-
25 நவ., 2025
ஆப்ரஹாம் சுமத்திரன் வெட்கி தலைகுனிய வேண்டிய தீர்ப்பு
சுவிஸில் இடம்பெற்ற நூதன திருட்டு

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: 10 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – போர் பின்னடைவால் உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!
அதிர்ச்சி! தலைவர் கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! ஈரான் உளவுத்துறைத் தலைவர்

கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! –
அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஈரான் உளவுத்துறைத் தலைவர்!
ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால்

காங்கேசன்துறை கொலை- சந்தேக நபர் கைது! [Tuesday 2025-11-25 06:00]
![]() யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
1.பாரிஸ் 2,மெல்போர்ன்3.சூரிச்,4.மியாமி 5.நியூயார்க். உலகின் டாப் 10 சொகுசு நகரங்கள்! [Monday 2025-11-24 07:00]
![]() உலகின் டாப் 10 சொகுசு நகரங்களின் பட்டியல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2025 ம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 ஆடம்பர நகரங்கள் குறித்த புள்ளி விவர பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டும் குறிக்காமல், செல்வத்தை செலவிடும் முறை, அதை எப்படி அனுபவிக்கிறீர்கள் மற்றும் அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்த பட்டியல் கணக்கில் கொண்டுள்ளது. |
24 நவ., 2025
திருகோணமலை புத்தர் சிலை- வாக்குமூலம் அளிக்க மறுத்த தேரருக்கு அழைப்பாணை! [Monday 2025-11-24 16:00]
![]() திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க மறுத்ததற்காக, டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன் அழைப்பாணை பிறப்பித்துள்ளார் |
பரீட்சை மத்திய நிலையத்தில் மதுபோதையில் இருந்த துணைத் தலைமை அதிகாரி பணிநீக்கம்! [Monday 2025-11-24 16:00]
![]() கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது |
அசத்திய தமிழன் : இந்திய மண்ணில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவை மீட்ட ‘ஆல்-ரவுண்டர்’!

அசத்திய சேனுரன் முத்துசாமி: இந்திய
உக்ரைன் சமாதான பேச்சு வார்த்தை சுவிஸில்
யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்
பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு
அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
மாகாண சபை அமைப்பை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை! [Sunday 2025-11-23 19:00]
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்று விடுங்கள்!பிரம்டன் நகர மேயர் [Sunday 2025-11-23 19:00]
![]() இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார் |
சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை தட்டிக் கொண்ட இலங்கை தமிழர்
சரிகமப 1 ஆம் இடம் சுசந்திகாஇந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன்
22 நவ., 2025
ரம் போட்டுள்ள டீல்- உக்ரைன் சரணடைய வேண்டும் தெறிக்கும் உண்மைகள் வெளியாகியது !

காலக்கெடுவுடன் அமெரிக்காவின் சமாதானத் தி
எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு…
21 நவ., 2025
சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொடை மாபெரும் பேரணி
அதிர்ச்சி செய்தி! இந்தியா – ரஷ்யா மெகா கூட்டுத் தயாரிப்பு! உலகை மிரட்டும் ‘Su-57’ ஜெட் விமானம்

அதிர்ச்சி செய்தி! இந்தியா
சதி முறியடிப்பு! ரஷ்ய ராணுவ அதிகாரிக்கு ‘பிரிட்டிஷ்’ இரசாயன ஆயுதத்தால் விஷம் வைக்க முயற்சி!

உக்ரைனின் பயங்கர சதி முறியடிப்பு
அரசாங்கத்துக்கு எதிராகஎதிர்க்கட்சிகளின் பேரணி இன்று! [Friday 2025-11-21 06:00]
![]() ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன |
நோர்வேயில் இருந்து வந்தவர் கிணற்றில் தவறி விழுந்து மரணம்! [Friday 2025-11-21 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
புத்தர் சிலை இருக்கும் போது எப்படி முடிந்த சம்பவமாகும்? [Friday 2025-11-21 06:00]
![]() புத்தர் சிலை விவகாரம் முடிந்த சம்பவம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அந்தச் சிலை அந்த இடத்திலேயே இருக்கும்போது இந்த சம்பவம் முடிந்த சம்பவமா? என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். |
300 கிலோ போதைப்பொருளுடன் மற்றொரு படகு! [Friday 2025-11-21 06:00]
![]() தென் கடற்பரப்பில் நேற்று போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
சுவிட்சர்லாந்தில் எக்கச்சக்கமாக அதிகரித்துவரும் வீட்டு வாடகை
அதிகரித்துவரும் வீட்டு வாடகை
குறிப்பாக, Zug மாகாண மக்கள் 2020இலிருந்து வாடகைகள் எக்கச்சக்கமாக அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
20 நவ., 2025
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம்
சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் வகையில் உள்துறைச் செயலர் திட்டம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்! [Thursday 2025-11-20 07:00]
![]() உக்ரைனின் மேற்குப் பகுதி குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டெர்னோபில்(Ternopil) நகரின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் |
நெல்லியடியில் தவறவிடப்பட்ட 21 மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்கள்! [Thursday 2025-11-20 16:00]
![]() நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இயங்கும் உயர்தரப் பரீட்சை இணைப்பு மையத்தில் உயிரியல் பாட பரீட்சை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற்பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்பதுடன், இது தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
3 உள்ளூராட்சி சபைகளின் என்பிபியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு! [Thursday 2025-11-20 16:00]
![]() களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர் அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார் |
பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை
“விஜய்யால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது” – தவெக தலைவருக்குப் பகிரங்க சவால் விடுத்த நடிகர்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத்
கனடா, சுவிசில் வேலை பெற்றுத் தருவதாக இலட்சக்கணக்கான ரூபா மோசடி! [Thursday 2025-11-20 05:00] கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கன
டாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். |
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.
கத்தி கழுத்திலே.....!!//வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள நடாத்தும்போது
பரபரப்பான சாதனை: குராசோ உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது
குராசோ முதல் முறையாக உலகக்
19 நவ., 2025
காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார் |
புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]
![]() நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]
![]() தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை |



























