![]() கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது |
-
5 அக்., 2025
தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா? [Saturday 2025-10-04 17:00]
உக்ரைன் சுமி ரயில் நிலையத்தில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்
சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.
தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின், விஜய்க்கு இலங்கைத் தமிழர்கள் கடும் எச்சரிக்கை! – “அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம்!”
லண்டனில் பாலஸ்தீன குழுவின் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது!
மகிந்தவின் குண்டு துளைக்காத கார் மீள கையளிப்பு
பயணக் கைதிகளை விடுவிக்கவும் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையவும் தயாராகிறது ஹமாஸ்
4 அக்., 2025



சுவிஸ் நீர்நிலைகளில் எக்கச்சக்கமான பூச்சிக்கொல்லிகள்- ஆய்வில் கண்டுபிடிப்பு
விடுவிக்கப்பட்ட ரஷ்யக் கப்பல்
பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
13ஐ கேட்பதில் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்! [Saturday 2025-10-04 15:00]
![]() 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்பதிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார் |
வடக்கு கிழக்கு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! [Saturday 2025-10-04 15:00]
![]() பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது |
வயிற்றுக்குள் உடைந்த கோகைன் பொட்டலம்: துபாயில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்! [Saturday 2025-10-04 08:00]
![]() வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார். |
ஒன்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு! [Friday 2025-10-03 15:00]
![]() கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது |
அனைத்து பிணைக் கைதிகளையும் ஒப்படைக்க தயார்: டிரம்ப் ஒப்பந்தத்திற்கு பதிலளித்தது ஹமாஸ்! [Saturday 2025-10-04 08:00]
![]() அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது |
“2 மடங்கு தண்டனை தர வேண்டும்” - ராமதாஸ் ஆவேசம்! [Saturday 2025-10-04 08:00]
![]() திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு, மகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் |
த.வெ.கவை காட்டமாக விமர்சித்த நீதிபதி: ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த சிக்கல்! [Saturday 2025-10-04 08:00]
![]() கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது. |