தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி வகித்த அன்புமணி ராமதாஸ் இப்போது பின்னணிக்கு வந்துள்ளார்
தி மு க அ தி மு க க்கிடையே தான் பல இடங்களில் கடும் போட்டி தினகரனின் அ ம மு க கட்சி மிக சோற்றுப்பை வாக்குகளையே பெற்று படுதோல்வி கண்டுள்ளது நாம் தமிழர் பல இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான வாக்குகள் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது
பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக 36 முன்னிலை இருந்தாலும்கடந்த முறை அ தி மு க போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ தி மு க 13 க்கு மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பாதகமில்லை நிலை உள்ளது
மத்தியில் பா ஜெ க அமோக வெற்றி பெறும் நிலை
தமிழகம் சட்டசபை இடைத்தேர்தல் -முன்னிலை நிலவரம் அ தி மு க -16 ,,தி மு க 06
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உள்ளோம் எம்மோடு உறவாடி இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com
ஜெர்மனி சாம்பியனாக பயன் மியூனிச்
இறுதி போட்டி வரை பரபரப்பாக இருந்து வந்த ஜெர்மனி புண்டலீக் சுற்றுப்போட்டியில் இன்று பயன் மியூனிச் 5-1 என்ற ரீதியில் பிராங்க்போட் ஐ வென்று சம்பியனாகியது
நல்லூர் ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா
சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஒரு புதிய வரலாறு படைத்துள்ளார்
ரோம் சுற்றுபோய்ட்டியில் இன்று ஒரே நாளில் 2 போட்டிகளில் விளையாடி வரலாறு ஒன்றை பதிந்துள்ளார் மழை காரணமாக நேற்று நடக்கவிருந்த போட்டி ஒன்றில் இன்று காலை 11 மணிக்கும் அடுத்த சுற்றுப்போட்டி ஒன்றில் மாலை 4-30 அளவிலும் விளையாடி உள்ளார்
சுவிட்சர்லாந்து ஐஸ்கொக்கி உலகக்கிண்ணம் . நான்காவது போட்டியிலும் அபார வெற்றி ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் உலககிண்ணத்துக்கான ஐஸ்கொக்கி போட்டிகளில் குழுநிலை தொடராக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அடடவனையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன் இத்தாலி (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது இன்னும் சுவீடன் ரஸ்யா செக் ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது சுவிஸ்
மே 23 அன்று எமது இணையத்திலும் முகநூலிலும் உடனுக்குடன் இந்திய ,தமிழக சடடசபை இடைத்தேர்தல் முடிவுகளை காணத் தயாராகுங்கள்
இருக்கிற பிரச்சினையில் இது வேறு - வேறு நாட்டின் குடியுரிமை உள்ள தமிழர் புலனாய்வு பிரிவின் அனுமதி பெற்றே உள் நுழைய விசா எடுக்கலாம் -இலங்கை சுற்றுலா துறை மோசமான வீழ்ச்சி காணும் நிலை
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி