கொந்தளிக்கும் மாணவர்கள்!- இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.