இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள்
-
28 ஜன., 2014
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்று மறுத்துக் கூறிய மு.க.அழகிரி, அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர் எனக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து என்று கூறினார்.
இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, தன் மகனும் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களிடம் ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை
மதுரை, ஜன. 28-
தி.மு.க.வில் இருந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கட்சியின தலைவர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத கருத்துக்களை கூறியதால் அழகிரி மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ தி மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை உடைக்க தி மு க பக்கம் மக்களை பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி
தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
Kalaignar Karunanidhi · 96.951 gefällt das
vor 7 Stunden · செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?
பதில் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற
எனது முகநூலில் இணைப்பிலிருக்கும் கலைஞர் கருணாநிதியின் முகநூலில் இருந்து தருகின்றேன்
உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக்
கொண்டேன்.
கொண்டேன்.
புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நயினாதீவுக்கான பாதைசேவை ஆரம்பமாகியது
நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை இன்றைய தினம் நயினை பாலத்தை வந்தடைந்தது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை வேலைகள் இரு வருடகாலமாக இடம் பெற்றும் இடையில் தடைப்பட்டும் முடிவு காண முடியாது தத்தளித்து கொண்டிருந்தது. தற்போது பாதை வேலைத்திட்டம் முடிவுக்கு வந்து பாதை சிறந்த முறையில் நயினாதீவில் பாதைக்கென அமைக்கப்பட்ட இறங்துறையை வந்தடைந்தது.27 ஜன., 2014
கனடா-மருத்துவ சேவை விவகாரங்களில் அகதிகளிடம் பாரபட்சம் காட்டும் ஹார்ப்பர் அரசின் கொள்கைகள் ஏற்புடையதல்ல – கடுமையாகச் சாடுகிறார் காத்லீன் வெய்ன்
நாட்டில் உள்ள அகதி மக்களில் சிலருக்கு மட்டும் மருத்துவ சேவைகள் அளிக்காமல் இருப்பது, ஒட்டாவா அரசாங்கத்தின் ‘பொறுப்பற்ற’ செயல் என்று ஒன்டாரியோ மாகாண பிரீமியர் வெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அத்தகைய சேவைகளை அகதிகளுக்கு அளிக்க முன்வராத காரணத்தால்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வட மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
வடமாகாண சபையின் 5வது அமர்வு இன்று கைதடியில் உள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்வைத்த பிரேரணையினை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் கலந்து கொள்வதற்கு
அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
இரு குழந்தைகளின் கதறல்களுக்கே நடுவே கனடாவிலிருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இளம்பெண் – நம்மவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா !! – Video
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு
முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில்மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை
கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை
வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள்
வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு |
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர்
26 ஜன., 2014
அவுஸ்திரேலியன் ஓபன் சுற்றினை சுவிஸ் நாட்டு வீரர் வவ்ரின்கா வென்றுள்ளார்
இறுதியாட்டத்தில்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற பிரபலமான நாடலை 6-3,6-2.3-6.6-3 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளார் இது ச்டநிஸ்லாவ் வாவ்ரின்கா வெலிகின்ர முதலாவது க்ராண்ட் ஸ்லாம் போட்டியாகும் அவரது நீண்ட நாள் கனவு இது.படிப்படியாக முநீரி இந்த இடத்தை அடைந்துள்ளார்
ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ, ஜெனிவா தீர்மானங்களையோ அரசு நிறைவேற்றவில்லை!- இரா.சம்பந்தன்
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஸ்ட உறுப்பினருமான
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என அறிவேன்! ஹக்கீமிடம் சொல்வேனிய நாட்டு நீதிபதி தெரிவிப்பு
இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக, சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்
முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்
இந்து மதம் குறித்து பொதுக்கூட்டங்களில் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மற்றும் திருச்சியில் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக் பொதுக்கூட்டங்களில் பேசிய சீமான், இந்து மதத்தையும், அதை பின்பற்றுபவர்கள் பற்றியும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்
வீரருக்கு காயம் ஒரு தடையல்ல என்பதை ஸ்பெயினின் ரஃபேல் நடால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2-வது அரையிறுதியில் நிரூபித்தார்.
இடது கை ஆட்டக்காரரான அவர், ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) பிடித்து விளையாடியதில் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு மருந்திட்டுக் கொண்டே விளையாடவும் செய்தார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7-6
நியூசிலாந்து -இந்திய அணிக்களுக்கிடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 314 ரன்கள்
25 ஜன., 2014
அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு
யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்நிலை காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றனஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின்
பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழினத்தின் சரிவாக அமையும்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண
ஜனாதிபதியின் புதல்வர் பரீட்சையில் தோல்வி: சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்
இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ, வினாத்தாளில் உள்ள தெரிவு செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்க தவறியுள்ளார்.
ஹிருணிகாவுக்கு எதிராக பிரபலங்களை களமிறக்கும் துமிந்த சில்வா - முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் நினைவுச் சின்னம்! வடமாகாண சபையில் திங்களன்று கோரிக்கை
பிரேரணை போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில்
போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,
கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நிரந்தரமான நீக்கம் இருக்குமா? மு.க.அழகிரி நீக்கம் குறித்து துரைமுருகன் பதில்!
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)