-
30 ஆக., 2013
ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி.நவநீதம்பிள்ளைக்கும் த.தே.கூ தூதுக்குழுவினருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பில் இறுதிப் போரின் போதன யுத்தக்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்றவற்றுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தேவை என்று வலியுத்தப்பட்டது.
திரு.எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
திரு.எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது!
டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில்
மாசிலாமணி ஜெகதீஸ்வரன் pung 7
திரு மாசிலாமணி ஜெகதீஸ்வரன் |
(ஆனந்தன்) |
இறப்பு : 27 ஓகஸ்ட் 2013 |
|
உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா" ? சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல்
இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது.
Hit Newsகாணாமற்போனோர் விடயத்தில் நவிப்பிள்ளை அதிக அக்கறை; உறவினர்கள் 300 பேருடன் கொழும்பில் நாளை விசேட சந்திப்பு
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
‘You may whisper in my ear’, Pillay told Mullai people
UN Human Rights High Commissioner Navi Pillay, who met a section of the uprooted people of Champoor in Trincomalee on Wednesday, told them that she was aware of their plight. On Tuesday, Ms Pillay, who visited Mu’l’li-vaaykkaal in Mullaith-theevu sympathized with the victims struggling toதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - விநாயகமூர்த்தி புகழாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்துரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.
29 ஆக., 2013
எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை; இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இரத்தக் கையெழுத்து
இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது- த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா சாகும்வரை உண்ணாவிரதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோச்சடையானில் எஸ்.பி.பி பாடிய பாடல்(வீடியோ)!
கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸுக்கான கடைசி கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கோச்சடையான் திரைப்படத்தின் எந்த ஒரு தகவலும் எந்த விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது கோச்சடையான் டீம்.
ஆனாலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதால் அவ்வப்போது கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதோடு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவருகின்றனர். கடைசியாக கோச்சடையான் டீம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்யும் வீடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்
28 ஆக., 2013
பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி
காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால்,
ஜிம்பாப்வே சாதனை : பாகிஸ்தானை வென்றது
ஜிம்பாப்வே அணி கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானை வென்று சாதனை படைத்து ள்ளது, செவ்வாய்க்கிழமை இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜிம்பாப்வே இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது.
பிரபலமான தமிழீழப் பாடகன் எஸ்.ஜி.சாந்தன் ஆயுத அடக்குமுறையில் இருந்து விடுபடுகிறாரா.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கீதத்தினை பாடி புரட்சி செய்துள்ளார்
தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!…
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
(இப்பாடலின் வீடியோப் பதிவை “அதிரடி” இணையத்துக்காக கூட்டமைப்பின் இளைஞர் அணியுடன் இணைந்து உருவாக்கியவர் வவுனியா “ஜெயம் கொண்டான்”)
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன்.
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.f
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன்.
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.f
யாழில் அங்கஜனின் தந்தை கொலைவெறித் தாண்டவம்!: சக வேட்பாளரின் ஆதவாளர்கள் மீது துப்பாகிச் சூடு
யாழ்.குடா நாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியதில், வடக்கின் மேர்வின் சில்வா என வர்ணிக்கப்படும் அங்கஜனின் தந்தை இராமநாதன், சக வேட்பாளரின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர்
27 ஆக., 2013
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்கேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிகாந்தா, வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
சிவகார்த்திகேயன் குடும்பத்தில் குழப்பம் : காரணம் பிந்துமாதவி?
‘அது இது எது’ என்று வருடக்கணக்கில் பேசிப் பேசியே கடைசியாக ‘இது’தான் நமக்கு சரிப்பட்டு வரும் என்று சினிமாவுக்குள் வந்தவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் (கள்ளக்)காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு.
சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் (கள்ளக்)காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு.
வைத்தியர் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகள் 17,740 , கருத்தடை மாத்திரைகள் 3,200, வயகரா மாத்திரைகள் 1000 ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார்.
குறித்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகள் 17,740 , கருத்தடை மாத்திரைகள் 3,200, வயகரா மாத்திரைகள் 1000 ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!
இறுதிக் கட்டப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னைச் சந்தித்த போது தெரிவித்ததாக யாழில் எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார்.
யாழில் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் எழிலனின் மனைவி ஆந்தியைச் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதாகவும், இதில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜ.நா விசேட கவனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது
அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்துக: யோகேஸ்வரன் எம்.பி. அரசாங்க அதிபருக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தில் பௌத்த அடையாளங்களோ பௌத்த குடும்பங்களோ இல்லாத தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற
பிரபாகரன் நடாத்திய வீரம்செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது: வீரபுரத்தில் ரதன் முழக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!
யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்
26 ஆக., 2013
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''
தமிழ் மக்களின் தேசிய கடமை |
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. |
யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
‘இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)