ஈழத் தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புக்களை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
15 நவ., 2012
|
இறுதி யுத்தத்தில் மறைந்திருந்த உண்மை நீண்ட காலத்தின்பின் வெளிவருகிறது: சம்பந்தன் எம்.பி.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில்
ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றக் கொடுக்க தமிழக இளைஞர்கள் போராளிகளாக மாற வேண்டும்: தா.பாண்டியன்
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டு போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலியத் தூதுவர், மாஃபியாகும்பல், புலிகளும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களும் செயல்படுவதாக கூறியுள்ளார்.
இலங்கைக்கான முன் நாள் இத்தாலியத் தூதுவர், ஹமானந்த வர்மகுலசூரிய செயல்பாட்டாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பாரிய பிரச்சரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய ரீதியில் குற்றச்செயல்களுக்கு
14 நவ., 2012
Is Ban's legacy tarnished by Sri Lanka?
Ban Ki-moon added his voice today to the rising chorus of world leaders denouncing Syrian President Bashar al-Assad's brutal repression of civilians and his failure to listen to his people's demands for democratic change."I am gravely concerned about Syria," Ban said in speech this afternoon at Yale University. "Each day in Syria brings new reports of appalling violations of human rights and tragic suffering.
அன்று குட்டிமணி தங்கதுரை இன்று சிங்களவர் ? இறைவன் நின்று கொல்வானோ ?
வெள்ளைக் கொடிச் சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடைச் சம்பவம் அமைந்துள்ளது - தேசிய பிக்குகள் முன்னணி!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,
விசேச செய்தி
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே இந்த சதி நாடகம் பலி ஆனவர்களோ 30
திடு க்கிடும் தகவல்கள் ,பாதாளக்குடு கோஸ்டியின் நன்கு சிங்கள கைதிகளை கொல்லவே இந்த சதி நாடகம் பலி ஆனவர்களோ 30
4 கைதிகளை தேடிய அதிரடிப்படையினர் கைவிலங்கிட்டு அவர்களை சுட்டுக்கொன்றனர்! - வெலிக்கடைச் சம்பவம் பற்றி சிறை அதிகாரி வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் ஆயுதபாணிகளாக வந்த விஷேட அதிரடிப்படையினர் நான்கு கைதிகளை தனியாக அழைத்து அவர்களுக்கக் கைவிலங்குகளைப் பொருத்திய பின்னர் கொடூரமான முறையில் அவர்களைச் சுட்டுக்கொண்றார்கள் என்ற திடுக்கிடும் தகவலை சிறைச்சாலை அதிகாரி
தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிராந்தியில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கள்ளிப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). இவரது மனைவி சுலோச்சனா (39). இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துசாமி (49). மனைவியை இழந்தவர். சுலோச்சனாவுக்கும், முத்துசாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது கணவர் முத்துக்கு தெரிந்தது. இதனால் சுலோசனாவை கண்டித்து வந்தார். ஆனாலும்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கள்ளிப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). இவரது மனைவி சுலோச்சனா (39). இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துசாமி (49). மனைவியை இழந்தவர். சுலோச்சனாவுக்கும், முத்துசாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது கணவர் முத்துக்கு தெரிந்தது. இதனால் சுலோசனாவை கண்டித்து வந்தார். ஆனாலும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டில் படுகாயம்; உரும்பிராயில் சம்பவம் |
உரும்பிராயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்தினருக்குமிடையில் கடந்த சில வருடங்களாக இருந்துவந்த
|
தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹியோவிட்ட பகுதியில் வைத்து ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நவ., 2012
பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ்
இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
பரிதியின் படுகொலையில் பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம்! அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் எல்லைதாண்டிய அரச பயங்கரவாதம்
படுகொலைக்கு உள்ளாகியிருந்த பிரான்ஸ்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களது படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில், பிரான்சுக்கான சிறிலங்காவின் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் செயற்பட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால் Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் – 18) பகுதியில்
eelamboys .net thax
விடுதலைப்புலி தளபதி பரிதி கொலை: பிரான்ஸ் போலீஸ் பிடித்த Ménilmontant இலங்கை நபர்!
[Tuesday, November 13, 2012 8:28 AM]
விடுதலைப் புலிகள் பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்”
துப்பாக்கி – சினிமா விமர்சனம்
7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
ஐந்து கைதிகளை காணவில்லை
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.
தமிழகத்தில் உண்மையான கேபிள் "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.
இலங்கையில் 1000 ரூபா நாணயக்குற்றி வெளியீடு |
இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடப்பட்டுள்ளது.
|
12 நவ., 2012
மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக
லண்டனில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை: லூசியம் பகுதியில் பரபரப்பு !
லண்டனில் புறநகர்ப் பகுதியான லூசியம் என்னும் இடத்தில், நூல் நிலையம் ஒன்றிற்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9.20க்கு இச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு
ஐ.தே.க. சார்பில் ஜோன், லக்ஷ்மன்: த.தே.கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராயும் பாராளுமன்ற குழுவில் இடம்பெறும் ஐ.தே.கட்சி மற்றும் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி ஐ.தே.க. சார்பில் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்லவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்
வெலிக்கடை சிறையில் உயிரிழந்த கைதிகள் 18 பேரின் சடலங்கள் கையளிப்பு தப்பியோடியவர்கள் குறித்து இன்று அறிக்கை
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 20கைதிகள் 3அதிரடி படை வீரர்கள் மற்றும்
அன்பு நெஞ்சங்களே
உலகின் புகழ் பெற்ற பாரிய தேடுதல் இணையத் தளமான விக்கிபீடியாவின் பதிவாளராக கட்டுரைகளை எழுதுபவராக அறிவிக்கப் பட்டுள்ளேன்என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன் .முதல் கட்டமாக எமது ஊரின் பெருமை சொல்லும் தலைப்புக்களில் எழுதி வருகின்றேன் நீங்கள் தரும் ஆலோசனைகளை வரவேற்கஆவலாய் உள்ளேன் நன்றி
உலகின் புகழ் பெற்ற பாரிய தேடுதல் இணையத் தளமான விக்கிபீடியாவின் பதிவாளராக கட்டுரைகளை எழுதுபவராக அறிவிக்கப் பட்டுள்ளேன்என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன் .முதல் கட்டமாக எமது ஊரின் பெருமை சொல்லும் தலைப்புக்களில் எழுதி வருகின்றேன் நீங்கள் தரும் ஆலோசனைகளை வரவேற்கஆவலாய் உள்ளேன் நன்றி
கனேடிய மண்ணில் சுப்பையா வடிவேலுக்கு ``சிவநெறிச்செல்வர் `` பட்டமளிப்பு
(படத்தில் வடிவேலுவின் இடப்பக்கம் சோம-சட்சிதானந்தம் ,வலது புறம் உயர்திரு .விஷய பாஸ்கர குருக்கள்/ஐயாமணி மற்றும் துணைவியார்)
சுவிட்சர்லாந்தில் பொது நல,சமூக சேவை,ஆன்மீகப்பணி ,தாயக பங்களிப்பு என் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் புங்குடுதீவை சேர்ந்த சுவி தூண் மாநகரில் வசித்து வரும் திரு.சுப்பையா வடிவேலு அவர்களுக்கு கனேடிய சைவத் தமிழ் மக்களால் ``சிவநெறிச்செல்வர்``என்ற கௌரவ பட்டம் வழங்கி பாராட்டப் பட்டார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்
(படத்தில் வடிவேலுவின் இடப்பக்கம் சோம-சட்சிதானந்தம் ,வலது புறம் உயர்திரு .விஷய பாஸ்கர குருக்கள்/ஐயாமணி மற்றும் துணைவியார்)
சுவிட்சர்லாந்தில் பொது நல,சமூக சேவை,ஆன்மீகப்பணி ,தாயக பங்களிப்பு என் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் புங்குடுதீவை சேர்ந்த சுவி தூண் மாநகரில் வசித்து வரும் திரு.சுப்பையா வடிவேலு அவர்களுக்கு கனேடிய சைவத் தமிழ் மக்களால் ``சிவநெறிச்செல்வர்``என்ற கௌரவ பட்டம் வழங்கி பாராட்டப் பட்டார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்
புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு |
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
|
பருதியின் படுகொலை,இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை -தமிழர் மனித உரிமைகள் மையம்
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com
தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், இன்று ஆழ்ந்த கவலையுடனு, சோகத்துடனும் இப் பத்திரிகை செய்தியை, இலங்கை இராணுவ புலனாய்வினரினால் பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு பிரஜையான திரு. நடராசா மதிந்திரன், பருதி என அழைக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரின் படுகொலை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழீழ எல்லாளன் படை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது. ellalanforceoftamileelam1@gmail.comஎன்ற மின்னஞ்சல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)