-
6 டிச., 2012
இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
5 டிச., 2012
பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணிநீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து
வெளியேறினார்
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்
- FACE BOOK OF KALAIGNAR KARUNANITHIசேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
நான் சிரித்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.
#கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
கலைஞர் எமனுக்கு எமன்.!
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில்
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன? virakeari
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.
4 டிச., 2012
பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு |
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
|
ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: எழுச்சி பூர்வமாக யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,
இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,
நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு
எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
சிட்னியில் கிரிக்கற் கவனயீர்ப்பில் தமிழரின் குரலுடன் (Voice of Tamil) இணைய விரும்பும் தமிழர்கள் தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்புடன் தொடர்புகொள்ளுங்கள்.
விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட
விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்?"ப.சிதம்பரம்
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
சிங்கத்தின் குகையிலேயே போராடும் புலி மறவர்கள் விடுதலை ஆகட்டும் பிரார்த்திப்போம்
(படத்தில் வலது கரையில் நெற்றியில் பொட்டு வைத்துள்ளவர் தர்சனாந்த்)
யாழ் பல்கலைகழக கலைபீட நான்காம் ஆண்டு மாணவன் தான் தர்சனாந்த் பரமலிங்கம் .இவர் தற்போது நீண்ட காலமாக பல்கலைக் கழக ஒன்றிய செயலாளராக இருந்து தமிழுணர்வோடு எமது மண்ணுக்காகவும் மொழிக்காகவும் சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தோடு போரிட்டு வரும் அற்புதமான போராளி மாணவன் என்றே கூறலாம் . யாழ் புங்குடுதீவு மண்ணை பிறப்பிடமாக கொண்டவர் தஹ்ன் இந்த பரமலிங்கம் தர்சனாந்த். புங்குடுதீவு ஊரதீவு-கிழக்கூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவரது பெற்றோர் .தங்கள் புத்திரனை பல்கலைகழகத்துக்கு அனுப்பி பட்டம் பெற்று வருவார் என ஆவலோடு பார்த்திருக்கும் வேளையில் இவனது போராட்டகுணம் இனப்பற்று கண்டு ஒரு பக்கம் மகிழ்வடைந்தாலும் மறுபக்கம் பெற்ற உள்ளம் தவிக்கும் நிலை எங்களுக்கும் புரியும். மிகத் திறமையான மாணவன், இவர்.க பொ (சா.தா.-உ.தர )பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர் . கடந்த முறையும் இவன் மீது இராணுவம் தனது வெறித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பி மீண்ட மறவன் .இந்த தடவை கைதாகி வவுனியாவில் சிறை வைக்கப் பட்டுள்ளான் இன்னும் 3 சக மாணவர்களுடன் . அங்கே கூட தாக்குதல்கள் சித்திரவதைகள் நடைபெறலாம்.இரா .சம்பந்தன் மற்றும் பல்கலைகழக சமூகம் எல்லாமே பேசி முடிந்து விட்டது .விடுதலை ஆகவில்லை .ஸ்ரீதரன் கூட பாராளுமன்றத்தில் இன்று இதனை குறிபிட்டு பேசி உள்ளார் .தமிழகம் புலத்தில் எல்லாம் போராட புறப்பட்டு விட்டார்கள்.கடந்த முறை இவருக்கு ஏற்பட்ட காயம் கண்டு முகநூலில் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா முடிச்சுருவாங்க என்றேன் .அண்ணா அப்படி எல்லாம் பாக்க முடியாது.எங்கள் மண்ணை மீட்கணும் என்றான், எனக்கே நெத்தி அடி .. எது எப்படியோ எங்கள் மண்ணை சேர்ந்த இந்த மாணிக்கமும் சகாக்களும் நலமே விடுதலை ஆக இறைவனை பிரார்த்திப்போம் உறவுகளே 3 டிச., 2012
parani
யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவியின் Tweet மொழிபெயர்புக்கள்..
யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவியின் Tweet மொழிபெயர்புக்கள்..
நாங்கள்புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கிவிட்டிருக்கிறோம்.
26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.
மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.
தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிரு
ந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..
மாலை 6.05 க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி..26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.
மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.
தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிரு
ந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..
மாலை 6.05 க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.
விடுதலைச் சிறுத்தைகளை கொச்சைப்படுத்துவதும் காதலைச் சாடுவதும் ராமதாசுக்கு அழகல்ல: வைகோ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி நத்தம் கொண்டம்பட்டி அண்ணா நகர், ஆகிய தலித் கிராமங்களில், தலித் மக்களின் வீடுகளும், உடைமைகளும், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டன; பொருள்கள் கொள்ளை
இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க
யாழில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தும், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கிளிநொச்சியில் பயணிகளை இறக்கி விட்டு யாழ் நோக்கி திரும்பி வந்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கைதான பல்கலை. மாணவர்களை துணைவேந்தர் நேரில் பார்வையிட்டார்! பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்
யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை குற்றம் சுமத்தி அமெரிக்கா மற்றுமொரு மனு! வீரவன்ஸ
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்றும், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும்
சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. |
2 டிச., 2012
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
யாழ்.பல்கலை. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக
தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு
உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை
தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை
அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை
ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில்
நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன்.
பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின்
வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.
கைது
செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு
தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர்
செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பேரினவாதப் பேயாட்டம் தொடர்கையில் வெறும் அறிக்கைகளுடன் நாம் ஓய்ந்துவிடலாகாது! ம.செந்தமிழ்.
களத்தில் இருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போராட்டம் மீண்டும் களத்தில்
கருக்கொள்ளும் அதிசயம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மாவீரர்தின எழுச்சி
நிகழ்வுகளினூடாக அரங்கேறியுள்ள இந்த
புங்குடுதீவைச் சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளர் தர்சனந் பரமலிங்கம் கைது
பெற்றோல் குண்டை வீசியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது - மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம்(2ஆம் இணைப்பு)க.ஜனமேயன்(கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்), தர்சானந்(கலைப்பீட மாணவன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர்), சுதர்சன்(மருத்துவபீட மாணவன்), பரந்தாமன் விஞ்ஞான பீட மாணவன்) ஆகிய நான்கு மாணவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் சுவிஸ் பணக்காரர்களிடம் குவிகிறது பணம் |
ஐரோப்பா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் மட்டும் பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் குவிகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று முதல் முந்நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 512 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
|
பாலஸ்தீனத்தைப் போன்று தமிழ் ஈழத்தையும் ஐ.நா. ஒரு நாள் அங்கீகரிக்கும்: வைகோ
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தையும் ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
யாழ். பல்கலைகழக மாணவர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்தும் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்தும் எதிர்வரும் 10ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது
1 டிச., 2012
மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு
வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)