உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
-
21 பிப்., 2015
சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
பிச்சை' போராட்டம் திடீர் ஒத்திவைப்பு: ரஜினியை சந்திக்கிறார் சரத்!
: 'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் வாதம் நிறைவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி
சென்னையில் பெண்ணை கொலை செய்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: 3 பேர் கைத
சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து,
அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்
லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல் |
100 நாள் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒத்துழைக்காவிடின் மக்கள் ஆணை பெறப்படும்
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் மக்கள் ஆணை பெற்றுக்கொள்ளப்படும் என
ஜ.எஸ்.ஜ.எஸ்.தீவிரவாதிகளினால் 45 பேர் உயிருடன் எரித்துக்கொலை
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலமாக பணயக் கைதிகளை
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கரில் நில உரிமையாளர்களே மீள்குடியேற்றப்படுவர்; ரணில் - கூட்டமைப்பு சந்திப்பில் தீர்மானம்
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை
தமிழ் இளைஞர்களை கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை!- அடையாள அட்டைகள் மீட்பு
தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
20 பிப்., 2015
குற்றங்கள் நிரூபிக்கப்படாத அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை; அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ - See more at: http://www.thinakkural.lk/article.php?local/g1pklgiruy226753ed35c74a12457iuhef2ec275b837374f04396c03yfkvh#sthash.OwVcPKfU.dpuf
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில்
உலகக்கிண்ணத்தில் தனது சாதனையை தானே தகர்த்த மெக்கல்லம் நியூசீலாந்து வெற்றி
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் குறைந்த பந்தில் உலக கிண்ண
|
முன்னாள் முதல்வரின் கணவர் காலமானார்
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின் கணவரும் , முதல்வரின் பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.
சர்வதேச விசாரணைக்கே இடமில்லை ; அடித்துக் கூறுகிறது புதிய அரசு
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே ந
ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சுமார் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராடி அல் ஹூசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு 27கைதிகள் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பு: பொன்சேகா
வெலிக்கடை சிறையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கைதிகள் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
யாழ் இந்து கல்லூரி விளையாட்டு விழா ஒத்தி வைப்பு ரயில் விபத்தில் மாணவன் சிக்கியதன் எதிரொலி
சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்
எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்
ஐ.நா சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட
100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது
100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 பிப்., 2015
ஆதரிப்பார் யார்...?- கூட்டணிக்கு வலை வீசும் திமுக!
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தின் அரசியல் வானத்தில் சுருங்கிய புள்ளியாக மாறிப்போன திமுகவுக்கு, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும்கட்சியின் அத்தனை அதகளத்திற்கு பின்னரும்
பிருத்வி - 2 : ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசா மாநிலம், சந்திப்பூருக்கு அருகில், பிருத்வி -2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை
அப்பாவி மக்களை கொன்று உடல் உறுப்புகளை விற்று நிதி திரட்டும் தீவிரவாதிகள்
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை
நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் தி
வெலிக்கடை சூட்டுச்சம்பவம்; விசாரணைக்கு குழு
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு
ஜீவன் மெண்டிஸ் சிரித்தது ஏன்? ; வெளிவந்தது உண்மை
உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை
கே.பிக்கு தொடர்ந்தும் தடை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு
அனல் பறந்த ஆட்டம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது ஜிம்பாப்வே (வீடியோ இணைப்பு)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
சண்டே லீடர் பிரதம ஆசிரியர் திடீர் இராஜினாமா
‘சண்டே லீடர்’ ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகுந்தலா பெரேரா அப்பதவியில் இருந்து
மகிந்தவுக்கு கூ,கூ சத்த அபிஷேகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காலியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்
ஆப்கானை வெற்றி கொண்டது பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
நுகேகொடை பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியாக தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி
மகிந்தவே மக்கள் தலைவர் விமல் வீரவன்ச
மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய நிறைவேற்று பணிப்பாளர்
பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.விஜிந்தன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
11 மாதங்களின் பின்னர் மகசின் சிறையிலுள்ள தாயாரைச் சந்தித்தார் விபூசிகா
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாயாரான ஜெயக்குமாரியை சிறுமி
சென்றால் திரும்பி வர முடியாது செவ்வாய் கிரக ஒரு வழிப் பயணத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர்.
18 பிப்., 2015
குன்ஹா கொடுத்த தீர்ப்பை நானும் தருவதைத்தவிர வேறு வழியில்லை! - நீதிபதி குமாரசாமி
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு, ஜெ.வுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில்தான் இடியா ஒரு தகவல் கர்நாடக ஹைகோர்ட்டிலிருந்து
எகிப்தின் பதில் தாக்கதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு
எகிப்தின் கிறிஸ்தவ இளைஞர்கள் 21 பேரை தலை துண்டித்து இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்கள் கொலை செய்தமைக்கு அவர்கள் கட்டாயம்
தஞ்சையில் வைகோ உட்பட 10 ஆயிரம் பேர் கைது
மதிமுக பொதிச்செய்லாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில்
திருப்பதியில் இலங்கை அதிபர் சாமி தரிசனம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்
45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும்
மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு
ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பகிடிவதையின் கொடுமை - சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை - கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2015.
யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்; சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்
தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-
முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்எல்ஏ பதவியை இழந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு
முரண்பாட்டு அரசியலை விடுத்து இணக்க அரசியலில் ஈடுபடவேண்டும் முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு
இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க
ஐ.நா அமர்வுக்கு முன் தமிழ் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்; த.தே.கூ காட்டமாக வலியுறுத்து
ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் புதிய அரசினால் விடுவிப்பதாக கூறப்பட்ட வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலையங்களுக்குள்
நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி
நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை -மகிந்த ராஜபக்ச
நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும்
இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது -தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி பாராட்டு கூட்டமைப்புடன் சேருமா -
மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம்
17 பிப்., 2015
தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என
ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
16 பிப்., 2015
இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினர் தாக்குதல்
கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால்
அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
மஹிந்தவை பார்ப்பதற்கு பஸ்களில் மக்கள் அழைத்து செல்லல்! அழுது நாடகமாடும் மஹிந்த: சம்பிக்க குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்கு குழுவாக இணைந்து மெதமுல்லைக்கு பஸ்கள் பயன்படுத்தி மக்களை அழைத்து
வாகனங்களில் உள்ள ஐஎன்டி நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்ற உத்தரவு
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :19-வது சுற்று நிலவரம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு! தொடர்ந்து முன்னிலை
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார்

சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம்
அச்சுறுத்தியதாக பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸில் முறைப்பாடு
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நா. அறிக்கை வெளியீடு ஆணையாளரின் கையில்; அமெரிக்கா தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது ஐக்கிய
கோஹ்லி, ரெய்னா மிரட்டலில் வரலாற்றை தக்க வைத்தது இந்தியா: மார்தட்டிய பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி (வீடியோ இணைப்பு)
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது.
இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் பின்ச்சின் சதத்தால் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது
புதிய அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.கிருஸ்ணபிள்ளை மா.உ
:
2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே, தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆட்சிக்கு அமர்த்தியதும்,
13 பிப்., 2015
மகிந்தவும் சந்திரிக்காவும் சந்திப்பு நடக்கலாம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு
இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பா
காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
யாழில் கையெழுத்துப் போராட்டம்
முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்.
ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத
மணித்தியாலங்கள் துமிந்தவிடம் விசாரணை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின
|
மகிந்தவின் அதிகாரி பண மோசடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல
அகதிகளைத் திருப்புவது உசிதமானதல்ல ஜனாதிபதி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப் புவது பொருத்தமானதல்ல என்று
மோடி-மைத்திரி 45 நிமிட சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய
தற்போதைய செய்தி ஸ்ரீ ரங்கத்தில் அ தி மு க வெல்லும் /கருத்து கணிப்பு
இன்று நடைபெற்ற தேர்தலில் அ தி மு க அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என கருத்து கணிப்புகள் காட்டுவதாக எமது திருச்சி நிருபர் அறிவிக்கிறார்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 82.54% வாக்குப்பதிவு
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 82. 54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாது நடைபெறும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 20, பெண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)