எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
-
7 ஜன., 2015
மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை
மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய
ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?
வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து
ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்
ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது
ஜெயலலிதா நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?: நீதிபதி கேள்வி
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின்
ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி குமாரசாமி, ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா? அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள். தவிர, ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அன்பழகன் தரப்பு, ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.
பின்னர் நீதிபதி குமாரசாமி , ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.
’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.
6 ஜன., 2015
தேர்தல் பிரசாரத்தில் ஒரு தரப்பாகச் செயற்பட அரச தொலைக்காட்சி, வானொலிக்குத் தடை
தேர்தல் நிறைவடையும் வரை அரச தொலைக்காட்சி ஒன்றும் வானொலி ஒன்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும்
சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பகுதி செயலாளர்கள்–அவைத்தலைவர் பட்டியல்
தி.மு.க. உள்கட்சி தேர்தலில் சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பகுதி கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சுனந்தாவின் மரணம் கொலைதான் என முடிவெடுத்தது எப்படி? சசிதரூர் கேள்வி!
இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1400 விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த சரக்குகளுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்
பிரித்தானியா சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை தனது பயணத்தை ஆரம்பித்தது
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு?
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.இந்திய துணைத் தூதுவராக நட்ராஜ் கடமையை பொறுப்பேற்றார்
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நேற்று முதல் ஏ.நட்ராஜன் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக் கொண்டு இரு தமிழனே முடியாவிட்டால் போ: கடுப்பாகிய மஹிந்த
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம்
தமிழர் மத்தியில் மைத்திரி உணர்வு இல்லை! மஹிந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது: ஹிந்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை. எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை
நீதிமன்றில் நீதி கேட்கும் சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தன்னை மஹிந்த ராஜபக்ச அவமானபடுத்தி பேசியமைக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
போலி வாக்குசீட்டு யாழில் விநியோகம் படங்கள் இணைப்பு
இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக
மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன வேறு ; மோசடி காரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம்
அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரை
நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்வு
நியூஸிலாந்தின் தென்தீவு பகுதியில் இன்று காலை பாரிய பூமியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை; மைத்திரிபால
நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிரணியின் ஜனாதிபதி
யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்!
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதி
மைத்திரிபால 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார்: டலஸ் அழப்பெரு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார் என இளைஞர் விவகார
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன: பசில் ராஜபக்ச
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனந்தி வீட்டின் மீது நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல்
தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ் கார்டியன், ஆங்கில
தேர்தல் களத்தில் 215 பேருந்துகள்; சுந்தரம் அருமைநாயகம்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு இ.போ.ச யாழ். சாலையில் இருந்தும், யாழ். மாவட்ட தனியார் பஸ் சங்கத்திலிருந்தும் பேருந்துகள்
ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம்; அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க
தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரசார நட வடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரி எதிர்காலத்தில் திமுகவிற்கு அழைக்கப்படுவாரா? திமுகவில் அவருக்கு ஆதரவு இருக்கிறதா?
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
பாராளுமன்றமா?பாவ மன்னிப்பு கேட்கும் தேவாலயமா? : நடிகை குஷ்பு
பூந்தமல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ்
ஒரு வயது குழந்தையின் மருத்துவ செலவுக்கு நடிகர் விஜய் 2 லட்சம் உதவி
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற ஒரு வயது ஆண் குழந்தை எழும்பு நோயினால் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக
ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம்
ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் திகதி
5 ஜன., 2015
விஸ்பரூபம் எடுக்கும் கட்சித் தாவல்கள் இரு தினங்களில் இன்னும் நடக்கும்
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கட்சி தாவல்கள் இடம்பெற வுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இன்றும், நாளையும்
கூட்டமைப்பின் வாகனம் மீது வேலணையில் நேற்று தாக்குதல்
வேலணைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்
சங்கா இரட்டைச் சதம் வலுவான நிலையில் இலங்கை சிங்கங்கள்
நியூசிலாந்துக்கு எதிரான இர ண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன்
New Zealand 221 & 253/5 (101.0 ov) Sri Lanka 356 New Zealand lead by 118 runs with 5 wickets remaining
New Zealand 221 & 253/5 (101.0 ov)
Sri Lanka 356
New Zealand lead by 118 runs with 5 wickets remaining
ரூ.190க்கு 'அம்மா சிமெண்ட்' விற்பனை தொடங்கியது தமிழக அரசு!
அ ம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருந்த வேண்டியது அழகிரிதான் திமுக அல்ல: அழகிரி கமெண்டுக்கு திமுக பதிலடி
திமுக குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, திருந்த வேண்டியது அழகிரிதான் என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அன்பழகனின் வேலை முடிந்துவிட்டது : நீதிபதி குமாரசாமி
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில்
ஜெ., மனு விசாரணையில் சுப்ரமணிய சாமி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு
ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்த
ஜெ., அன்பழகன் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி குமாரசாமி
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 12ம்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில்
வென்னப்புவ படுகொலை ; கைது செய்யப்பட்ட காவலாளி தற்கொலை
வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த வீட்டின்
திஸ்ஸ அத்தநாயக்க மைத்திரி- ரணில் ஒப்பந்தம் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார்.ஒப்பந்தம் போலியானது ; இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்
உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் இடம்பெறும் 15 வீரர்கள் யார்-யார்?
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தெரிவு செய்வது தெரிவு குழுவுக்கு சவாலான விடயமாக இருக்கும். |
மகிந்தவின் மக்கள் சந்திப்புக்கு நீதிமன்றம்
ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகளுக்கு கடுவலை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. னாதிபதியின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் வருவார் ஒரு மணிநேரம் நில்லுங்கள்; மாணவர்களை காக்க வைத்த கல்வி நிறுவனம்
நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளுங்கள் என ஆரியகுளத்திலுள்ள
தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்
யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல்
தி.மு.க.,வில் சேருவீர்களா? மு.க.அழகிரி பதில்
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சென்னையில் பாட்டி, பேத்தியை கொன்று பணம், நகைகள் கொள்ளை
சென்னை அருகே பள்ளிக்கரணையில் வசித்து வந்த ராஜலட்சுமி என்ற மூதாட்டியையும், அவரது பேத்தியையும் கொலை செய்த மர்ம நபர்கள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: கருணா
தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர்
திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையே உச்சகட்ட யுத்தம்: நெப்போலியன்
திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று நெப்போலியன் கூறியுள்ளார். |
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபாலவை வெல்ல வழிவகுங்கள்!- முதலமைச்சர் சீ.வி.
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள்
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் மஹிந்தவிற்கு ஆதரவு
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்திருப்பதுடன்,
4 ஜன., 2015
தலையில் அடித்தே இளைஞன் கொலை
யாழ்.வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின்
நித்தியின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன்! மகளை இழந்த தாய் பேட்டி!
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவரஅர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர்
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது எதிரணி வெற்றி பெற்றால் அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை வேண்டும்
எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின்
புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட ரணிலிடம் இருந்து மகிந்தவுக்கு அழைப்பு
எதிர்காலத்தில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு
ஒளிமயமான எதிர்காலத்திற்காக பின்னோக்கிச் செல்லாது முன்னோக்கிச் செல்வோம்; மன்னாரில் ஜனாதிபதி
இங்கு 10 வருட காலமாக அமைச்சராக இருந்த ஒருவர் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டு மக்களுக்கு வழங்காமல் எதிரணிபக்கம் சென்று முனாபிக்காக
மைத்திரிக்கு 53 வீத வாக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு தாம் பொறுப்பல்ல: கொழும்பு பல்கலைக்கழகம்
எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 53 வீத வாக்குகள் கிடைக்கும் என்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு
ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலை விரிக்கும் அரசாங்கம்! ஆளுக்கு நூறு கோடி பேரம
ஆளுங்கட்சியின் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியில்
வென்னப்புவவில் நான்கு பேர் படுகொலை! சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
வென்னப்புவ நயனமடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்ததாக கூறப்படும் காவலாளி ஒருவர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
3 ஜன., 2015
சிறுமி நரபலியா? திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் லாரி டிரைவர். இவரது
குவைத்தில் திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது
குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1
வைகோவுக்காக காந்திருந்த ராம்ஜெத்மலானி
மும்மையிலிருந்து இரண்டு நாள் நிகழ்வாக ராம்ஜெத்மலானி சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில், வைகோவை சந்திப்பதாக
உயிருக்கு போராடும் ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. வயது25. இவரை மோசமான நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை அளித்தும்
ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?
நீதிமன்ற உத்தரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸ் படையுடன் முற்றுகையிட முயற்சித்த புலனாய்வுப் பிரிவினர் பெரும்
மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசின் நிதியுதவியில் 2014 இல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது என இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும்
நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு
யாழில் 1265 பேருக்கு டெங்கு தாக்கம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் தீவிரம். யாழ் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின்
இனரீதியான நிர்வாக அலகு மூலம் தமிழீழத்தைப் பெற கடும் முயற்சி ; அமைச்சர் பீரிஸின் கண்டுபிடிப்பு
முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பொது எதிரணியினரிடம் ஒற்றுமை இல்லை. தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பிரபாகரனை கிண்டலடித்தே சந்திரிகா உரையாற்றினார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கிண்டலடிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரபாகரனின் பெயரினை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் திடீர் மன
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு! மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், விரைவில் விசாரணை நடத்த சிபிஐ
தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் தேர்தல்: தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்களும்72 மணி நேரத்தில் பல முக்கிய கட்சித் தாவல்கள்
எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு பிரச்சாரம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் ஆச்சரியத்தை
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)