-
21 டிச., 2012
20 டிச., 2012
வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.
மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடிகுஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.
பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
|
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலைபாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைமுதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன்
|
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு
தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும், கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங், இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜேவிபி தலைவர் உயிருடன் எரிக்கப்பட்டது பற்றி ஒரு சாட்சியம்.
சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றப்பட்டியல் தமிழர்கள் மீதான வன்முறை என்பதோடு மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.
சிறிலங்காவிற்கு வெளியே, ஐ.நா.அமைதி
எஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை.

சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளத்தை கேட்டு வாங்குகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
இன்று 19.12.12 கோபாலகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யபட்டுள்ளார்
சாதிவெறியின் இன்னொரு உக்கிரம்.
கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு சென்னிநத்தம் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (தலித் இளைஞன் )அதே மாவட்டத்தை சார்ந்த பரதூர் சாவடி சார்ந்த கவிதா (வன்னியர் பெண்மணி )ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருவரும் படித்து வந்து இருகின்றனர் .இருவருக்குள் காதல் மலர்ந்தது . நான்கு நாட்களுக்கு முன்னாடி கவிதா தன் வீட்டுக்கு செல்ல பேருந்து வராததால் கோபால் கிறிஷ்ணனின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு விடும்படி கேட்டுள்ளது .கோபால கிருஷ்ணனும் வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறான் .வீட்டில் இருத்த அவளின் பாட்டி என்ன சாதி என்று கேட்டு இருக்கிறார் அவன் தலித் என்று சொன்ன உடனே அடித்து இருக்கிறார் அவளின் பாட்டி .நான்கு நாள் ஆகியும் அவன் காணவில்லை இன்று 19.12.12 தேடிபார்த்தால் கழுத்து அறுக்கப்பட்டு கோபாலகிருஷ்ணன் கொலை செய்யபட்டுள்ளார் .
சாதிவெறியின் இன்னொரு உக்கிரம்.
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.
கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு சென்னிநத்தம் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (தலித் இளைஞன் )அதே மாவட்டத்தை சார்ந்த பரதூர் சாவடி சார்ந்த கவிதா (வன்னியர் பெண்மணி )ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருவரும் படித்து வந்து இருகின்றனர் .இருவருக்குள் காதல் மலர்ந்தது . நான்கு நாட்களுக்கு முன்னாடி கவிதா தன் வீட்டுக்கு செல்ல பேருந்து வராததால் கோபால் கிறிஷ்ணனின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு விடும்படி கேட்டுள்ளது .கோபால கிருஷ்ணனும் வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறான் .வீட்டில் இருத்த அவளின் பாட்டி என்ன சாதி என்று கேட்டு இருக்கிறார் அவன் தலித் என்று சொன்ன உடனே அடித்து இருக்கிறார் அவளின் பாட்டி .நான்கு நாள் ஆகியும் அவன் காணவில்லை இன்று 19.12.12 தேடிபார்த்தால் கழுத்து அறுக்கப்பட்டு கோபாலகிருஷ்ணன் கொலை செய்யபட்டுள்ளார் .
19 டிச., 2012
பாரிசில் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி! (காணொளி இணைப்பு)
அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட
பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள்
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் !
இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
இலங்கை இராணுவத்தின் தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கைது!
சிறீலங்கா படையினரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கியூபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்
புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா முயன்றது - இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ!
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக
இந்த வருட இறுதி உதைபந்தாட்ட தர வரிசை பட்டியலில் எதிர்பாராத திருப்பங்கள் வந்துள்ளன பிரேசில் பிரான்ஸ் உருகுவே போன்ற நாடுகள் பாரிய பின்னடைவை கண்டுள்ளன . சுவிஸ் பாரிய முன்னேற்றத்தை கண்டு 12 ஆம் இடத்தை அடைந்துள்ளது இதோ புதிய தர வரிசை
1.ஸ்பெயின்
2.ஜெர்மனி
3.ஆர்ஜெந்தீனா
4.இத்தாலி
5.கொலொம்பியா
6.இங்கிலாந்து
7.போர்த்துக்கல்
8.ஹோலந்து
9.ரஷ்யா
1.ஸ்பெயின்
2.ஜெர்மனி
3.ஆர்ஜெந்தீனா
4.இத்தாலி
5.கொலொம்பியா
6.இங்கிலாந்து
7.போர்த்துக்கல்
8.ஹோலந்து
9.ரஷ்யா
நீர்ப்பறவை. திரை விமர்சனம்
நடிகர் : விஷ்ணு, சுனைனா
இயக்குனர் :சீனு ராமசாமி
இசை :என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு :பாலசுப்பிரமணியன்
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை.
நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக, ‘வந்திறங்கியதை என் ரெண்டு கண்ணால் பார்த்ததாக’ அவ்வப்போது வதந்திகள் கிளம்பும். மாயன் மக்கள் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் கடந்த 1,ம் தேதி ஏராளமான பறக்கும் தட்டுகள் தரையிறங்குவதாக புரளி பரவியது. அழியப் போகும் உலகத்தில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வேற்றுக்கிரகத்துக்கு அவை பறக்கப்போகின்றன.
மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. டிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதா
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.
உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரி இப்போதுதான் இயல் புக்குத் திரும்பி இருக்கிறார். மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்து விட்ட சந்தோஷம், அவரைப் பழைய அதே அழகிரி யாகவே மாற்றிவிட்டது!
'நீங்க கட்டுன வீட்டில் வாழ்றேன், நீங்க வாங்கிக் கொடுத்த காரை யூஸ் பண்றேன். நீங்க அனுபவித்த சிறை வாழ்க்கையையும் நான் அனுபவித்துப் பார்க்க வேண்டாமா?’ - கிரானைட் வழக்கில் தன் மகனுக்கு எப்படியாவது முன் ஜாமீன் கிடைத்துவிடாதா என
நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா
"சன், "டிவி' கலாநிதியின் முகத்திரையை, சில நாட்களில், கிழித்து எறிந்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்,'' என, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "சன்' குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், அய்யப்பன் புகார் கொடுத்த போது, உடன் வந்திருந்த, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் நிர்வாக இயக்குனர், சக்சேனா அளித்த பேட்டி: சன், "டிவி' நெர்வொர்க்
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி
------------------------------------------------------------------------
'' புதிதாக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்பு தான் ஈழத்து அகதிகள் நிம்மதி பேரு மூச்சு விடுகிறார்கள். சுமார் 190ஈழ த்தவர் போரியல் படிக்க ஒழுங்கு பன்னபடுள்ளது நிவாரண நிதியை ஆயிரமா க்கி தருகிறார்கள் கலைஞர் ஆட்சியில் 400 ரூப மட்டுமே அதாவது நாளைக்கு 13 ரூபாதான்.சத்யராஜ் சூர்யா கருணாஸ் விஜய் போன்ற நடிகர்கள் எமக்கு நேரடியாக உதவி செய்கிறார்கள்.பல கல்லூரிகள் இலவசமாக படிக்க இடம் தந்துள்ளார்கள் முதல்வருக்கு நன்றி .இப்படி கூறிகிறார் ஈழநேரூ . சொல்வதெல்லாம் உண்மை சி தொலைக்காட்சியின் உண்மை விளக்கம் தரும் நிகழ்ச்சி .நன்றி சி டீவீ க்கும் நிர்மலா அக்காவுக்கும்
------------------------------------------------------------------------
'' புதிதாக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்பு தான் ஈழத்து அகதிகள் நிம்மதி பேரு மூச்சு விடுகிறார்கள். சுமார் 190ஈழ த்தவர் போரியல் படிக்க ஒழுங்கு பன்னபடுள்ளது நிவாரண நிதியை ஆயிரமா க்கி தருகிறார்கள் கலைஞர் ஆட்சியில் 400 ரூப மட்டுமே அதாவது நாளைக்கு 13 ரூபாதான்.சத்யராஜ் சூர்யா கருணாஸ் விஜய் போன்ற நடிகர்கள் எமக்கு நேரடியாக உதவி செய்கிறார்கள்.பல கல்லூரிகள் இலவசமாக படிக்க இடம் தந்துள்ளார்கள் முதல்வருக்கு நன்றி .இப்படி கூறிகிறார் ஈழநேரூ . சொல்வதெல்லாம் உண்மை சி தொலைக்காட்சியின் உண்மை விளக்கம் தரும் நிகழ்ச்சி .நன்றி சி டீவீ க்கும் நிர்மலா அக்காவுக்கும்
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை உடனுக்குடன் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை,
நாட்டில் எந்தவொரு காரணத்திலேனும் டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், உத்தேச பேருந்து கட்டண மீளாய்வை பெற்றுக்கொள்ளாது சேவையிலிருந்து விலகப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம்.
[Tuesday, 2012-12-18 17:12:29]
|
கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.
|
எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும் என்று தெரிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது.
ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!
சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக
18 டிச., 2012
மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம்
] |
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.
|
இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
|
இரத்மலானையில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ வித்தினார் தாயும் அவரது இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இரத்மலானை ஹல்தேமுல்லை பகுதயிலுள்ள வீடொன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் தீ பரவியதையடுத்து தீ அணைப்புபட படையினர் ஸ்தலத்திற்குச் சென்று தீயை அணைக்க முற்பட்ட போதிலும் இந்த மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷர்மிளா நடிகையுடன் தலைமறைவாக இருந்த காதல் மன்னன் கைது
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், பெரம்பூரில், ரயில்வே அதிகாரியாக வேலை பார்க்கும் கணவர் சிவமணி, 44,யை கடந்
மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது
தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.
தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது என
திருச்சியில் நேற்று நடைபெற்ற நாம்தமிழர் கொள்கை முழக்கப் பொதுக்கூட்டத்தில்
பேசியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள். தமிழினத்தை ஒட்டு
இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிற
கோத்தாவுக்கு புனர்வாழ்வு கொடுத்து பல்கலை மாணவரை விடுவியுங்கள்; எதிர்க்கட்சிகள் கண்டனம் |
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள்,
|
|
|
17 டிச., 2012
கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர்.
16 டிச., 2012
|
விடுதலை சிறுத்தைகள் என்பது கட்சி அல்ல: வன்முறை கும்பல் - டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பா.ம.க. சார்பில், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது குறித்தும், காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்கு மாம்பலத்தில்
பா.ம.க. சார்பில், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது குறித்தும், காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்கு மாம்பலத்தில்
இலங்கையில்மாத்தளை நகரில் கொன்று புதைக்கப்பட்ட 60 பேரின் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இங்குள்ள ஒரு மருத்துவ வளாகத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றபோது, இந்த 60 பேரின் எலும்புகள் கிடைத்ததாக பி.பி.சி. தெரிவிக்கிறது.
1980-ம் ஆண்டு இப்பகுதியில் அரசுக்கு எதிராக எழுந்த சிங்கள இடது சாரி கொரில்லா கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அல்லது
1980-ம் ஆண்டு இப்பகுதியில் அரசுக்கு எதிராக எழுந்த சிங்கள இடது சாரி கொரில்லா கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அல்லது
உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)