இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள்
-
22 ஜூன், 2016
வடக்கின் பொருளாதார மத்தியநிலையம் குறித்து றிசாட்.ஹரிசன் மீது பாய்ந்த முதல்வர் விக்கி
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர்
வித்தியாவின் தாயாரை மிரட்டியவர்களுக்கு பிணை மறுப்பு
புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி
லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது
அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்
பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை
வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் பொலிஸ்நிலையத்தில்
வவுனியாவில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வர்த்தகர் இன்று (22) மதியமளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோண்டாவில்: தனிமனித முயற்சியில் தலா 2 மில்லியனில் 15 வீடுகள்
குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு
வனத்துறையின் அலட்சியம், கார்ப்பரேட்டுகளின் கபளீகரம்...மதுக்கரை மகாராஜின் மரணத்தின் பகீர் பின்னணி!
வாழ்விற்கான ஒரு போராட்டத்தில் 44 ஈழ அகதிகள்...
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே
23 ஆம் திகதி வாக்கெடுப்பில் பிரித்தானிய குடிமக்கள் என்ன சொல்ல போகிறர்கள்? , ஐரோப்பிய யூ னியனில் இருந்து பிரிய போகிறார்களா
சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட
21 ஜூன், 2016
ஈராக்கை மூன்றாக பிரிக்க குர்திஷ்கள் வலியுறுத்து
இஸ்லாமிய தேசம் குழு (ஐ.எஸ்.) வீழ்த்தப்பட்ட பின் மேலும் மத வன்முறைகள் ஏற்படாமல் இருக்க ஈராக் ஷியா, சுன்னி மற்றும்
மத்திய வங்கி ஆளுனரை காப்பாற்ற முயற்சிக்கிறார் ரணில்– ஜி.எல்.பீரிஸ்
ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூண் மகேந்திரனை விசாரணை மேற்கொள்ளும் போர்வையில் காப்பாற்ற
இறுதி ஆட்ட்துக்கு ஒருபக்கமாக ஸ்பெயின் போர்த்துக்கல் போலந்து சுவிஸ் வேல்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றும் மறுபக்கமாக ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் பெல்ஜியம் அல்லது இத்தாலி அணிகளில் ஒன்றுமாக வந்து சேரலாம்
நாளை முடியும் ஐரோப்பிய குழு நிலை போட்டிகளின் முடிவில் என்ன நடக்கும்
6 நாடுகள் ஆக்கி இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்
ஸ்பெயினில் நடைபெறும் 6 நாடுகள் ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன; பிரிட்டன் ஊடகம் ஆதாரத்துடன் தகவல் வெளியீடு
இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கு ஆதாரங்களுடன் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 1 லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை
இலங்கைத்தமிழர் விவகாரம் : ஓ.பி.எஸ். பதில்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி
தீனதயாளனை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு
பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் (வயது 85) கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்
தேர்தலில் எதிர்த்து பணியாற்றிய தி.மு.க. பிரமுகர்கள் நீக்கம்: கட்சி மேலிடம் நடவடிக்கை
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கே.கே.நகர் தனசேகரனுக்கு எதிராக தேர்தல்
கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு
சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள்
போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதித்தால் ஆபத்தாக அமையும் – சரத் பொன்சேகா
போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று
ரதமர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தீர்மானித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ
இலங்கையில்,வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்யலாம்.
வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொன்சேகாவிற்கான விசாவை மீண்டும் மறுத்தது அமெரிக்கா?
ன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு
போர்க்குற்ற விசாரணை அரசு-கூட்டமைப்பு சந்திப்பு!
பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று எதிர்வரும் நாட்களில்
தோற்றுப் போகின்றதா இணக்கப்பாட்டு அரசியல்?
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்குக்காலம்
நடிகைகுத்து ரம்யாவுக்கு அமைச்சர் பதவி?
கர்நாடாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, இவர்களுக்கு
இந்தோனேசியாவில் அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு
கோட்டையில் நடக்கும் 'சீட்' பஞ்சாயத்து... தனியாகத் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் பணியும் முடிந்து கூட இன்னும்
'வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில்
வாய்க்கால் ஆக்கிரமிப்பு: கொலை மிரட்டல்: பிரபல நடிகருக்கு சென்னை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை
த.மா.கா. விலகுவதை வரவேற்கிறோம்: திருமாவளவன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைகளுக்கு பிறகு
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன்
உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம்– அகில விராஜ்
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு
மீண்டும் ஜெனிவா செல்கிறது மஹிந்த அணி
அரசாங்கத்தின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஜெனீவாவிற்குச் சென்று முறையிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
தங்கையின் இழப்பை தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்
விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற
யாழ் மாவட்டத்தில் மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பங்குபெறும் GPL கிரிக்கெட் போட்டிகள்
மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களும், மஹாஜனாக் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுனர்களுமான ரொகான்
10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை
20 ஜூன், 2016
கோவையில் காட்டு யானையை கும்கி யானை மடக்கியது எப்படி? (வீடியோ)கோவை நகருக்குள் கடந்த சில தினங்களாக புகுந்த ஒற்றை காட்டு யானையை ''மிஷன் மதுக்கரை மகராஜ் ''என்ற பெயரில் வனத்துறையினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் இருந்து 3 கும்கி காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் கலீம் என்ற கும்கி யானை, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறமை கொண்டது. கலீம், காட்டு யானையை லாரியில் ஏற்றும் காட்சிகள் மிரட்டுகின்றன. பிடிபட்ட காட்டு யானையை, கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மாணவி துஷ்பிரயோகம் ்அதிபர் உட்பட ஐவர் விளக்கமறியலில்
வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின்
காணாமற் போனோர் அறிக்கை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம்
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை
தமிழ் இனப்படுகொலையை மூடி மறைக்க இந்திய - இலங்கை அரசுகளின் மாய்மால வேலை! வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில்
யூரோ கால்பந்து போட்டி அல்பேனியா அணியிடம் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி!
யூரோ கால்பந்து போட்டி ‘ஏ’ பிரிவில் ருமேனியா - அல்பேனியா அணிகள் போட்டியிட்டன. இதில் ருமேனியா 0-1 என்ற
யூரோ கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
யூரோ கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்
இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்
றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்
இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்
றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்
இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்
நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்கள்
நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்களால் தினமும் பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம்
பாரிய ஆபத்துக்குள் இராணுவம்! காப்பாற்றுமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை
இலங்கை இராணுவத்தினர் பலருக்கு எதிராக காணப்படுகின்ற அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் நிவாரண ரீதியான கொள்கை ஒன்றை
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்றமூவர்கடலில் மூழ்கி பலி
யாழ்ப்பாணம் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்ற 8 இளைஞர்களில் மூவர் கடலில்
19 ஜூன், 2016
Cup Berner Cup - Junioren A / Final
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795FC Gümligen J A is Cocca cola Leage Cup Winner
இன்று நடைபெற்ற கொக்க கோலா யூனியர் ஏ பேர்ன் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் திலீபன் யங் ஸ்டார் ,நிலு றோயல் , தனுசன் றோயல் ஆகியோர் ஆடுகின்ற எப் சி கும்ளிகன் அணி டீம் உன்ட்டர் எம்மெந்தாலை 4-1 என்றா ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது வாழ்த்துக்கள்
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795FC Gümligen J A is Cocca cola Leage Cup Winner
இன்று நடைபெற்ற கொக்க கோலா யூனியர் ஏ பேர்ன் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் திலீபன் யங் ஸ்டார் ,நிலு றோயல் , தனுசன் றோயல் ஆகியோர் ஆடுகின்ற எப் சி கும்ளிகன் அணி டீம் உன்ட்டர் எம்மெந்தாலை 4-1 என்றா ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது வாழ்த்துக்கள்
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795
கோவையில் 6 மாதங்களாக மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிப்பட்டது!
கோவை, மதுக்கரை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுதிய காட்டு யானை
கண்டிப்பு...எச்சரிக்கை...கண்ணீர்... அதிமுக செயற்குழுவில் கொந்தளித்த ஜெயலலிதா!
செயற்குழுவில் நடந்த அதிரடி உணர்ச்சிமிகு காட்சிகள் என்ன என்பதை அதிமுக தலைமைக்
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்-சம்பந்தன்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் காணப்படும்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும்
ரஷ்ய வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமற்றது : விளாடிமிர் புடின்
பிரேசிலின் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை
இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜிம்பாப்வே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியஇந்தியா
இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில்
ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா பா.உ அவசரக் கடிதம்
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும்.
சிறிதரனை ஒதுக்க செல்வத்துடன் கைகோர்த்த சுமந்திரன்
தமிழரசுக் கட்சிப் பாசத்தால் இனவிரோதி சுமந்திரனுடன் கடந்த தேர்தல் மேடை உட்பட பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டவர் சிறிதரன்.
கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பார்
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை
யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை கண்ணாடியினால் பொறுத்தப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன
கும்கிகளை எதிர்கொள்ள அணிசேரும் காட்டு யானைகள்: ஒற்றையுடன் மேலும் 6 யானைகள்
கோவையை அடுத்த மதுக்கரைப் பகுதியை அச்சுறுத்தி வரும் ஒற்றையானையுடன் மேலும் 6 யானைகள் அணிசேர்ந்துள்ளன.
18 ஜூன், 2016
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை
அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, ச
மீன் ஏற்றுமதியை ஆரம்பித்து வைத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.
இங்கிலாந்தில் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? பெண் எம்.பி. கொலையால் பிரசாரம் நிறுத்தம்
இங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்
தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது - தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்ட
யூரோ கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ரகளை!
யூரோ கால்பந்து போட்டியில் செக் குடியரசு - குரோஷியா அணிகள் போட்டியிட்டனர். இரு அணிகளும் விறு
இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மோடிக்கு வைகோ கடிதம்
இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி,
வடமாகாண போனஸ் ஆசனத்தை நிரப்புவது தொடர்பில் தமிழரசுக்கட்சி - ரெலோ இடையில் முறுகல் நிலை தோன்றும் அபாயம்
வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான
யாழ் விளையாட்டு அரங்கத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மோடி
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம்
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா
6 அணிகள் இடையிலான 36–வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி
உம்மன்சாண்டி உண்ணாவிரதம் தி மு க கூட்டாளி காங்கிரசின் இரட்டை வேடம் தமிழ்நாட்டில் ஒன்று கேரளாவில் ஒன்றா
கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்டக்கோரி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
தமிழருக்கு துரோகம் செய்யும் சர்வதேசம்; ஜெனிவா மாநாட்டால் என்ன பயன்?
இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு
ஜனாதிபதி நாளை யாழ். விஜயம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
யாழ் குடாநாட்டில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விக்கு தொல்லை கொடுக்கும் கோவில் ஒலிபருக்கிகளைக் கட்டுப்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்
யாழ் குடாநாட்டில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்விக்கு தொல்லை கொடுக்கும் கோவில் ஒலிபருக்கிகளைக்
தீர்வுத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்டாலும் உரியதை மட்டுமே கொடுப்போம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிந்தளவு கோரிக்கைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் உரியதை மட்டுமே அவர்களுக்கு
அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா
அதிமுகவில் சசிகலா மீண்டும் அதிகார மையத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தஞ்சாவூர் தொகுதியில்
சுவிட்சர்லாந்து நாட்டில்பொது இடங்களில் குப்பை வீசினால் 300Fr அபராதமா?
சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு 300Fr அபராதம் விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பெரும்பாலான நாடா
ஐ.எஸ்.குழுவில் மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் 400 சுவிஸ் இளைஞர்கள்
ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய புலனாய்வு சேவை அதிகாரிகள்
17 ஜூன், 2016
எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை
இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் தமிழிசை சௌந்திரராஜன்
இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு
கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு
கூட்டு எதிர்க்கட்சிஎம்.பிக்கள் அரசுடன் இணைவா? அது பசிலின் சூழ்ச்சியாம்.
கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித
அசோகமித்திரன், சோபாசக்தி, குமரகுருபரனுக்கு இயல் விருது
கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2015ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார்.
தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,
ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .
நேற்றைய போலந்துடனானஆட்டத்தில் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால் ஒரு கோல் கூட போடா முடியவில்லை .0.0 என்ற சமநிலை முடிவு ஜெர்மனிக்கு நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக அதனை பாதிக்காது
மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு
ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)