வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.-
8 ஆக., 2012
லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல் பாராட்டுகிறார் ஹக்கீம் |
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
7 ஆக., 2012
பிள்ளையான் கட்சியின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
(வீடியோ இணைப்பு)
சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள் - தா.பாண்டியன் அதிற்சியில் இந்திய ஊடகம்
யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய
அடித்துத் துன்புறுத்தி மண்டை உடைந்த நிலையில் மனைவியைப் பூட்டி வைத்திருந்தார் கணவன்; வீட்டுக்கு வந்து தையல் போட்டார் ஆஸ்பத்திரி தொழிலாளி இருவரும் தற்போது மறியலில்; எழுவைதீவில் சம்பவம் |
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கணவன், மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு |
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு |
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். |
எஞ்சியுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய |
விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. |
ஒலிம்பிக் வட்டு எறிதல்: இந்திய வீரர் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி |
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் வட்டு எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. |
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். |
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி |
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார். |
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. |
மனைவியை அடித்து காயப்படுத்திய கணவன்! சிகிச்சையளித்த தகுதியில்லாத ஆஸ்பத்திரி தொழிலாளி!- இருவரும் விளக்கமறியலில்
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கொடூர கணவன் ஒருவர்., மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்திருந்துள்ளார்.
அஷ்ரப் காலத்து தீர்வுகள் இப்போது செல்லுபடியாகுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
அம்பாறையில் விநாயகர் விக்கிரகத்தை பௌத்த விகாரைக்கு அடாவடியாகக் கொண்டு சென்ற பிக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த
புகையிரத மலசலகூடத்தில் பெண் மீது துஷ்பிரயோகம்! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
6 ஆக., 2012
Gruppenauslosung TAMILEELAM Cup 2012 SA , 11 AUGUST WINTERTHUR | |
Gruppe A | Gruppe B |
Young Birds | Royal |
Yarlton france | Holland |
South Germany | Sunrise france |
Swissboys | Italy |
Gruppe C | Gruppe D |
Bluestar | Youngstars Lyss |
Eelaver france | Stoner norway |
Bharaty france | Sentamil france |
Tamilking italy | Ilam siruthaikal |
Teilnehmerfeld Tamil Eelam cup 2012 |
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.25 மணியளவில் நடந்தது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்),
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்),
ஹாக்கி போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா- கொரியா அணிகள் இன்று மோதின. முதல் பாதி நேரத்தில் இந்தியா- கொரியா 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி நேரத்தில் கொரியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதன் பயனாக 2-வது பாதி நேரத்தில் மேலும் 3 கோல்கள் அடித்து 4-1 என கொரியா வெற்றி பெற்றது.இதுவரை நடந்த 4 போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்தியா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. கடைசி போட்டியில் வருகிற 7-ந்தேதி பெல்ஜியத்தை சந்திக்கிறது.5 ஆக., 2012
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வீடு சின்னத்திற்கு வாக்களியுங்கள்! பிரசன்னா இந்திரகுமார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட
OLYMPIC RESULTS
FOOTBALL WOMEN
SEMIFINAL JAPAN-FRANCE , CANADA-U .S .A
FOOTBALL MEN
SEMI FINAL JAPAN-MEXICO, SOUTHKOREA-BRAZIL
TENNIS
MEN SINGLE FINAL FEDERER -MURRAY
DOUBLE 1.MIKO/BOB BREIN 2. LODRA/TSCHONKA
9 TH PLACE MAHES /POPANNA (INDIA) ,,PAES/VISHNUVARTHAN (INDIA)
FEDERER/WAWRINKA(SWISS)
WOMEN SINGLE 1.S.WILLIAMS 2.SHARAPOWA 3.SARANAVIC
DOUBLE FINAL S/,V WILLAMS-ANCHANTA/LUCIC
MIXED
QUATER FINEL LOST
PAES/MIRZA (INDIA)
HOCKY
GROUP MATCHS
INDIA-NEDERLAND 2-3
INDIA-NEWZEALAND 1-3
INDIA-GERMANY 2-5
NEXT
INDIA -SOUTHKOREA AND BELGIUM INDIA CANNT QUALIFY SEMIFINAL
PAKISTAN- 1 G, 1 L, 1 D - 4 POINTS
FOOTBALL WOMEN
SEMIFINAL JAPAN-FRANCE , CANADA-U .S .A
FOOTBALL MEN
SEMI FINAL JAPAN-MEXICO, SOUTHKOREA-BRAZIL
TENNIS
MEN SINGLE FINAL FEDERER -MURRAY
DOUBLE 1.MIKO/BOB BREIN 2. LODRA/TSCHONKA
9 TH PLACE MAHES /POPANNA (INDIA) ,,PAES/VISHNUVARTHAN (INDIA)
FEDERER/WAWRINKA(SWISS)
WOMEN SINGLE 1.S.WILLIAMS 2.SHARAPOWA 3.SARANAVIC
DOUBLE FINAL S/,V WILLAMS-ANCHANTA/LUCIC
MIXED
QUATER FINEL LOST
PAES/MIRZA (INDIA)
HOCKY
GROUP MATCHS
INDIA-NEDERLAND 2-3
INDIA-NEWZEALAND 1-3
INDIA-GERMANY 2-5
NEXT
INDIA -SOUTHKOREA AND BELGIUM INDIA CANNT QUALIFY SEMIFINAL
PAKISTAN- 1 G, 1 L, 1 D - 4 POINTS
சுவிசில் சண்டிலிப்பாய் தமிழர்தொட ரூந்தில்பாய்ந்து தற்கொலை
ரத்தினம் பாலேஸ்வரன் 45வயதான சண்டிலிப்பாயை சேர்ந்த சுவிஸ் பே ன் ஒச்டேர்முண்டிங்கன் நகரில் வசித்து வந்த என்பவரே கடந்த 27 ம திகதி கடுகதி தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இவர் இலங்கை சென்று திருமணம் முடித்து வந்திருந்த போதும் தேவையான thaதகவல்கள் ஆதாரங்களை இன்னமும் வழங்க முடியாத நிலயில் இருந்ததனால் இவரது மனைவியை இங்கு வரவழைக்க முடியாத கவலையில் இருந்துள்ளதாதகவல்கள் வெளியாகி உள்ளன . சுவிஸ்அறவிடும் திணைக்களத்தில் நிதி நிலுவை இருந்தமையே இவரல மனைவியை அழைக்க முடியாமல் போனதாகவும்அறிய முடிகிறது இறுதி kகிரியை seசெவ்வாய் 07.08.2012 அன்று நடைபெறும
|
4 ஆக., 2012
|
|
முஸ்லிம்களும் ஏற்கும் வகையில் நீதியான நிரந்தரத் தீர்வே தேவை கூட்டமைப்பின் விருப்பமும் அதுவே என்கிறார் சம்பந்தன் |
முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது இலகுவானதாக இருக்கும். இதனை உலகத்தலைவர்கள் சிலர் எம்மைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தனர். |
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 10:02.42 AM GMT ]
3 ஆக., 2012
ஈழத்தமிழரை அழிக்க துணைநின்ற காங்கிரஸ் கட்சியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!- சீமான்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:45.48 AM GMT ]
11 அக்., 2011
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்பதடுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு ! |
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடகப்பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)