வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார். |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் |
-
9 ஆக., 2013
இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நடவடிக்கை
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
8 ஆக., 2013
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.
7 ஆக., 2013
இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா! லோக்சபாவிலும் அதிமுக கோரிக்கை
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில்
6 ஆக., 2013
5 ஆக., 2013
4 ஆக., 2013
பிரபாகரன் மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ். :
துறையூர் என்ஜினீயர் கைது
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
நம்மவர்கள் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கென் கிருபா ஸ்காபுறோ கில்ட்வூட்டில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி நீண்ட காலமாகவே லிபரல் கட்சியின் பிடியில் இருந்த தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது படகுகளில் வந்த அகதி மக்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய விவகாரங்களிலும் வேறு சில சர்ச்சைகளினாலும் கோன்செர்வேற்றிவ் கட்சி தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணமே மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது.
ஸ்காபுறோ கில்ட்வூட்டில் கென் கிருபா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது ஏன் !! (காணொளி )
மூன்றாவதாக நம் மக்களில் பலருக்கு தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாமையும் தான். வேடிக்கையாக சொல்ல வேண்டுமானால் நம்மவர்கள் பலர் எந்த தொகுதியில் வசிக்கிறோம் என்பது கூட தெரியாத நிலையிலேயே இன்னமும் உள்ளனர். மற்றும் கனடிய தமிழ் பொது அமைப்புக்களினதும் தமிழ் ஊடகங்களினதும் போதியளவு ஆதரவு போதாமையும் பிரதான காரணங்களாகும்

இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 ஆக., 2013
நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 ஆக., 2013
3. & 4. August 2013
Winterthur ZH
► Spielplan
► Statistik (2001 - 2012)
► Spielplan - U21 NEU
► Spielplan - U17► Spielplan - U15► Spielplan - U13► Spielplan - U11► Spielplan - U9► Spielplan - Frauen
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள் தகுதி: மூவரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்
1 ஆக., 2013
30 ஜூலை, 2013
மனிதர்களை வெறுக்கிறேன்;
35 பூனைகள், நாய், கோழிகளுடன் வாழ்கிறேன் :
நடிகை கனகா உருக்கமான பேட்டி
பிரபல நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன. இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு
புங்குடுதீவை சேர்ந்த தர்சனாந்த் பரமலிங்கம் வேட்பாளர் பாடியலில் இருந்து கடைசி நேரத்தில் சில உள்வீட்டு வஞ்சகர்களின் சதியால் நீக்கபட்டார் -
தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com
தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com
29 ஜூலை, 2013
28 ஜூலை, 2013
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு இம்மாதம் 23 ஆம் திகதியன்று ஜாவாத் தீவு
மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 7 பேரின் விபரங்களை கட்சியின் யாழ். செயலகம் நேற்று வெளியிட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 7 பேரின் விபரங்களை கட்சியின் யாழ். செயலகம் நேற்று வெளியிட்டது.
27 ஜூலை, 2013
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டவராவார்.
26 ஜூலை, 2013
நாட்டுமக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றி தந்திரமான அரசியலில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலையில் தற்போது தயாசிறி விழுந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச்
சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)