
கண்டாவளை  மயில்வாகனபுரத்தில் பிரிந்து   வாழ்ந்த  25  வயது  சகுந்தலா  சுகந்தனை அவரது கணவன்  சுகந்தன்  வெட்டி கொலை செய்துள்ளார்  அத்தோடு  உறவுப்பெண்ணானன  இன்னொருவரையும்  வெட்டி காயப்படுத்திவிட்டு  தானும்  கழுத்தை அறுத்து  தாட்கொலை செய்ய முயன்றுள்ளார்  ஆனால்  தப்பித்துள்ளார் 
ரிஷாட் பதியுதினின் செயற்பாட்டைக் கண்டு பொங்கியெழுந்த செல்வம் எம்.பி
வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடுகள் தொடர்பாக உணர்ந்துகொள்ள 
அமெரிக்காவை பணிய வைக்கும் ஈரானின் ஏவுகணை வியூகம் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் பரப்பை முற்றுகை
அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் பொறிமுறையை 
போராட்டத்தை முடித்து வைத்தார் திருமதி சாள்ஸ்
நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று மதியம் வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் 
பிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்
 பொறிஸ்டவுனிங் வீதியில்  அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.
சுவிஸ் தூதரக பணியாளரின் தொலைபேசியில் இருந்து சிக்கிய புதிய தகவல்
சுவிஸ் தூதரக பணியாளர்  கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக,  குற்றப்புலனாய்வுத் திணைக்களம்,  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின்  முதன்மை   வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா  அவர்களுக்கு  உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு  கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும்  வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது .  இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு  கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது  நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல  ஜனாதிபதி  சடடதரணியும்   கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான  கே வி தவராசா  அவர்களே  மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில்  பல்வேறு காலங்களிலும்  நிர்வாக  முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே  அமைதியான  குணாதிசயங்கள் கொண்ட  இவர்  பெரும் விளம்பர  புகழ் பரப்பும் தன்மையற்ற  சாதாரண  வாழ்க்கை  வாழும்  பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி   நின்றவர் .  எல்லாவற்றையும் விட  புங்குடுதீவு உட்படட  தீவக  மக்கள்  வர்த்தகர்களாக  கோலோச்சி வாழும்  கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே  ஆதரவுக்கரங்கள்  நீடும்  வாய்ப்பு  அதிகமுள்ளது எனவே  எந்தவித  பாகுபாடுமின்றி  இவரை  வேட்ப்பாளராக  நிறுத்தும் முனைப்புக்கு  தமிழ் மக்கள்  கை  கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட  வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற  பிரவேசம் தமிழ் மக்களுக்கும்   தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி   பல நன்மைகளையும் பயக்கும்
விக்கியை விட்டு பிரிந்த ஐங்கரநேசன் சித்தார்த்தனிடம் ஸீட் கேடடார் கூட்ட்டமைப்பு இப்போதைய சூழ்நிலையில் சேர்க்க ஆதரவு கொடுக்கும் போல
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த 
மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் முதலில் பிரான்சில் கோரோனோ வைரஸ் நோயாளிகள் இருவர்
பிரான்ஸ் போடோ பாரிஸ் ஆகிய நகரங்களில் இரு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்
23 ஜன., 2020
பல்கலை மாணவியை கொடூரமாக கொலை செய்த இராணுவ வீரருக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் 
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு சுவிசில் கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி, 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
 
 

