-
23 மார்., 2014
நாடு முன்னேற சர்வதேச விசாரணை :சாத்வீகப் போராட்டத்தில் கலந்து மன்னார்மாவட்ட ஆயர்

நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு
கடன் அட்டை மோசடி:தேடப்பட்ட இலங்கையர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் தாக்குதல்
இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி வாகை சூடியது யாழ். இந்து
இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம்திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின் 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது
கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தினை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி
New Zealand won by 9 runs (D/L method)
- T20I no. 380 | 2013/14 season
- Played at Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong (neutral venue)
- 22 March 2014 - day/night (20-over match)
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்கலாமா?
L
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு
|
22 மார்., 2014
கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும்
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது.
ஸ்ரீலங்கா வெற்றி 6 ஓட்டங்களால்
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின் களத்தடுப்பு
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின் களத்தடுப்பு
ஸ்ரீலங்கா எதிர் தென்னாபிரிக்கா 20 உலக கிண்ண போட்டிகள் நேரடியாக இங்கே அழுத்தி காண முடியும்
SKY SPORTS
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணையை இம்முறையும் ஆதரிக்கிறது இந்தியா
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அரசியல் சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது; விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்
ஜெனீவாவில் அனந்தி வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைச்சரவை அதிருப்தி
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்தியருக்கு இரகசிய பொலீஸ் அழைப்பாணை
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)