நல்லூர் தொகுதி
தமிழரசுக்கட்சி 18193
காங்கிரஸ் 2420
ஈ பி டி பி 2005
ஐ தே க 1612
ஸ்ரீ ல சு க 1444
சுயேச்சை குழு நான்கு 213
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864 ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678
புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற எமது இணையம் இன்றைய தேர்தல் முடிவுகளை உலகின் எந்த ஒரு பெரிய இணையமும் தராத அளவுக்கு முன்கூட்டியே முதலில் முக்கியமாக வடக்கின் எல்லா தொகுதிகளின் முடிவுகளையும் நாங்களே முதலில் தந்து அந்த பெருமையை பெற்றுள்ளோம் இதுவரை எந்த இணையமும் தராத முடிவுயகள் இது உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் www.pungudutivuswiss.com
இதோ முக்கிய முடிவுகளின் தொகுப்பு .நன்றி மாவை அண்ணா யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864 ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678 ஊர்காவற்துறை தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 7699 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 4008 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 581 ஐக்கிய தேசியக் கட்சி - 332 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 268 கோப்பாய் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 9710 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1547 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1181 ஐக்கிய தேசியக் கட்சி - 973 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 636 மானிப்பாய் தொகுதி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 20 868 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 2 128 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 859 ஐக்கிய தேசியக் கட்சி - 2 886 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1498 பருதித்துறை தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 12706 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1362 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1016 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1570 யாழ்ப்பாணத் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 8743 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1375 ஐக்கிய மக்ககள் சுதந்திர முன்னணி - 729 ஐக்கிய தேசியக் கட்சி - 1154 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 856 வட்டுக்கோட்டை தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5953 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1027 ஐக்கிய தேசியக் கட்சி - 919 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 384
www.pungudutivuswiss.com கிளிநொச்சி தொகுதி தமிழரசுக்கட்சி 38155 ஈ பி டி பி 6417 ஐ தே க 1646 ஸ்ரீ ல சு கா 1285 காங்கிரஸ் 532
யாழில் த தே கூட்டமைப்பு பலரின் எதிர்பார்ப் பையும் விமர்சனகளையும் கணிப்புக்களையும் பொய்யாக்கி 6 ஆசனங்களை கூட பெறலாம் .ஐ தே க ,,ஈபிடி தலா ஒவ்வொரு இடங்களைப் பிடிக்கலாம் .அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் ஒரு இடம் கிடைக்கலாம் ஈ பி டி தீவுப்பகுதியை நம்பி இருக்கும் வேளை தீவுப்பகுதி ஈ பி டி ஐ கைகழுவும் அபாயம்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் தபால்மூலம் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு - 13 ஆயிரத்து 758 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 10 ஆயிரத்து 89 எஞ்சிய அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்குகள் - 3 ஆயிரத்து 669 கிளிநொச்சி தொகுதி இதுவரையில் கிடைக்கப் பெற்ற முடிவுகள் (இரண்டாம் தரவேற்றம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 27 311 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 4 775 ஐக்கிய தேசியக் கட்சி - 1 278 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 958 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 325
பதுளை அனுராதபுரம் மோனராகளை மட்டக்களப்பு பொலநறுவ திருகோணமலை திகாமடுல்ல கேகால கொழும்பு மாவட்டங்களில் ஐ தே கா முன்னணி ஜால் வன்னி தமிழரசுக்கட்சி வசம்
தற்போது கிடைக்கப் பெற்ற தகவலி்ன்படி ஐக்கிய தேசியக் கட்சியே தபால் மூல வாக்குகளின் முடிவில் முன்னிலையில் இருக்கின்றது
Badulla District
UNP 71%
UPFA 19%
JVP 6%
others 4%
Anuradahapura
UNP 60%
UPFA 32%
JVP 5%
others 3%
Batticaloa
UNP 36%
TNA 27%
SLMC27%
UPFA 5%
others 5%
Monaragala District
UNP 49%
UPFA 40%
JVP 7%
others 4%
Vanni District
UNP 32%
TNA 30%
SLMC 27%
JVP 5%
UPFA 4%
Trincomalee District
UNP 71%
TNA 23%
UPFA 2%
JVP 3%
others 1%
Polonnaruwa District
UNP 59%
UPFA 35%
JVP 4%
others 2%
Gampaha District
UNP 69%
UPFA 22%
JVP 6%
others 3%
Digamadulla District
UNP 78%
UPFA 11%
TNA 9%
others 2%
Kegalle District
UNP 67%
UPFA 28%
JVP 3%
Others 2%
Puttalama District
UNP 73%
UPFA 22%
JVP n others 5%
Jaffna District
TNA 63%
UNP 23%
EPDP 7%
UPFA 4%
others 3%
Kurunegala District
UNP 47%
UPFA 36%
JVP 9%
DP 5%
Others 3%
Ratnapura District
UNP 56%
UPFA 39%
JVP 4%
others 1%
Colombo District
UNP 69%
UPFA 23%
JVP 6%
others 2%
இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி வவுனியா மாவட்டம் - தபால் மூல வாக்களிப்பு முடிவு
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி -804 ஐக்கிய தேசியக் கட்சி -280 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -97 முஸ்லிம் காங்கிரஸ் -46 ஈழமக்கள் ஜனநாயக கட்சி -17 அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் -07 மக்கள் விடுதலை முன்னணி -04
யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி
திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசிய கட்சி - 5,215 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247 ஐக்கிய தேசியக் கட்சி - 182 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71 தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பு TNA-6470 UNP-4320 SLMC-3402
மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.
www.pungudutivuswiss.com
நாளை, நாளை மறுதினம் எம்மோடு இணைந்திருங்கள்
எமது இணைய வாசகர்களே .வழமை போல் தேர்தல் முடிவுகளை 24 மணி நேரமும் இரவு பகலாக உடனுக்குடன் தரவேற்றம் செய்ய உள்ளோம் என்பதனை அறிய தருகின்றோம் துல்லியமாக முதன்முதலாக உங்களை எமது இணைய தேர்தல் முடிவுகள் சந்திக்கும் . .எமது வாசகர்களின் கேள்விகள் சம்பந்தமாக எமது பதில் இது. பலரும் நினைப்பது போல உலகின் மிகவும் பிரபலமான பலம் மிக்க தமிழ் இணையங்கள் யாவுமே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீங்க மேற்ற்க்கு நாடுகளில் காண்பது போலவே காண முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய தடை செய்யபட்டுள்ளன பதிலாக வேறு டொமைன் பதிவுகளில் உள்நாடு சட்டங்களுக்கு அமையவே இயங்கி வருகின்றன.நீங்கள் நினைப்பது போல வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க கூடியதாக உள்ள பிரபலமான இணையங்களின் செய்திகள் மற்றும் தகவல்களை உள்நாட்டில் பார்க்க முடியாது . அனால் எமது இணையத்தை நீங்கள் உலகம் பூராகவும் அப்படியே முழுதுமாக காண முடியும் நன்றி
நிலையத்தின் நீண்டகால அபிவிருத்தியின் பொருட்டும் எமது வேண்டுகோலுக்கு அமைவாகவும் தாய் மண்மீது அதீத பற்றுகொண்ட சுவிஸ் நாட்டில் வசித்து வரும் T.கமலநாதன் (நாதன்) அவர்களால் சுமார் 60 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சொந்தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அன்பளிப்பினை நிலைய பொருளாளர் அவர்கள் தலைவரிடம் கையளித்துள்ளார்.
நீண்ட காலமாக உறங்கியிருந்த எமது நிலையமானது மீள ஆரம்பித்து போதிய வளங்கள் எதுவுமின்றி இன்னல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. எமது நிலைய வளர்ச்சிக்கு நாதன் அவர்கள் போன்று சமூக பற்றுள்ள நல்உள்ளங்களின் ஆதரவு மிக அவசியயமானது.
புங்குடுதீவு மழை நீர் தேக்கத்துக்கு பிரதான தடைகள் மின்னியன் வாய்க்கால்கள்.சோழகன் ஓடை தடைகள் புதிய அணைகளுக்கு ஈரப்ப உயர்த்திக் கட்டுவிக்கப்ப்பட்டுள்ளது
இந்த நவீன மயமான மடத்துவெளிமுன்பள்ளியை எங்கள் குரு கண்ணாடிஅவர்கள்தனது அற்புதமான எண்ணங்களின் ஓட்டத்தில் மேற்கத்தைய நாடுகளின் நவீனத்துவத்தை மிஞ்சும் வகையில் வடிவமைத்து உருவாக்கி தந்துள்ளார் நன்றி தலைவா
எமது செய்தியாளரின் கருத்துக்கணிப்பில் யாழ், மட்டகளப்பு ,வன்னி த தே கூட்டமைப்பு வெற்றி .த தே முன்னணி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பிடிக்கலாம் யாழ்ப்பாணம் ---- த தே கூ 4-5, த தே முன்னணி 1-2, ஈ பி டி பி 0-1 மட்டக்களப்பு ----த,தே .கூட்டமைப்பு 4 வன்னி---- த தே கூட்டமைப்பு 3-4,ஐ தே க 1,ஸ்ரீ ல சு க 1 திருகோணமலை--- த . தே கூட்டமைப்பு 1,ஐ தே க 2 அம்பாறை ---த.தே . கூட்டமைப்பு 1 மாவை ,ஸ்ரீதரன் வெற்றி உறுதி ,3 ஆம் 4 ஆம் இடங்களுக்கு சித்தார்த்தன் ,சுமந்திரன்,ஸ்ரீ காந்தா ஆகியோர் இடையே கடும் போட்டி தெற்கில் ஐ தே கூட்டு முன்னணி---115-125 ஸ்ரீ ல சு கூட்டு முன்னணி ---60-73
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சை சமா
நாட்டுக்குச் சென்று வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் ஒருவருடன் இப்பொழுது பேசினேன். தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கூடாகப் பெற்றோரை இழந்த இரு சிறுவர்களுக்கு மாதாமாதம் அனுப்பிய காசில் அரைவாசியே அங்கு சென்று கிடைத்துள்ளதாக என்னிடம் அழாக்குறையாக முறையிட்டார். இவர்களை நம்பியா தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ? என்னை நேரில் சந்தியுங்கள்! ஆதாரம் தருகின்றேன்!
இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், “ இன்று சுதந்திர தினம் கொண்டாடும் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது
டெல்லி செங்கோட்டையில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் 69வது சுதந்திர தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய நரேந்திர மோடி,
இன்று உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு உதயமான நாள். சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் வணங்குகிறேன். 125 கோடி மக்களின் கனவுகளை பறைச் சாற்றுவது இன்றைய விடியல். இன்று நம்பிக்கையின் ஒளி நாடு முழுவதும் பரவி உள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களின் நோக்கமும் ஏழைகளுக்கு உதவுவதே ஆகும். வங்கிகளின் கதவுகள் ஏழைகளுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளன. ஜன்தன் திட்டம்மூலம் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது எளிதான காரியமல்ல. ஜன்தன் திட்டம் மூலம் வங்கிகளில் ஏழைகள் ரூபாய் 20 ஆணிரம் கோடி சேமித்துள்ளனர். அரசு திட்டங்கள் ஏழை மக்கள் பலனடையும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
மக்களுக்கான தொடர்பை மத்திய அரசு அதிகரித்து உள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதான் மந்திரி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்காக வளர்ச்சியை தடுக்கக் கூடாது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். ஏழைகள் மேம்பாடு அடைந்தால் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
சமூகப் பாதுகாப்புக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொள்கைகளை யாரும் வகுக்கலாம். ஆனால் ஒரு சிலரால் தான் செயல்படுத்த முடியும். சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள மக்களை வளப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.
தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா பற்றி பேசினேன். தூய்மை இந்தியா திட்டம் நமது அரசின் மிகப்பெரிய சாதனை. தூய்மை இந்தியா திட்டம் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்கள் குழந்தைகள் தான். இரண்டு லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிவளைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை அதன் பலமாகும். இந்தியாவில் மத வாதத்திற்கும், சாதிய வெறிக்கும் இடமில்லை. ஒற்றுமை சீர்குலைந்தால் இந்தியாவின் வளர்ச்சி கனவு சீர்குலையும். ஒற்றுமையின் சின்னமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழ்கிறவர்கள் இந்தியர்கள். எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் என்றார்.