-

11 செப்., 2026

www.pungudutivuswiss.com
Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான்!
[Friday 2026-09-11 16:00]

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது.

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது

ஹூத்தி போராளிகள் மய்யூன் மற்றும் பெரிம் தீவுகளை அடைந்துள்ளனர்.

www.pungudutivuswiss.com

ஹூதிகள் யேமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான
www.pungudutivuswiss.com
தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி!
[Friday 2026-09-11 07:00]


தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும் என  இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.

தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.

    
www.pungudutivuswiss.com
சுவிஸில் நெதர்லாந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது
00:23 நிமிடம், செப்டம்பர் 10, 2026 அன்று வெளியான செய்தி
ஒளிபரப்பிலிருந்து
www.pungudutivuswiss.com
இன்று கோட்டா விசாரணைக்கு அழைப்பு!
[Friday 2026-09-11 07:00]


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

www.pungudutivuswiss.com
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்! Top News
[Friday 2026-09-11 07:00]

சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவும் அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குமான இணை அமைச்சராக நியமித்துள்ளார்.

சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவும் அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குமான இணை அமைச்சராக நியமித்துள்ளார்

10 செப்., 2026

www.pungudutivuswiss.com


உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்!
[Thursday 2026-09-10 07:00]

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    
www.pungudutivuswiss.com
ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்?
[Wednesday 2026-09-09 07:00]

ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.

9 செப்., 2026

www.pungudutivuswiss.com
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
www.pungudutivuswiss.com
நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்

7 செப்., 2026

www.pungudutivuswiss.com
குடும்ப வைத்தியர் முறை அறிமுகம்- சுகாதார சேவையை மாற்றியமைக்க நடவடிக்கை!
[Monday 2026-09-07 07:00]


சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

5 செப்., 2026

கதிரை-அல்லாடும் புலம்பெயர் முதலாளிகள்:நாறும் அரசியல்

www.pungudutivuswiss.com
வடக்கில் அரசியலை முன்னைய உதயன் பாணியில் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க தாயக மற்றும் புலம்பெயர் ஊடக நிறுவனங்கள் தலையால்
www.pungudutivuswiss.com
சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2026-09-04 16:00]


16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியானது!
[Friday 2026-09-04 16:00]


ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

31 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ஏக்கியராச்சிய வரைவை நிராகரிப்பதாக அறிவிப்பு!


 ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும்  நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் செல்வநாயகம் மண்டபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


www.pungudutivuswiss.com
பாஜகவுடன் கை கோர்க்க போகும் ஸ்டாலின்?
[Sunday 2026-08-30 17:00]

திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகும் நிலையில், அதில் திமுகவும் பங்கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருக்கிறார். தமிழகத்திலும் சரி, தேசியளவிலும் சரி இப்போது அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறிவிட்டன.

திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகும் நிலையில், அதில் திமுகவும் பங்கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருக்கிறார். தமிழகத்திலும் சரி, தேசியளவிலும் சரி இப்போது அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறிவிட்டன.

www.pungudutivuswiss.com
நீதி கோரிய போராட்டம் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது!
[Sunday 2026-08-30 16:00]


வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
சற்றுமுன்னர் யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு,
www.pungudutivuswiss.com
இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக் கூடாது!
[Sunday 2026-08-30 16:00]


வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கப்படலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கப்படலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்தார்.

30 ஆக., 2026

www.pungudutivuswiss.com
உக்ரைனில் வெடிமருந்துக்கிடங்கு மீது தாக்குதல்! 38 பேர் உயரிழப்பு!!

உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலால் 

ad

ad