ஈழத்தின் மிகப்பிரபல்யமான நாடகவியலாளரும்,
தமிழீழ தேசிய தலைவரால் மதிப்பளிக்கப்பட்டவருமாகிய
"அரசையா"என எல்லோராலும் அழைக்கப்பட்ட
"மாமனிதர் திருநாவுக்கரசு"(அரசையா)
காலமாகிவிட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக! அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்