-

6 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுக்க உதவ வேண்டும்!
[Thursday 2026-08-06 07:00]


தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் மகஜரொன்றைக் கையாளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் மகஜரொன்றைக் கையாளித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
செம்மணியில் நேற்றும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
[Thursday 2026-08-06 07:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.  அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

www.pungudutivuswiss.com
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி!
[Thursday 2026-08-06 07:00]


இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    

4 ஆக., 2026

www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: 25 ஜனநாயக கட்சி மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு!
[Tuesday 2026-08-04 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.

3 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை" - பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு!
[Monday 2026-08-03 16:00]

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. திங்களன்று ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com
ஆறு கட்சிகளின் கூட்டணி ஜனாதிபதியுடன் சந்திப்பு!
[Monday 2026-08-03 16:00]


தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது

1 ஆக., 2026

www.pungudutivuswiss.com
மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து
கேட்ட துப்பாக்கிச் சூடு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது

31 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
பிரேக்கிங் நியூஸ்
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை
www.pungudutivuswiss.com
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!
[Friday 2026-07-31 17:00]


முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

30 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்!
[Thursday 2026-07-30 18:00]


செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

www.pungudutivuswiss.com
வடமராட்சிக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஏ9 வீதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி. Top News
[Thursday 2026-07-30 18:00]

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

www.pungudutivuswiss.com
வடமராட்சிக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஏ9 வீதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி. Top News
[Thursday 2026-07-30 18:00]

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!
கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!
29 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 501
www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணம் 2026
உலகத் தமிழர்களின் ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் கலாசாரப் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் "தமிழீழக் கிண்ணம் 2026" விளையாட்டு விழா எதிர்வரும் மாதம் சுவிட்சர்லாந்தின் விண்டர்தூர் (Winterthur) நகரில் நடைபெறவுள்ளது.
தமிழர் இல்லம் – சுவிஸ் ஏற்பாடு செய்யும் இந்த இருநாள் விளையாட்டு விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழீழ அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.Confirmed Teams உறுதிப்படுத்தப்பட்ட கழகங்கள்
Jüchen King Stars
Jüchen King Stars
Dantam Idrætsforening
Dantam Idrætsforening
UKTSU FC ADULTS
UKTSU FC ADULTS
TFC ROTTERDAM
TFC ROTTERDAM
SC Royal Bern
SC Royal Bern
FC CITY BOYS Zurich
FC CITY BOYS Zurich
Young Birds FC Luzern
Young Birds FC Luzern
SC Blue Star Lausanne
SC Blue Star Lausanne
CS Eelavar (FRA)
CS Eelavar (FRA)
St. Patricks College (FRA)
St. Patricks College (FRA)
FC93 OPEN
FC93 OPEN
Senbagam SC
Senbagam SC
Navanthurai United Sports
Navanthurai United Sports
Norway Select
Norway Select
SC Young Star Lyss
www.pungudutivuswiss.com
மண்டைதீவு புதைகுழி வழக்கு- செப்ரெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday 2026-07-28 19:00]


மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
பேஸ்புக்கில் நீங்கள் பணம் பெறுவதற்கான தகைமையினை அடைவதற்கு, 06 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவை;

25 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com


பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன்!
[Friday 2026-07-24 16:00]

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்

23 ஜூலை, 2026

www.pungudutivuswiss.comமிஸ்டர் கழுகு: இறுகும் வழக்கு... சிக்கலில் மாஜி!
கழுகார்
செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ்

குமாரசாமி மகேந்திரன் pungs 3

www.pungudutivuswiss.comமரண அறிவித்தல்
தோற்றம்05 FEB 1948
மறைவு18 JUL 2026
Tribute1
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி, சுபாஸ்கரன், லதாஜினி, தனிஸ்கரன், தபோஜினி(ஜேர்மனி), ரூபாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரன்(நாதன்), பிரசாந்தி, சுதாகரன், வதனா, கஜேந்திரன்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம், சறோஜினிதேவி, சிவோஜினி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன், சிவனேசன் மற்றும் தபோநிதி, ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, தண்டாயுதபாணி, காலஞ்சென்ற கருணாநிதி, பாலசிங்கம், காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரன், சாரதாதேவி, புஸ்பராணி, தயாபரன் மற்றும் தங்கராசா(கிளிநொச்சி), சிவயோகம்(வவுனியா), சிவமலர்தேவி(லண்டன்), விஜயராணி(கனடா), இந்திராணி(கனடா), சந்திரபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்வியா, திவ்வியன், சரூன், யஸ்வினி, யனிசா, யஸ்விகா, டிலக்சன், நிக்சன், லதுசன், ஆருசன், ஆருசா, தவிசா(ஜேர்மனி), அனிக்கா, அத்விகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம், தெட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
கணேசலிங்கம் - சகோதரன்
 
தீபன் - மருமகன்
 
சுபாஸ்கரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

www.pungudutivuswiss.com
இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
[Wednesday 2026-07-22 18:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

ad

ad