-
19 ஜூன், 2015
புலம்பெயர் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாடு திரும்புகின்றனர்: கல்விப் பணிப்பாளர்
யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதியிலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் வெளியேறினாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்து வாழ்ந்த
‘8,000 மைல் தூரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்’ கிழே விழுந்தவர் உயிரிழப்பு, மற்றொருவர் உயிர் ஊசல்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி
தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கில் இருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு பிரிட்டன் ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 747-ரக விமானம் கடந்த புதன்கிழமை மாலையில் புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 11 மணி
பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பு
ப
பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று நேற்று மாலையில் வாட்ஸ் அப்பில் வெளியாகி இருப்பது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
பரபரப்பான சாலையில் 2 ஆண் போலீசாருடன் நின்று கொண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில்
பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் உரையாற்றிய
இன்புளுவன்சா தாக்கம்; 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் காரணமாக 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வவுனியா வைத்தியசாலை
பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள்; வடக்கு முதல்வர்
கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள் முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மகிந்தவுக்கு தேசியப் பட்டியலோ, வேட்பு மனுவோ இல்லை!
நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
|
18 ஜூன், 2015
யாழ்.வலிகாமம் வடக்கில்25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள்
யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு
மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா? - பதவியை பறிக்க சந்திரிகா சதி: பிரசன்ன
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
290 புதிய பேருந்துகள்-55 சிற்றுந்துகள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா
நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை: எங்கள் அணி வெற்றி பெறும்: மதுரையில் சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், எங்கள் அணி வெற்றி பெறும் என்று நடிகர் சங்கத்
பேரறிவாளனுக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை
சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று (வியாழன்) காலை அவர் புழல் சிறையில் இருந்து சென்னை ராஜீவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)