-
17 ஆக., 2013
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து வாழ வழி வகைகள் செய்யப்பட வேண்டும்
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கையே என விடுதலைப்புலிகளது முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
16 ஆக., 2013
வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை பகுதி கிணறொன்றிலிருந்து 17 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும்
16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்
16 பாரிய மனித உரிமை மீறல் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இதழில் விஜய்யின் ‘"தலைவா'’படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அரசியல் அதிகாரத்தால் இந்த திரைப்படம் ரொம்பவே பந்தாடப்பட்டு வருகிறது.
முன் அனுமதி பெறாமல் ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 8-ந்தேதி ஜெ.வைச் சந்திக்க விஜய்யும், டைரக்டர் விஜய்யும் கொடநாடு சென்றது ஏன்
"தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் விஜய் விடியோ பதிவில் புதன்கிழமை பேசியது: சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் "தலைவா' படம் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
15 ஆக., 2013
சுவிட்சர்லாந் பலம் மிக்க பிரேசிலை வென்று சாதனை
நேற்று நடைபெற்ற சினேகா பூர்வ உதை பந்தாட்டத்தில் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் 5 தடவை உலக சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற ரீதியில் வென்றுள்ளது .பிரேசிலின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே அணி வகுத்து விளையாடிய போதும் சுவிஸ் அணியை வீழ்த்த முடியாமல் திணறினார்கள் அண்மைக்காலமாக சுவிச்ன் வீரகள பலம் மிக்க ஐரோப்பிய கழகங்களில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது .முக்கியமாக ஜெர்மனியின் முதல் தர கழகங்களில் மட்டும் 17 வீரர்கள் ஆடுகின்றனர் .2010 இல் நடைபெற்ற உலக கிண்ண ஆட்டத்தில் அப்போதைய சம்பியனான ஸ்பெயினை கூட 1-0 என்ற ரீதியில் வென்றிருந்தது சுவிஸ்
நேற்று நடைபெற்ற சினேகா பூர்வ உதை பந்தாட்டத்தில் சின்னஞ்சிறிய நாடான சுவிஸ் 5 தடவை உலக சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற ரீதியில் வென்றுள்ளது .பிரேசிலின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே அணி வகுத்து விளையாடிய போதும் சுவிஸ் அணியை வீழ்த்த முடியாமல் திணறினார்கள் அண்மைக்காலமாக சுவிச்ன் வீரகள பலம் மிக்க ஐரோப்பிய கழகங்களில் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது .முக்கியமாக ஜெர்மனியின் முதல் தர கழகங்களில் மட்டும் 17 வீரர்கள் ஆடுகின்றனர் .2010 இல் நடைபெற்ற உலக கிண்ண ஆட்டத்தில் அப்போதைய சம்பியனான ஸ்பெயினை கூட 1-0 என்ற ரீதியில் வென்றிருந்தது சுவிஸ்
14 ஆக., 2013
கிரான்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் - ஐரோப்பிய ஒன்றியம்! |
கிரான்ட்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும்
|
கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி |
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.
|
மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ்
13 ஆக., 2013
"தலைவா... வா'ன்னா அவ்வளவு சீக்கிரம் வந்திட முடியுமா? வரத்தான் விட்டுடுவாங்களா? தடை தாண்டு வதற்குள் தலைசுத்தி விட்டது "தலைவா' விஜய்க்கு!
ஏன் இத்தனை தடை? விடை தேடி விசாரணையில் இறங்கினோம்.
கடந்த ஜூலை 20 தேதியிட்ட "நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரையில் அரசியல் "டச்'சுடன் எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்யின் "தலைவா' படம் எடுக்கப்பட்டிருப்பது பற்றி எழுதியதோடு இதனால் படத்துக்கு சிக்கல் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தனர்.
"படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் "யு/ஏ' சான்றிதழ்தான் தரமுடியும்!' என தணிக்கைக் குழு சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிவைஸிங் கமிட்டிக்கு அப்ளை செய்தது படக்குழு! அங்கும் சில காட்சிகளை வெட்டினால் "யு' இல்லேன்னா "யு/ஏ' சான்றுதான் எனச் சொல்லிவிட்டனர். "யு' இருந்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும். இதனால் வெட்டிக் கொள்ள சம்மதித்து "யு' சான்றிதழ் பெற்றனர்.
முதலில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்தபோதே மறைமுக மாக ஆளும் கட்சி அட் டாக்குடன் சில வசனங் கள் இருப்பதாக யூகித்த சென்ஸார் உறுப்பினர்கள் சிலர் "இது சிக்கலை உண்டாக்குமே. அதை அவாய்ட் பண்ணுங்களேன்!' எனச் சொன்னார்களாம்.
4 திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, 4வது கணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் சண்முகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, இந்திரா நகர், பண்ணாரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரபு (28), கலெக்டரிடம்
திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல்
இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார்.
12 ஆக., 2013
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு
கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
11 ஆக., 2013
முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்
விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆக., 2013
இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதற்காக மன்னிப்புக்கோரியுள்ள அரசு யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காகவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்களுக்காகவோ ஏன் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை
யென கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள்
இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு
இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
9 ஆக., 2013
தமிழினத்தைத் கருவழிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள இன்னொரு ஆயுதம்
தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தியமைக்காக அப்பாவித் தமிழ் மக்களில் இலட்சம் பேரைக் கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் இன்று தொடர்ந்தும் மறைமுக இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.
வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
8 ஆக., 2013
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.
7 ஆக., 2013
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில்
6 ஆக., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)